Tag: Mana kulappam neenga
மனக்குழப்பத்திலிருந்து விடுபட பரிகாரம்
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிரச்சனை சின்னதாக தான் தெரியும். ஆனால் அந்த பிரச்சனையில் சிக்கித் தவிப்பவனுக்கு தான் அதில் இருக்கும் உண்மையான கஷ்டம் புரியும். அதாவது அடுத்தவர்களுக்கு பிரச்சனை என்றால் கருத்து சொல்ல...
மனக்குழப்பம் நீங்க பரிகாரம்
சந்திர தோஷம், சந்திர புத்தி, சந்திரம் நீசம், இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஜாதக கட்டத்தில் வரும் சமயத்தில் மனிதர்களுடைய மனது ரொம்பவும் குழப்பமாக இருக்கும். மனதில் நிறைய பிரச்சனைகள் இருக்கும். மன அழுத்தம்...
மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுக்க
ஒருவருடைய மனம் தெளிவாக இருந்தால்தான் அவருக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கமாக ஆலோசித்து அதற்குரிய தீர்வை எடுக்க முடியும். அவருடைய மனம் தெளிவாக இல்லாமல் குழப்ப நிலையில் இருந்தால் எந்த முடிவை எடுப்பது என்ற...
மனக்குழப்பம் நீங்க சிவன் வழிபாடு
நம்முடைய மனதை குரங்கிற்கு இணையாக ஒப்பிடும் வழக்கம் இருக்கிறது. குரங்கு நிலையாக ஒரு இடத்தில் இருக்காது. மரத்திற்கு மரம் தாவிக்கொண்டே செல்லும். அதே போல் மனிதனின் மனமும் ஒரு நிலையில் திருப்தி அடையாமல்...
மனக்குழப்பத்தை நீக்கும் வழிபாடு
பெரிய அளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது நம்முடைய மனசு குழம்பிவிடும். மனசு குழம்பி விட்டால் புத்தியை சரியாக செயல்பட விடாது. மனதில் தடுமாற்றம் உண்டாகும் போது, புத்தியில் தானாக தடுமாற்றம் வந்துவிடும். தானாக பயம்...
மன கஷ்டத்தை நீக்கும் கல் உப்பு பரிகாரம்.
உடம்பு சுகம் இல்லை என்றாலும் மருந்து மாத்திரை சாப்பிட்டு, மருத்துவரிடம் சென்று சரி செய்து விடலாம். ஆனால் மனசு சரியில்லை என்றால் அதை சரி செய்ய எந்த மருத்துவமும் கிடையாது. எந்த மாத்திரையும்...
குழப்பங்கள் நீக்கும் சிவ ரட்சை.
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் குழப்பங்கள் அற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த நிம்மதியை தருவதற்கு மனதில் எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது. அதே சமயம் வீட்டிலும்...
மன குழப்பத்தில் இருந்து வெளிவர செய்ய வேண்டிய பரிகாரம்.
சில பேருடைய வாழ்க்கை சாதாரணமாக எல்லோரையும் போல சகஜமாக செல்லும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். அவர்கள் எடுத்த சின்ன முடிவு வாழ்க்கையில் பேரிழப்பை ஏற்படுத்தி இருக்கும். நான்...
குழப்பமான பிரச்சனைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமா? பிரச்சனையை சரி செய்ய செல்லும்...
நாளுக்கு நாள் வாழ்க்கையில் குழப்பங்களும் பிரச்சனைகளும் அதிகமாகி கொண்டே தான் இருக்கின்றது. பிரச்சனைகளை சரி செய்ய எவ்வளவு போராட்டங்கள். எவ்வளவு முயற்சிகள். ஆனால், கடைசியில் மிஞ்சுவது, தோல்வி. குழப்பம் நிறைந்த பிரச்சினைகளுக்கு எளிமையான...
மன வேதனை, உடல் வேதனையை போக்கும் முருகன் மந்திரம்! தினமும் இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு...
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமான். பல ஆயிரம் வருடத்திற்கு முன்பு கடவுள், மனித அவதாரம் எடுத்து பூமிக்கு வந்து நல்லது செய்தார். இந்த கலியுகத்தில் கடவுள் நேரில் வரப்போவது கிடையாது. ஆனால் ஏதாவது...
மாரியம்மன் கோவிலுக்கு போய் இந்த 1 பொருளை தானம் செய்யுங்கள். தீராத மன குழப்பம்...
குழப்பங்கள் மனதில் அதிக அளவு இருந்தால், எந்த வேலையிலும் நம்மால் கவனம் செலுத்தி வெற்றி பெற முடியாது. மன குழப்பம் இல்லாத, தெளிவான மனதை பெற வேண்டும் என்றால் நாம் என்னென்ன பரிகாரங்கள்...
இன்று திங்கட்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம். எந்த சூழ்நிலையிலும் குழப்பமில்லாத தைரியமாக...
மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு கையில் நிறைய பணம் காசு இருந்தாலும், மனதில் நிம்மதி என்பது கட்டாயம் இருக்க வேண்டும். சில பேருக்கு வாழ்க்கையை நடத்திச் செல்லும் அளவிற்கு செல்வவளம் இருக்கும். ஆனால் ஏனோ தெரியாது,...
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றி வர தோஷங்கள் அகன்று துன்பங்கள்...
வாழ்க்கை என்றால் அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க தான் செய்யும். இன்று ஏழையாக இருப்பவர்கள் திடீரென பணக்காரர்களாக மாறலாம். இன்று பணம் படைத்தவர்கள் சூழ்நிலை மாற்றத்தால் ஏழைகளாகவும் மாறலாம். அவ்வாறு ஒருவரின் வாழ்க்கை தரத்தை...
மனக்குழப்பத்திற்கு உடனடியாக ஒரு தெளிவைத் தரும் எலுமிச்சை பழ பரிகாரம். முடிவு எடுப்பதில் தடுமாற்றம்...
மனிதர்களுடைய மனது அடிக்கடி சஞ்சலத்தில் முழுகுவது இயல்புதான். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் ஒரு குழப்பம். ஒரு தெளிவு இருக்காது. நம்முடைய வாழ்க்கைக்கு எது சரி எது தவறு என்று ஆராய்ச்சி...
இந்த வசம்பு தீபத்தை உங்கள் இல்லங்களில் ஏற்றி பாருங்கள். பணக்கஷ்டம், மனக்கஷ்டம் அனைத்தும் ஒட்டுமொத்தமாக...
சூழ்நிலை நமக்கு சாதகமாக இருக்கின்ற போதிலும், அனைத்தும் நல்ல விதமாக நடந்து கொண்டிருக்கின்ற போதும் சிலரது மனதில் ஏதேனும் ஒரு சஞ்சலம் வந்து அவர்களை உறங்கவிடாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருக்கும். இனம்புரியாத ஒரு...
கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்து கண் கலங்கி நிற்கும் சமயத்தில் இந்த ஒரு தீபத்தை...
சில சமயங்களில் நமக்கு வரும் கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு வழியே தெரியாது. அடிமேல் அடி விழும். எதை தொட்டாலும் பிரச்சனையில் போய் முடியும். வீட்டில் சண்டை சச்சரவுகள் நிம்மதி இல்லாத சூழ்நிலை. பார்க்கும்...
மனக்குழப்பம் நீங்கி, எப்போதும் தெளிவான முடிவுகளை எடுக்க திங்கட்கிழமை அன்று இந்த 2 தீபங்கள்...
மனோகாரகன் சந்திரபகவான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய கிரகம் இந்த சந்திரன். ஜாதக கட்டத்தில் சந்திர பகவான் நமக்கு சாதகமாக அமையவில்லை...
தீராத கஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் போது, இந்த கடவுளை இப்படி வேண்டிக் கொள்ளுங்கள் போதும்....
தீராத கஷ்டங்களில் சிக்கித்தவிக்கும் தருணங்களில் பல பேருடைய வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தை இதுதான். 'என் தலை எழுத்தை எதற்காக அந்த ஆண்டவன் இப்படி எழுதினான். எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டங்கள். போன...
நாளை சித்திரை மாத பிறை தரிசனம்! இந்த 2 ராசிக்காரர்கள் மட்டும், அதி அற்புதம்...
பொதுவாகவே அமாவாசை திதி முடிந்த பின்பு, வரக்கூடிய மூன்றாவது நாளில் பிறை நிலவை தரிசனம் செய்வது, நமக்கு அதிகப்படியான நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். அதிலும் இந்த சித்திரை மாதம் வரப்போகும் பிறை...
குழப்பமான மனநிலையில் முடிவு எடுக்க ரூபாய் நோட்டை புத்தகத்தில் இப்படி வையுங்கள்!
எல்லோருடைய மனமும் எல்லா நேரத்திலும் தெளிவாக இருப்பதில்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் முடிவெடுக்கத் தெரியாமல் குழம்பிப் போய் நிற்போம். அந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கும் பொழுது நாம் எடுக்கும் முடிவுகள் சரியா? தவறா?...