Home Tags Kudumbam sirakka parharam Tamil

Tag: Kudumbam sirakka parharam Tamil

nagar

நாளும் கோளும் நமக்கு நன்மையை செய்ய பரிகாரம்

நாள் என்பது நட்சத்திரங்களை குறிப்பது. கோள்கள் என்பது நவகிரகங்களை குறிப்பது. இந்த நட்சத்திரங்களும் கோள்களும் வருடத்தின் 365 நாட்களும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு நட்சத்திரமும், ஒவ்வொரு கிரகங்களில்...
lemon cash

தீரா கடன் தொல்லை தீர ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து இந்த எளிமையான...

மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் எனில் முதலில் கடன் தொல்லை இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பதே இந்த பணமும் பணம் சார்ந்த பிரச்சனையும் தான். அது...
krishna

குடும்பத்தில் சண்டை சச்சரவு குறைந்து, ஒற்றுமை அதிகரிக்க வியாழக்கிழமை அன்று இந்த கோவிலுக்கு போங்க.

சில வீடுகளில் கணவன் மனைவி சண்டை இருக்கும். சில வீடுகளில் அப்பா மகன், அம்மா மகள், மாமியார் மருமகள், நாத்தனார், இப்படி என்று சொல்லி உறவுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். சண்டை வருவதற்கு உறவுகளோ...
pillaiyar

இந்தப் பிள்ளையாரை கொண்டு வந்து வீட்டில் வச்சுட்டீங்கன்னா போதும். சண்டை சச்சரவே வராது. சண்டைக்கு...

நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவு இருக்கக்கூடாது. மன நிம்மதி இருக்க வேண்டும். சண்டை சச்சரவுக்கு மூல காரணமாக இருக்கக்கூடிய அந்த ஒரு முக்கியமாக விஷயமும் வீட்டில் இருக்கவே கூடாது. அது விஷயம் என்னவாக...
uruli3

வரவேற்பறையில் இந்த ஒரு பூ இருந்தால் போதும். உங்க வீட்டுக்கு சண்டை போடும் எண்ணத்தோடு...

இன்னைக்கு நிறைய பேர் வீடுகளில் நிம்மதி கெட்டுப் போவதற்கு ஒரு காரணம் உறவுகள். உறவுகளுக்குள் வரக்கூடிய சண்டை. உறவுகள் எதிரிகளாக மாறிவிடுகிறார்கள். அதனால் எங்களுக்கு என்னங்க நஷ்டம். இந்த சொந்த பந்தங்கள் இருப்பதைவிட,...
door-kula-dheivam-lakshmi

ஆடி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் இதை மட்டும் நீங்கள் தவறாமல் செய்து விட்டால் இது...

ஆடி மாதத்தின் விசேஷங்களை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய தேவையில்லை. பொதுவாகவே ஆடி மாதம் என்பது வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது. அதிலும் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில்...
annapurani thaniyam

சமையலறையில் நாம் செய்யும் இந்த ஒரு சிறு மாற்றத்தால் கிரகங்களினால் ஏற்படும் பெருந் துன்பத்தில்...

ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பூஜை அறைக்கு நிகராக கருதப்படுகிறது. ஒரு வீட்டின் பூஜையறையில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார் என்றால் சமையலறையில் அன்னபூரணி தாயார் வாசம் செய்வார் என்பது ஐதீகம். வீட்டில் முதலில் வறுமை...
surya bhagavan family

சூரிய ஓரையில் இந்த செடியானது உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால் போதும். தாராளமான பணவரவுடன்...

என்ன தான் கையில் பணம், காசு எல்லாம் சேர்த்து இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லை என்றால் நாம் சேர்க்கும் பணம் சம்பாதிக்கும் அனைத்துமே வீண் தானே. இத்தனை சம்பாதிப்பதற்கு காரணமே குடும்பத்தாரின்...
kala-bairavar-vilakku

செவ்வாய்க்கிழமை இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும். உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் ஒரு துளி...

குடும்பம் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே, நம்மால் எதையாவது சாதிக்க முடியும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, சண்டை சச்சரவோடு இருக்கக்கூடிய குடும்பத்தில் வாழ்ந்து வந்தால் அவர்களால் வேறு எந்த வேலையிலும்...
pillaiyar

விநாயகருக்கு இந்த விளக்கு ஏற்றி வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் அடித்து...

விநாயகர் வழிபாடு செய்தால், விடாப்பிடியாக நம்மை விரட்டி அடிக்கும் கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அதிலும் கஷ்டங்கள் தீருவதற்கு விநாயகரை பிரத்தியேகமாக எப்படி வழிபாடு செய்ய...
amman4

வாழையடி வாழையாக வம்சம் விருத்தியாக, தொழில் விருத்தியாக, வருமானம் விருத்தியாக, ஒரே ஒரு வாழைப்பூ...

நமக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆசை என்ன. நம்முடைய வம்சம் வளமாக வாழ வேண்டும். நம் வம்சத்தில் வருபவர்கள் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும். வம்சம் விருத்தி ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். பல...
siva-lingam-abishegam

குடும்பத்தில் சந்தோஷம் பால் போல் பொங்கி வழிய வெள்ளிக்கிழமை இந்த மரத்துக்கு அடியில் வெறும்...

ஆயிரம் வருஷமாகங்க வாழ போறோம். நாம வாழப் போறது எழுவதிலிருந்து, என்பது வருடத்திற்குள் தான். சில பேருக்கு அவ்வளவு நாள் கூட ஆயுள் நீடிப்பது கிடையாது. இதில் பாதி நேரம் இரவு தூக்கத்திலேயே...

கஷ்டமே இல்லாத கலகலப்பான குடும்பத்தை பெற, 1 கைப்பிடி கல்லுப்பை வீட்டில் இப்படி வைத்தாலே...

நாமும் நம் வீட்டில் இருப்பவர்களும் நினைக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன. நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்குள் சண்டை சச்சரவு வரக்கூடாது. பிரிவு ஏற்படக்கூடாது. வீட்டில் வறுமை இருக்கக்...
manjal

பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் கிழங்கில் இருந்து ஒரு துண்டை மட்டும் எடுத்து, வீட்டில் இந்த...

நேற்றய தினம் தைப்பொங்கல் திருநாளை எல்லோரும் வீட்டிலும் சந்தோஷமாக விமர்சையாக கொண்டாடி இருப்போம். பொங்கல் அன்று, பொங்கல் பானையில் கட்டிய மஞ்சள் கிழங்கு, பூஜை அறையில் வைத்து, பூஜை செய்த மஞ்சள் கிழங்கு...
kadugu

கடுகு அளவு கூட சந்தோஷம் இல்லாத வீட்டில், கடலளவு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும்...

எல்லோருடைய வீட்டிலும் அவரவருடைய தகுதிக்கு ஏற்ப குடும்ப கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. கோடீஸ்வரராக இருப்பவர்களுக்கு கஷ்டமே இல்லை. ஏழையாக இருப்பவர்களுக்கு தான் கஷ்டம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படியெல்லாம் கிடையாது. மனிதனாக...
deepam

ஒருவர் வீட்டில் இந்த நட்சத்திரத்தில் மட்டும் இறப்பு சம்பவம் ஏற்படவே கூடாது. அப்படி நடந்தால்...

பிறப்பு இறப்பு என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட கூடிய ஒரு விஷயம் தான். யார் இந்த பூமியில் எப்போது அவதரிக்க வேண்டும் என்பதையும், எந்த உயிர் எந்த நேரத்தில் இந்த பூமியை விட்டு பிரிய...

வீட்டில் சுப காரிய தடை விலக வேண்டுமா? உங்கள் கையால் இந்த ஒரு புண்ணிய...

வீட்டில் சுப காரிய தடைகள் இருக்கும். சில நல்ல விஷயங்களை நம்மால் ஆரம்பிக்கவே முடியாது. மருத்துவ செலவுகள் ஏராளமாக வந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியமாக வாழ முடியாமல் கஷ்டப்பட்டு வருவோம். இப்படிப்பட்ட பிரச்சனைகள்...
cash-sadman

ஓயாத குடும்ப பிரச்சனைக்கு கூட ஓய்வு கிடைக்கும். பிரச்சினையை ஒரு வரியில் இப்படி எழுதி,...

நம் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம், பென்சில் கிறுக்கலை அழிப்பது போல ஒரு ரப்பரை வைத்து அழித்து விட்டால் எப்படி இருக்கும். அந்த அளவுக்கு சுலபமான ஒரு பரிகாரம் தான் இது. இவ்வளவு...
nila-vasal1

தூங்க செல்வதற்கு முன்பு நிலை வாசலுக்கு வெளியில் இந்த 1 பொருளை போட்டு விட்டு...

நம்முடைய குடும்பம் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நம்முடைய சந்ததி தழைக்க வேண்டும். பிறகு நம்முடைய பேரன் பேத்திக்கு திருமணம் நடக்க வேண்டும். அவர்களுக்கு பிள்ளை குட்டிகள் என்று இப்படி பல...
family

குடும்பத்தில் அமைதி, இன்பம், சந்தோஷம் அனைத்தும் நிலைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்

வீடு என்பது பார்ப்பதற்கு உயிரற்ற ஒரு இடம் தான். ஆனால் அந்த வீட்டிலிருக்கும் அழகான குடும்பத்தில் அனைத்து விதமான உணர்வுகளையும் அந்த வீடு தனக்குள் அடக்கமாய் வைத்துள்ளது. இவ்வாறு ஒரு குடும்பம் என்று...

சமூக வலைத்தளம்

643,663FansLike