Tag: Kanavan manaivi otrumai pariharam Tamil
கணவன் மனைவி ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வரவில்லையா? பிரச்சினைகள் நீங்கி ஒருவரை ஒருவர்...
கணவன், மனைவி இருவருக்கும் விட்டுக்கொடுத்தல் என்கிற மனப்பான்மை வேண்டும். இதில் யார் பெரியவர்? என்கிற போட்டி, பொறாமை எல்லாம் இருந்தால் வாழ்க்கையில் இன்பம் என்பதே ஏற்படாது போய்விடும். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும்...
கணவன் மனைவிக்குள் சண்டையும் வராது. சந்தேகமும் வராது. கணவன் மனைவிக்கு வசியமாக, மனைவி கணவனுக்கு...
கணவன் மனைவிக்குள் வரக்கூடாத ஒரு விஷயம் என்றால் அந்தப் பட்டியலில் முதலில் நிற்பது இந்த சந்தேகம் தான். எந்தக் குடும்பத்தில் சந்தேகம் வந்து விடுகிறதோ அந்த குடும்பத்தில் நிம்மதி வெளியே சென்றுவிடும். சண்டை...
குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கி ஒற்றுமையோடும், அன்போடும் இருக்க இந்த 5 விஷயங்களை...
குடும்பம் என்றால் அங்கு பிரச்சனைகளும் இருக்க தான் செய்யும். யார் வீட்டில் தான் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்? ஏதாவது ஒரு சூழ்நிலையில் சண்டை, சச்சரவுகள் வரத்தான் செய்யும். அவற்றையெல்லாம்...
கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு முதல் காரணம் இதுதான். கணவன் மனைவி ஆயுசுக்கும் பிரியாமல்...
கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் இந்த ஒரு காரணத்தினால் தான் கணவன் மனைவிக்குள் சண்டையே வருகின்றது. அது என்ன காரணம் என்று...
சித்தர்கள் சொன்ன ஜாதிக்காய் ரகசியம். இதை மட்டும் செய்தால் இனி கணவன் மனைவி இடையே...
சித்தர்கள் கொடிய நோய்களுக்கான மருந்துகளை மட்டும் கொடுத்து செல்லவில்லை. முற்றும் அறிந்த ஞானிகளான சித்தர்கள் குடும்ப உறவில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வழிபாடு மற்றும் வழிமுறைகளையும் கூறியுள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்படும்...
வீட்டில் காரணமே இல்லாமல் சண்டை சச்சரவுகள் அதிகம் வர இந்த 4 விஷயங்களும் காரணமாக...
பொதுவாக வீடு என்று எடுத்துக் கொண்டால் அதில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் என்பது இருக்க தான் செய்யும். எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்திருக்கிறது? ஆனால் அது சரியான காரணங்களுடன்...
வருடத்தில் ஒரு நாள் வரக்கூடிய திருமண நாள் அன்று, இந்த 2 தீபங்களை ஏற்றினால்...
திருமண நாள் பிறந்த நாள் என்று வந்தாலே கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்கிறோமோ இல்லையோ, கட்டாயமாக வீட்டில் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இன்று பரவலாக காணப்படுகின்றது. கேக் வெட்டி பிறந்த நாள்...
கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை சரி செய்ய, குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க, கற்பூரத்துடன்...
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதன் மூலமாக தான் வீட்டில் பிரச்சனைகள் வர தொடங்குகின்றது. கணவன் மனைவி மட்டும் அல்ல, எந்த உறவுகளாக இருந்தாலும் அவரவருக்கு என்று தனி சுதந்திரம், தனி உரிமை...
இத மட்டும் செஞ்சு பாருங்க! எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும், கணவன் மனைவி...
சில வீடுகளில் கணவனும் மனைவியும் பார்ப்பதற்கு கணவன் மனைவி போலவே இருக்க மாட்டார்கள். பாம்பும் கீரியும் போல, எலியும் பூனையும் போல எப்போது பார்த்தாலும் சண்டை போட்டு முட்டி கொண்டே இருப்பார்கள். அவர்கள்...
கணவரை விட்டு பிரிந்து இருக்கும் மனைவி, மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ இதை மட்டும்...
நீங்கள் கருத்து வேறுபாடு வந்து உங்களுடைய கணவரை விட்டு பிரிந்து இருந்தாலும் சரி, அல்லது உங்களது கணவர் உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, உங்களுக்கு...
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து...
பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான்....
கணவன் மனைவிக்குள், கண் திருஷ்டியால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை வருகிறதா? அந்தப் பிரச்சனையை ஒரு...
கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லை என்றால் பிரச்சனை வருவது ஒரு விதம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும் பிரச்சனை வரும். காரணம், இவர்களை பார்ப்பவர்களுடைய கண்திருஷ்டி!...
எப்படிப் பட்ட கஷ்டத்தையும் தூள் தூளாகி கண்ணுக்குத் தெரியாமல் காணாமலாக்கிவிடும் வழிபாடு. இந்த 1...
நம்முடைய வாழ்க்கையில் குடும்ப பிரச்சனை இல்லாமல் இருந்தாலே போதும். வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு தேவையான வழிமுறைகளை நாம் தானாக தேடிக்கொள்ளலாம். குடும்பத்திலேயே பிரச்சனை, காலையில் எழுந்த உடனேயே சண்டை சச்சரவு என்றால், அதன் பின்பு...
சதா சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவன் மனைவி சந்தோஷமாக மாற இந்த தெய்வத்திற்கு...
சிலரது வீடுகளில் சதா கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் என்று இருக்கும். அந்த சண்டைகள் நாளடைவில் விரிசலாக மாறக்கூடும். அப்படி விரிசல் விடாமல் கடைசி வரை ஒற்றுமையாக வாழ கருத்து வேறுபாடுகள் நீங்க...
கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகள் உடனடியாக தீர, கைமேல் பலன் தரும் சுலபமான 2...
கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினைக்கு பல வகையான பரிகாரங்கள், நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லி இருந்தாலும், உடனடியாக பலன் தரக்கூடிய சக்தி வாய்ந்த இரண்டு பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம், இன்று நாம்...
எப்படிப்பட்ட ஈகோ பிடித்த கணவன் மனைவி சண்டைக்கும், நிரந்தர தீர்வு தரும் பரிகாரம்!
எப்பேர்ப்பட்ட பிரச்சினை உள்ள கணவன் மனைவி சண்டையையும் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது, நம்மால் தீர்த்துவிட முடியும். ஆனால், நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று சண்டை போட்டுக் கொள்ளும் கணவன் மனைவியை சேர்ப்பது என்பது...
கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருக்க, மனைவியின் தலைமுடியும் ஒரு காரணம்! சாஸ்திரம் என்ன...
சாஸ்திரத்திற்கும், கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருப்பதற்கும், தலை முடிக்கும், என்ன சம்பந்தம்? என்ற குழப்பம் கட்டாயம் எல்லோரது மனதிலும் வந்திருக்கும். சம்மந்தமே இல்லாமல், எதையுமே நம் முன்னோர்கள், சொல்ல மாட்டார்கள் என்பதை...
தம்பதியர்கள் பிரிவதற்கு, பெண்களின் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யமும் ஒரு காரணம்! மாங்கல்யத்தில் மறைந்துள்ள ரகசியத்தை...
என்ன இது? திருமாங்கல்யம் கழுத்தில் இருந்தால்தானே, தம்பதியர் என்பதற்கு அர்த்தம். ஒரு கணவன், மனைவியுடைய பிரிவதற்கு திருமாங்கல்யம் எப்படி காரணமாக இருக்கும்! என்ற சந்தேகம் கட்டாயம், இந்த தலைப்பை படித்த ஒவ்வொருவருமே எழும்....
முகூர்த்த நேரத்தில், தம்பதிகளாக நீங்கள் அணிந்திருந்த ஆடையை, பீரோவில் இப்படி வைக்கவே கூடாது. பிரச்சனைகளுக்கு...
நம்முடைய சாத்திரப்படி, நாம் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதாவது பரிகாரம் செய்வதிலிருந்து, பாதிப்பு ஏற்படுத்தும் வரை, நாம் அணிந்திருக்கும் ஆடைகளால், நமக்கு நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும். தோஷம் தீர...
உங்கள் பார்ட்னர் உங்களை புரிந்து கொள்ளவில்லையா? இந்த தீபம் ஏற்றி பாருங்கள் அனைத்தும் மாறும்.
நினைத்த வாழ்க்கை எல்லாருக்கும் நினைத்தது போல் அமைந்து விடுவதில்லை. அதுவும் திருமண வாழ்க்கை என்பது இறைவனால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது. இன்று இருப்பது போல் எதுவும் நாளை இருப்பதில்லை. அப்படி இருக்க...