Tag: Love kavithai image
பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை
நம் பிரிவிற்கு பின்
எத்தனையோ கவிதைகளை
நான் எழுதிவிட்டேன்..
ஆனால் அதில் ஒன்று கூட
உன் சாயல் இல்லாமல் இருந்ததில்லை..
இதையும் படிக்கலாமே:
வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை
காதலிக்கும் ஆண்களில் பலர் தன் காதலியை நினைத்து பல...
கவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை
உன்னை நினைத்து
கவிதை எழுத நினைக்கையில்
என் கைகளை முந்திக்கொண்டு
கண்கள் கவிபாடுகிறது
கண்ணீராய்..
இதையும் படிக்கலாமே:
நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை
காதலிப்பவர்கள் கவிதை எழுதுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் காதலில் தோல்வியுற்ற ஒருவர் கவிதை...
அவள் இன்றி நான் – காதல் கவிதை
மனம் இல்லா மலராக
ஒளி இல்லா நிலவாக
கரை இல்லா கடலாக
கனி இல்லா மரமாக
அவள் இன்றி தவிக்கிறேன் நான்..
இதையும் படிக்கலாமே:
பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை
காதலிப்பவர்களிடம் கேட்டால் தெரியும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்...
அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை
அழகு என்ற வார்த்தைக்கு
புது அர்த்தம் தந்தவளே..
உன் அழகை கண்ட பிறகுதான்
அதில் ஒளிந்துள்ள அர்த்தத்தை
நான் அறிந்தேன்..
இதையும் படிக்கலாமே:
நீ இல்லா தனிமை – காதல் கவிதை
ஒரு பெண் ஆணை வர்ணிப்பதற்கும் ஒரு ஆண் ஒரு பெண்ணை...
நீயும் உணர்வாய் ஒரு நாள் – காதல் கவிதை
தர்காலிகமாக என்னை காதலித்து
நிரந்தர வலியை தந்தவளே..
காதலின் காயம் என்னை மட்டும் அல்ல
உன்னையும் ஒரு நாள் தாக்கும்..
அப்போது உணர்வாய் நீ
உண்மை காதலின் வலியை..
இதையும் படிக்கலாமே
நீ செய்யும் மாயம் – காதல் கவிதை
காதல் நிரந்தரம்...
நீ இல்லா தனிமை – காதல் கவிதை
நீ இன்றி என்னை கொள்ளாமல்
கொள்கிறது தனிமை..
என் இதயத்தை இரண்டு
துண்டாக்கி புதைக்கிறது உன் நினைவு..
என் கனவை களவாடி
அதில் சோகத்தீயை மூட்டுகிறது
உன் பிரிவு..
இதையும் படிக்கலாமே
உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை
காதலை தன் உயிராக நினைத்த...
கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை
கண்களை மூடவில்லை
கனவுகளும் வரவில்லை
கண்ணீர் துளிகளிலேயே
தினம் தினம் கரைகிறது
என் இரவு..
இதையும் படிக்கலாமே:
எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை
ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறானா அல்லது சோகத்தின் உச்சியில் இருக்கிறானா என்பதை சரியாக சொல்லக்கூடிய சக்தி...
அனாதையான என் கவிதைகள் – காதல் கவிதை
அவளுக்காக எழுதப்பட்ட
கவிதைகள் அனைத்தும்
இன்று அழுதுகொண்டே அனாதையாய்
காற்றில் பறக்கிறது..
அவளோ இன்று வேறொருவனோடு
மணமேடையில் ஆனந்தமாய் சிரிக்கிறாள்.
இதையும் படிக்கலாமே:
கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை
ஒரு ஆண் தன் காதலியை நினைத்து எழுதும் கவிதைகளில் மிகைப்படுத்த கூடிய...
என்னுள் எப்படி நுழைந்தாய் – காதல் கவிதை
இன்றுவரை எனக்குள் இருக்கும்
இனம் புரியாத கேள்வி..
என்னுள் நீ எப்படி வந்தாய்
என்பது தான்..
இதையும் படிக்கலாமே:
தொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை
காதல் ஒரு இன்ப தீ ஆனால் அது யாரையும் எரிப்பதில்லை. மாறாக அது...
நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை
எனக்கான சிறு கனவுகளும்
அதை நோக்கிய பயணமுமே
நிரந்தரம் என்று நினைத்த என் வாழ்வில்
கண்ணீரும் நிரந்தரம் தான் என்று புரியவைத்து
களைந்து சென்றாய் மழை மேகமாய்..
இதையும் படிக்கலாமே:
என் காதலின் தவிப்பு – காதல் கவிதை
காதலோடு நாம் காலத்தை...
இறைவனின் தவறா என் காதல் – காதல் கவிதை
என் கரம் உனை
சேராது என்பதை அறிந்தும்
நான் இருகரம் கூப்பி வேண்டிய
இறைவன் ஏன் என் மனதில் உனை
விதைதான்..
இதையும் படிக்கலாமே:
பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை
இன்றைய சமூகத்தில் இறை நம்பிக்கை என்பது பெரும்பாலான...
உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை
என்னை மறந்துவிடு என
நீ கூறிச் சென்றாய்..
ஆனால் உன்னை மறக்க
நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் மரண தண்டனை அனுபவிப்பது
எனக்கு மட்டும் தான் தெரியும்.
இதையும் படிக்கலாமே:
கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை
மறப்பது என்ற வார்த்தை காதலின் அகராதியிலே கிடையாது....
நினைவின் வலிகள் – காதல் கவிதை
நினைவின் வலியும், பிரிவின் மொழியும்
நீ என்னை நீங்கி சென்ற
பிறகு தான் உணர்ந்தேன்.
காதலின் வலியோடு
உன் கண்களை தேடி
காத்து கிடக்கிறேன்..
ஒருமுறை நீ என்னை பார்த்தல்
போதும்.. ஒரு நொடி கூட
தாமதிக்காமல்.. உன் உண்மை
காதலை புரிந்துகொள்ள காத்திருக்கிறேன்..
விரைந்து வா.....
தனிமை எனக்கு பிடிக்கிறது – காதல் கவிதை
கனவுகள் எனக்கு பிடிக்கிறது
நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..
கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது
உனக்காய் அது உதிர்வதால்..
தனிமை எனக்கு பிடிக்கிறது
உன் நினைவுகளோடு என்றும் வாழ்வதால்..
எனக்கானவளே, உன் அழகை
ரசித்து அன்பை பொழிய
இந்த ஒரு ஜென்மம் போதாது..
நான் இறந்தாலும்
மீண்டும்...
என் மனதில் விளையாட்டு – காதல் கவிதை
நான் தனியாக சிரிக்கையில்
என்னை பைத்தியம் என்று
பலரும் கிண்டல் செய்வதுண்டு..
அவர்களுக்கென்ன தெரியும்
என் மனதில் உன்னோடு நான்
கொஞ்சி விளையாடி
சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்று.
இதையும் படிக்கலாமே:
எனை வெறுக்கும் இதய தேவதை – காதல் கவிதை
காதலிப்பவர்கள் பலருக்கும் தனியாய் சிரிக்கும் பழக்கமும் தன்னையே...
உன் மௌன சிறைகள் – காதல் கவிதை
உன் மௌன சிறைகளின்
கம்பிகளுக்கு நடுவில்
என் மனம் தேம்பி தேம்பி அழுகிறது..
ஒருமுறையேனு உற்றுபாரடி
உன் காதலன் நான் இங்கு
கண்ணீரில் கரைந்து நிற்கிறேன்..
உன் குரல் கேட்டிட..
உன்னோடு நடந்திட
எத்தனையோ நாட்கள்
நான் தவித்து காத்திருக்கிறேன்..
என் காதல் கனவை
உன் கோபம் கொண்டு
கலைத்துவிடாதே...
எனை வெறுக்கும் இதய தேவதை – காதல் கவிதை
நீ என்னை வெறுக்கும் அளவிற்கு
நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை..
ஆனால் நீ என்னை
வெறுக்கிறாய் என்பதை அறிந்தும் நான் உன்னை
நேசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
என் நெஞ்சில் ஈரம் உள்ளவரை
நீ என் நெஞ்சோடு தான் இருப்பாய்..
நீ என்னை...
என் கண்ணோடு கலந்த வின் அழகே – காதல் கவிதை
என் கண்ணோடு கலந்த
வின் அழகே..
என் நெஞ்சோடு நனைத்த
பூ மகளே..
காதல் என்னும் ஒற்றை சொல்லால்
என்னுள் ஓராயிரம்
மாற்றங்கள் தந்தவளே..
உன் நெஞ்சோடு சாய்ந்திட
நான் இங்கு தவிக்கிறேன்..
என் பருவத்தின் பார்வையிலே
பல பெண்கள் கடந்தாலும்
உன்னை மட்டும் நினைக்குதே
ஓயாமல் துடிக்கும் என்...
கண்களில் வழிந்தோடும் காதல் – காதல் கவிதை
இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்..
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்..
ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்..
மறு பாதி கண்ணில்
கோவம் கொள்கிறாய்..
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா..
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா..
இதையும்...
காதலும் ஒருவகை போதைதானோ – காதல் கவிதை
என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே..
கண்ணாடி முன்னே உன் முகம்
தேடினேன் குழப்பத்திலே...
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே...
என் கண்களை மூடியும்
உன்னை பார்த்தேன் உறக்கத்திலே..
காதலும் ஒருவகை போதைதானோ
உள்ளுக்குள் வெறி ஏற்றும் மாயை தானோ
தூக்கம் தொலைந்து,...