Tag: Kudumbam sirakka parharam Tamil
பல வருடங்களாக இழுபறியில் இருக்கும் சொத்து பிரச்சனையை கூட, ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டுவர...
நிறைய பேருக்கு பரம்பரை பரம்பரையாக வழிவழியாக வரக்கூடிய சொத்துக்கள் வராமல் இழுபறியாக தடைகள் இருக்கும். அதாவது பூர்விக சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்வதில் பிரச்சனைகள் வரும் பட்சத்தில், வழக்குகள் பதியப்பட்டு கோர்ட் கேஸ்...
முகூர்த்த நேரத்தில், தம்பதிகளாக நீங்கள் அணிந்திருந்த ஆடையை, பீரோவில் இப்படி வைக்கவே கூடாது. பிரச்சனைகளுக்கு...
நம்முடைய சாத்திரப்படி, நாம் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதாவது பரிகாரம் செய்வதிலிருந்து, பாதிப்பு ஏற்படுத்தும் வரை, நாம் அணிந்திருக்கும் ஆடைகளால், நமக்கு நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும். தோஷம் தீர...
உங்க வீட்டின் அடுத்த சந்ததியினருக்கு கூட, பண கஷ்டம் வராது. இந்த ஒரு பொருள்...
நம்முடைய குடும்பமானது இந்தத் தலைமுறையிலும் நன்றாக இருக்க வேண்டும். வரப்போகின்ற அடுத்த தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும், என்றுதான் நம் வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் நினைப்பார்கள். அதை நினைத்துதான் குல தெய்வ வழிபாட்டையும்...
உங்கள் பிள்ளைகள் உங்களின் சொற்படி நடக்க இதை செய்யுங்கள்
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பது ஒரு பிரபலமான பழைய திரைப்பட பாடல் வரிகள் ஆகும். இல்லற வாழ்க்கைக்கு அர்த்தத்தை தருவதும்,...