Tag: Kodutha panam thirumba kidaika
- Advertisement -
இழந்ததை மீட்டு தரும் சனிக்கிழமை விளக்கு
உங்கள் கையை மீறி, விதியின் வசத்தால் ஏமாந்து, நீங்கள் சம்பாதித்த சொத்து, செல்வம், பணம் பெயர் புகழ், எல்லாவற்றையும் இழந்து விட்டீர்களா. இழந்த அனைத்தையும் மீட்டு தருவதற்கான ஒரு எளிமையான பரிகாரத்தை தான்...
வராத பணம் வர பரிகாரம்
நாம் ஒருவருக்கு கடனாகவோ அல்லது கைமாத்தாகவோ கொடுத்த பணம், இழந்த பணம், இழந்த செல்வங்கள், சொத்துக்கள் போன்றவை திரும்ப கிடைப்பதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பரிகாரம் பற்றிய தாந்திரீக மற்றும் ஆன்மீகம் சார்ந்த...
கொடுத்த பணத்தை திரும்ப பெற சனிக்கிழமை பரிகாரம்
ஒருவர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பொழுது தனக்கு மிகவும் நெருக்கமானவரிடம் பண உதவியை எதிர்பார்ப்பார். அப்படி எதிர்பார்க்கும் சமயத்தில் நாமும் அந்த பண உதவியை கொடுத்து உதவுவோம். அந்த உதவியை மறந்து விட்டு அந்த...
வராத பணம் திரும்ப கிடைக்க
இப்போதெல்லாம் கடன் வாங்கியவர்களை விட கடன் கொடுத்தவர்கள் தான் அதிகம் சிரமப்படுகிறார்கள். கொடுத்த பணத்தை எல்லோரும் சரியாக திருப்பிக் கொடுத்து விடுவது கிடையாது. நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, நம்மைப் பற்றியே தவறாக...
கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம்
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் தங்களுடைய உழைப்பிலிருந்து சிறுக சிறுக சேமித்து வைத்து ஒரு தொகையை சேர்த்து வைத்திருப்பார்கள். அந்த தொகையை நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பவர்கள் கேட்கும் பொழுது அதை கொடுத்து உதவி புரிவார்கள்....
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க விநாயகர் வழிபாடு
அனுதினமும் கஷ்டப்பட்டு உழைத்து சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை பிறர் உதவி என்று கேட்கும் பொழுது எந்தவித தயக்கமும் இன்றி கொடுத்து உதவும் பலரும் அந்த பணத்தை திரும்பப் பெற முடியாமல்...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க அத்தி இலை தீபம்
பணத்தால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டு இருக்கிறது. பணம் இல்லாமல் இந்த உலகத்தில் நம்மால் எதையும் பெற முடியாது. செய்ய முடியாது. ஏன் உயிர் வாழ கூட முடியாது. அப்படிப்பட்ட பணத்தை...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப பரிகாரம்
கடன் அன்பை முறிக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அது முற்றிலும் உண்மையான ஒரு வாசகம் தான். பலரும் தங்களின் வாழ்க்கையில் கண்ட அனுபவமாக ஒரு வார்த்தை. நெருங்கிய நண்பர் தன்னுடைய கஷ்டத்திற்காக பணத்தைக்...
கொடுத்த பணம் திரும்ப வர வழிபாடு
பணத்தால் ஒருவருடைய வாழ்க்கையே மாறிவிடும் என்பது பலரது அனுபவபூர்வமான உண்மையாகும். அவசரத்திற்காக நம்மிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது போய் கேட்டால் கொடுக்க முடியாமல் நம்மை அவமானப்படுத்தி கஷ்டப்படுத்தும் நபர்கள்...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க
பணம் சம்பாதிப்பதே போராட்டமாக இருக்கும் இந்த காலத்தில் சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது அதைவிட பெரிய போராட்டமாக இருக்கிறது. ஏனெனில் நம்மை சுற்றி உள்ளவர்களில் சிலர் அத்தனை மோசமாக இருக்கிறார்கள். திடீரென...
இழந்த பணத்தை திரும்பவும் மீட்டெடுக்க வேண்டுமா? இந்த கோவிலுக்கு போங்க.
சில பரிகாரங்கள் சில ஜாதகத்திற்கு பலன் கொடுக்கும், சில பரிகாரங்கள் சில ஜாதகத்திற்கு பலன் கொடுக்காது. ஆனால் இன்று நாம் பார்க்கப் போகும் பரிகாரம் நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு பலனை கைமேல்...
கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பைரவர் வழிபாடு.
ஒருவர் கடனை வாங்கினால் அந்த கடனால் அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதே போல் தான் ஒரு சிலருக்கு கடனை கொடுப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்காக...
கொடுத்த பணத்தை திரும்ப பெற உதவும் பரிகாரம்.
கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைக்கக்கூடிய பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அவ்வாறு சேமித்து வைத்த பணத்தை நாம் முறையாக கையாளும்...
இந்த ஒரு இலை இருந்தால் வராத பணமும் வந்து சேரும்.
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று கூறுவார்கள். அப்படி உண்மையான நண்பனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி செய்து பணப்பிரச்சினையில் மாட்டிக்கொண்டு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்...
வரவே வராது என்று நினைத்த கடன் கூட திரும்பி வர ஆஞ்சநேயர் வழிபாடு.
ஒருவருக்கு கஷ்டம் என்று வரும் பொழுது முதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம்தான் அதை பகிர்ந்து கொள்வார்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் பொழுது உடன் இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒரு உதவியை செய்து...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப வழிபாடு.
மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்க கூடிய ஒரே ஒரு பொருள்தான் பணம். இந்த பணம் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு அனைத்து விதமான சுகபோகங்களும் கிடைக்கும். யாரிடம் இல்லையோ அவர்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்....
நம்பி கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அமாவாசை அன்று பிரத்யங்கிரா தேவியை...
ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டு விட்டால் அதனால் தங்களுடைய மானம், மரியாதை, கௌரவம், சந்தோஷம் என்று அனைத்தையும் இழக்க நேரிடும். இதில் கடனை நாம் கொடுத்தாலும்...
சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை உங்கள் கையால் தொட்டு விட்டு, கொடுத்த பணத்தை...
நிறைய பேர் நம்பிக்கையின் பேரிலோ அல்லது கடனாகவோ அடுத்தவர்களுக்கு பணம் நகை சொத்து பத்திரம் போன்ற பொருட்களை எல்லாம் கொடுத்து இருப்பார்கள். ஆனால் திருப்பி கேட்டால், அந்த பணமோ நகையோ நமக்கு மீண்டும்...
பணத்தைப் பிறரிடம் கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறீர்களா?...
கடன் கொடுத்தாலும் பிரச்சினை தான். கடன் வாங்கினாலும் பிரச்சினைதான் கடன் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வந்துவிட்டால் நிம்மதி இழந்து, சந்தோஷம் இழந்து, நமக்கு பிரச்சினைகள் தான் அதிகரிக்கும். சில பேருக்கு மட்டும்...
கொடுத்த பணத்தை திரும்ப பெற வெறும் ஆறு மொச்சை பயிரை இப்படி பயன்படுத்தினால் போதும்....
இந்த காலத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட அதை தக்க வைத்துக் கொள்வதில் தான் பெரிய சாமர்த்தியம் அடங்கி இருக்கிறது. ஏனென்றால் நம்முடன் இருப்பவர்கள் உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் அவசரத்திற்கு உதவி என்று கேட்டு...



















