Home Tags Kariya thadai neenga pariharam

Tag: Kariya thadai neenga pariharam

perumal deepam

காரிய தடை நீக்கும் பெருமாள் தீபம்

ஒருவர் தன்னுடைய வாழ்வில் பல முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைப்பார். அந்த செயல்களை செய்வதற்காக முயற்சிகளையும் மேற்கொள்வார். அந்த முயற்சிகள் வெற்றி பெற்று விட்டால் அவரைப்போல மகிழ்ச்சியான நபர் இந்த...
murugan6

எடுத்த காரியத்தில் வெற்றி பெற படிக்க வேண்டிய திருப்புகழ்

முதலில் நாம் ஏதாவது முயற்சியை எடுக்கின்றோம் என்றால், அந்த முயற்சிகளை பற்றிய விஷயங்களை நமக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடத்திலும் பகிர்ந்து விடக்கூடாது. சில நல்ல விஷயங்களை தொடங்குவதற்கு முன்பு ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்து...
hand Payiru

காரிய தடை உடைக்கும் பச்சை பயிறு பரிகாரம்

ஒரு காரியத்தை தொடங்கி அது நல்லபடியாக முடிய அதிக சிரத்தை எடுக்க வேண்டும். அப்படி எல்லோராலும் நினைத்த காரியத்தை உடனே செய்து விட முடியாது. அதற்கான நேரம் காலம் அமைய வேண்டும். முயற்சி...
vinayagar deepam

காரிய தடை விலக உதவும் தீபம்

ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து அதை நல்லபடியாக முடிக்கும் நேரம் வரை எந்தவித தடைகளும் ஏற்படாமல் அந்தக் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால்...
pillaiyar

தடைகளை உடைத்தெறியும் விநாயகர் வழிபாடு

வாழ்க்கையில் ஒரு மனிதன் தினம் தினம் ஏதாவது ஒரு புது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றான். ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு வகையில் முயற்சிகள் இருக்கும். சில பேர் வேலை கிடைக்க முயற்சி செய்வார்கள்....
mahalashmi1

தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடைய பரிகாரம்.

பத்து முறை முயற்சி செய்தால், ஒரு முறை வெற்றி கிடைப்பது சாதாரண மனிதர்களுக்கு. அதிவிரைவாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வாழ்க்கையில் தோல்வி என்பதே இருக்கக் கூடாது. புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும். பிரபல்யமாக...
vinayagar deepam

காரியத்தடை நீங்க தீபம்.

மனிதனாகப் பிறந்த அனைவருக்குமே ஆசை என்பது இருக்கத்தான் செய்யும். அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்வோம். நமக்கு நடக்க வேண்டிய நியாயமான விஷயங்களாக இருக்கும் பட்சத்தில் அவை நிறைவேறுவதற்காக பல முயற்சிகளை செய்யும்பொழுது...
namaskaram

இவர்கள் காலில் விழுந்து வணங்கினால், காரிய தடை விலகும். செல்லும் காரியம் வெற்றி அடையும்.

நம்பிக்கை தாங்க வாழ்க்கை. இன்று இரவு படுத்து தூங்கினால், நாளை காலை விடியும். நாளை காலையில் கண்விழிப்போம், என்ற நம்பிக்கையோடு தான் இரவு தூங்க செல்கின்றோம். அதே நம்பிக்கையை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில்...
sanibagavan

இந்த 1 பொருளை தலையை சுற்றி போட்டு விட்டு வெளியே சென்றால், செல்லும் காரியம்...

காரியத்தடை ஒருவருக்கு இருக்குது என்றால் அதற்கு காரணம் சனி பகவான் தான். சனி பகவானால் வாழ்க்கையில் ஏற்படுத்தப்படும் காரியத்தடைகளை அகற்ற, கையில் எடுத்த முயற்சிகளில் வெற்றியை காண, செய்ய வேண்டிய எளிமையான விசித்திரமான...
hanuman

9 வாரத்தில் சுப காரிய தடை விலக அனுமனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

சுபகாரிய தடை விலக வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை செய்யலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய வீட்டில் ஒரு கல்யாண பேச்சை பேச தொடங்குகிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் குழந்தைகள் ஜாதகத்தை கூட...
pillaiyar-prayer

திங்கட்கிழமை இதை செய்தால் அந்த வாரம் முழுவதும் உங்களுடைய முயற்சியில் எந்த தடையும் வராது....

திங்கட்கிழமை நம்முடைய வேலைகளை தொடங்கக்கூடிய முதல் நாள். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்துவிட்டு, இந்த திங்கட்கிழமையை துவங்கும் போது சில பேருக்கு சோம்பேறித்தனம் இருக்கும். இந்த வாரத்தை எப்படி கலந்து செல்ல போகின்றோமோ என்ற...
hanuman

வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் வெற்றிலை. இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் காரிய...

முயற்சிகளில் தோல்வி கிடைப்பது என்பது எல்லா மனிதர்களுக்கும் சாதாரணமாக நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் தோல்வியை கண்டு மனிதர்கள் பயப்படக்கூடாது. மீண்டும் மீண்டும் விடா முயற்சியை மேற்கொண்டால் தான் வெற்றி...

செல்லும் இடமெல்லாம் அவமானம், விரக்தி, தோல்வி, பணத்தடை, வீண் விரயம், கடன் இவை அனைத்தையும்...

ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் பணம் மட்டும் சம்பாதித்தால் போதாது. அவன் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ வேண்டும். அவனை துச்சமாக நினைப்பவர்கள் முன்பு நல்ல முறையில் வாழ்வது மிகவும் அவசியம்....
pachai-karpooram

வாழ்க்கையில் முன்னேற தாமதமோ, தடையோ இனி இருக்காது. எப்போதும் உங்களுடைய கையில் இந்த 2...

யாரிடமாவது போய், வாழ்க்கையில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று கேட்டு பாருங்களேன். என்னுடைய வாழ்க்கையில் அந்த பிரச்சனை, இந்த பிரச்சனை என்று அடுத்தவர்களை குறை சொல்லுவார்கள். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம்...
hanuman vetrilai coin

ஒரு வெற்றிலையும் ஒரு ரூபாயும் இருந்தா இதை செய்யுங்க நீண்ட நாட்களாக நீங்கள் எவ்வளவோ...

விநாயகரும், ஆஞ்சநேயரும் தங்களை நம்பி வரும் பக்தர்களுக்கு சோதனைகள் தராமல் அவர்கள் விரும்பியதை நிறைவேற்றுவார். ஆதலால் தான் சனிபகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வணங்க வேண்டும் என்று கூறுவது....
vinayagar dheepam

உங்கள் முன்னேற்றத்தை தடுக்க கூடிய அனைத்தையும் தகர்த்தெறியக் இந்த விளக்கை ஏறினால் போதும். பணத்...

எல்லோருடைய வாழ்க்கையிலும் தடைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இந்த தடைகளை தாண்டி தான் நம்முடைய வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும். ஆனால் அதை எப்படி சரி செய்வது என்ற வழிமுறை தான்...

இந்த ஒரு வார்த்தையை உங்கள் வீட்டு நிலை வாசலில் எழுதி வைத்து விட்டால் போதும்....

நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதர்களை பார்த்து சந்தோஷப்படும் சக மனிதர்களை பார்ப்பது இன்றைய கால சூழ்நிலையில் மிகவும் அரிது. ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தால் அவன் மட்டும் நன்றாக இருக்கிறானே...
pillaiyar-prayer

வெளியே செல்வதற்கு முன் இப்படி செய்தால், நீங்கள் போற காரியம் 100% சக்சஸ். வெற்றியை...

ஒரு விஷயத்தை புதியதாக தொடங்குவதற்கு முன்பு மனதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நாளைக்கு இந்த முக்கியமான வேலையை செய்ய தொடங்க போகின்றோம். நிச்சயமாக இதில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்ப...
milagu

நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்க மிளகு பரிகாரம். முக்கியமான வேலைக்கு வெளியே கிளம்புவதற்கு...

முக்கியமான வேலைக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். நீண்ட தூரம் பயணத்தில் எந்த தடையும் வரக்கூடாது. போகும் காரியம் வெற்றி பெற வேண்டும் என்றால், இந்த பரிகாரத்தை செய்யலாம். உதாரணத்திற்கு வெளிநாட்டில்,...
lakshmi ver

நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டுமா? தொட்டதெல்லாம் துலங்க வேண்டுமா? இந்த வேர் இருந்தால்...

நாம் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கும் காரியம் எந்தவித தடைகளும் இன்றி நடைபெற வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசை. ஆனால் பலநேரங்களில் அவ்வாறு நடப்பதில்லை. ஏதாவது தடங்கல்கள் வந்து, நாம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike