Home Tags Kula deiva vazhipadu

Tag: kula deiva vazhipadu

sulam

குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிகாரம்

குடும்பத்தில் தீர்க்க முடியாத கஷ்டம் வந்துவிட்டால் முதலில் வீட்டில் இருப்பவர்களுடைய மனதில் எழும் கேள்வி இதுதான். குலதெய்வம் நம் வீட்டில் தான் இருக்கிறதா. இல்லை குலதெய்வம் நம் வீட்டை விட்டு வெளியே சென்று...
sudam

தினமும் காலை எழுந்தவுடன் நிலை வாசலில் இதை மட்டும் செய்யுங்கள் போதும். குலதெய்வம் உங்கள்...

தினம் தினம் நம்முடைய வாழ்க்கை சுகமாக நகர்ந்து செல்ல வேண்டும். குடும்பம் ஆலமர விழுது போல அடுத்தடுத்த தலைமுறையை இந்த உலகத்தில் விட்டுச் செல்ல வேண்டும் என்றால், நிச்சயமாக நமக்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம்...
kula-dheivam

இந்த தவறை நீங்கள் செய்தால் குலதெய்வம் உங்கள் குடும்பத்தை மறந்து விடும். குலதெய்வத்தின் ஆசிர்வாதம்...

குலதெய்வ வழிபாடு தான் நம் குலத்தைக் காக்கும் என்று சொல்லுவார்கள். நாமும் குலதெய்வ வழிபாட்டை மறக்கக்கூடாது. நம்முடைய குலதெய்வமும், நம் குடும்பத்தை மறக்கக்கூடாது. இந்த இரண்டில் எந்த ஒரு தவறு நடந்தாலும் நிச்சயம்...
kuladeivam

குலதெய்வ சாபத்தால் துன்பத்திற்கு ஆளானவர்கள் மூன்று பௌர்ணமி இதை செய்தால், குலதெய்வம் மனம் குளிர்ந்து...

தங்களுக்கென்று ஒரு கஷ்டம் வருகின்ற போது மட்டுமே பெரும்பாலானோர் தெய்வத்திடம் வருகின்றனர். அதிலும் குறிப்பாக தங்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி, வேலை, திருமணம் போன்றவை அமையாத பட்சத்தில் மட்டுமே, அவர்களுக்கு தங்கள் குலதெய்வம்...
kula-dheivam-coin

வேண்டிய வேண்டுதல், ஆசைகள் நிறைவேற 48 நாட்களுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை இப்படி செய்யுங்கள்!

எல்லோருக்குமே ஒவ்வொரு விதமான பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளை தேடிய தேடல்களும் இருந்து கொண்டே இருக்கும். முயற்சி செய்வது மட்டுமே நம் கையில் இருக்கும், மீதி எல்லாம் அது ஆண்டவனுடைய செயலாக இருக்கிறது. எனவே...
kuladeivam

இந்த விளக்கை ஏற்றி குலதெய்வத்தை வீட்டுக்குள் அழைத்தால் போதும். எந்த தடையும் இல்லாமல் குலதெய்வம்...

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யக்கூடிய சக்தி கொண்ட தெய்வம்தான் குல தெய்வம். என்னதான் நமக்கு பிடித்த இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு நாம் முன்னுரிமை கொடுத்தாலும், நம் வீட்டில் தீபம் ஏற்றும்போது...

மன நிறைவோடு, சந்தோஷமாக இருக்கும் நேரங்களில் குலதெய்வத்தை இப்படி நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம்...

கஷ்டம் வரும் போது, பிரச்சினைகள் வரும்போது, துன்பங்கள் துயரங்கள் வரும்போதுதான், தெய்வங்கள் நினைவிற்கு வரும். சந்தோஷம் வரும் சமயத்தில் கடவுளை மறந்து விடுகின்றோம். மனநிறைவோடு சந்தோஷமாக இருக்க கூடிய நேரத்தில் கூட இறைவனை...
sambrani-kuladheivam

உங்கள் குலதெய்வம், உங்கள் வீட்டில் இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்.

தெய்வ கடாட்சம் ஒரு வீட்டில் இருக்கின்றதா என்பதை நம்மால் பார்த்த உடனேயே, அந்த வீட்டிற்குள் நுழைந்த உடனேயே, கண்டுபிடித்துவிட முடியும். வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு நிம்மதி நமக்கு வரும். நமக்கு மட்டுமல்ல நம்...
pooja-room-kula-dheivam

இதை செய்தால் நிச்சயமாக உங்கள் வீட்டு குல தெய்வம் உங்கள் வீடு தேடி வரும்....

ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக, செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசீர்வாதம் மிக மிக முக்கியமான ஒன்று. அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் நம்மில் சில பேர்...
kula-dheivam-lemon

உக்கிர தெய்வம் உங்களுடைய குல தெய்வமா? குலதெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடுவது சரியா? தவறா?...

இஷ்ட தெய்வ வழிபாடு மட்டுமே செய்பவர்களும், குலதெய்வ வழிபாடு மட்டுமே செய்பவர்களும் கூட இருக்க தான் செய்கின்றனர். குலத்தைக் காக்கும் குலதெய்வத்தை எல்லா தெய்வங்களை காட்டிலும் பெரிதாக கருதுவதால் இப்படி குலதெய்வ வழிபாடு...
kuladeivam

உங்கள் குடும்பத்தை காக்கும் குல தெய்வத்தை மறந்தும் கூட இவ்வாறு சொல்லி விடாதீர்கள். தீராத...

குல தெய்வம் என்பது நம்முடைய குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் தெய்வமாகும். பெரும்பாலும் குலதெய்வங்கள் சிறிய தெய்வங்களாகவே இருக்கும். ஆனால் இவர்களுக்கு இருக்கும் சக்தி அபரிமிதமானதாக இருக்கும். எந்த...
aragaja

இந்த ஒரு பொருள் மட்டும் போதும். தங்கள் குலதெய்வம் என்னவென்று தெரியாதவர்களும் கூட அவர்களது...

இப்பொழுதெல்லாம் பலரும் தங்களது குலதெய்வம் எதுவென்று தெரியாமல் தங்களுக்கு இஷ்டமான தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சில பெண்கள் தங்கள் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுவதில்...
pooja-room-kula-dheivam

இப்படி செய்தால், கோபத்தில் இருக்கும் உங்கள் வீட்டு குல தெய்வம் கூட, நீங்கள் கூப்பிட்ட...

நாம் வணங்கக்கூடிய இறைவன் என்பவன் ஆத்மார்த்தமாக ஒளி வடிவமாக இருப்பவன் தான். உருவமில்லாத இறைவனக்கு ஒவ்வொரு வடிவத்தினை கொடுத்து தான், நாம் வணங்கி வருகின்றோம். இந்த கலியுகத்தில் இறைவனை நம்முடைய இரு கண்களால்...
kula-dheivam

குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது உங்கள் வீட்டில் இருந்து, இதை மட்டும் மறக்காமல் எடுத்துச்...

அந்த காலத்தில் நாம் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்களில் நிறைய இன்று மாறிவிட்டது. அந்த வரிசையில் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது நம்முடைய முன்னோர்கள் எந்த பொருளை அவசியமாக கொண்டு சென்றார்கள் என்பதை பற்றி...
Amman-Manthiram

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில், கஷ்டங்கள் தீர குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியவில்லையே என்று நினைப்பவர்கள்,...

நமக்கு வரக்கூடிய தீர்க்கமுடியாத துயரங்களுக்கு, தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், அந்த சமயத்தில் நம் குடும்பத்தோடு சேர்ந்து, குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். கடந்த சில நாட்களாக நோய் தொற்று...
kula-dheivam

உங்கள் குலம் காக்க, உங்கள் குலதெய்வம், உங்கள் இல்லம் தேடி வந்து இனிமையான வரங்களை...

ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக தெய்வ சக்தி வாசம் செய்ய வேண்டும். குறிப்பாக குலதெய்வம் நம்முடைய வீட்டில் இருந்து நமக்கு வரங்களை அள்ளி கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்....
kula-dheivam

வீட்டில் இருக்கும் பெண்கள் குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தாலே போதும். எப்பேர்பட்ட குல தெய்வ...

எவ்வளவு பெரிய குல தெய்வ குத்தம் நம்முடைய குடும்பத்திற்கு இருந்தாலும், அதன் மூலம் நமக்கு பேராபத்துகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த குலதெய்வமும் தன்னுடைய, பக்தர்களுக்கு கோபத்தால் தண்டனையை கொடுக்காது. ‌அதாவது குல...
perumal-cash

குலதெய்வத்தை வேண்டி, இந்த முடிச்சை கட்டி வைப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் 7 நாட்களில் கைக்கு...

குலதெய்வத்தை வேண்டி நாம் செய்யும் எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும், அதற்கான பலனை உடனடியாக நம்மால் பெறமுடியும். முழு நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்தால்! அந்த வரிசையில், இன்று இந்த பதிவின் மூலம் சொல்லப்பட்டிருக்கும்,...
kuladheivam1

மனதில் நினைத்த நல்ல காரியம் உடனே நிறைவேற, குலதெய்வத்தின் உண்டியலில் இதை மட்டும் போடுங்க...

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக, நாம் நினைக்கும் நல்ல காரியங்கள் எல்லாம் வெற்றி அடைய வேண்டுமென்றால் முதலில் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் கைவிடக்கூடாது. இதோடு சேர்த்து குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் நமக்கு தேவை. அந்த இறைவனின் ஆசிர்வாதம்...
kuladeivam-karpooram

போற காரியம் 100% கட்டாயம் வெற்றியில் முடிய 2 கற்பூரம் மட்டும் போதுமே!

நாம் எங்காவது வெளியில் செல்லும் பொழுது எதற்காக செல்கிறோமோ? அந்த காரியம் 100% கட்டாயம் வெற்றி பெற நமக்கு வேண்டுதல்கள் இருக்கும். போகிற காரியம் வெற்றி அடையுமா? அடையாதா? நமக்கு தெரிய போவது...

சமூக வலைத்தளம்

643,663FansLike