Tag: pana thadai neenga
பணம் தொடர்பான பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு
நம்முடைய வழிபாட்டு நாட்களில் அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் அன்றைய நாளில் இறை சக்தி அதிகரித்து இருக்கும். அந்த நாளில் நாம் செய்யக் கூடிய பூஜைகளும்,...
பணவரவில் இருக்கும் தடைகள் நீங்க பரிகாரம்
நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்து அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு உழைப்பவர்கள் பலர் இந்த உலகில் இருந்து கொண்டு தான்...
பணக்கஷ்டம் தீர கிராம்பு பரிகாரம்
மனிதனின் வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகள் இருந்தாலும் பண பிரச்சனை என்று வந்து விட்டால் அப்படியே வாழ்க்கையே முடக்கி போட்டது போல ஆகி விடும். இன்று எதை செய்ய வேண்டும் என்றாலும் எதை வாங்க...
பணம் பல வழிகளில் வர பரிகாரம்
சிலருக்கு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அது தொழிலாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் நடக்கும் நல்ல காரியங்கள் ஆக இருந்தாலும் சரி ஏதேனும் ஒரு தடங்கல் இருந்து...
பணப் பிரச்சனை தீர பரிகாரம்
இன்று மனிதனுக்கு இருக்கக் கூடிய பலவிதமான பிரச்சனைகளில் முதல் பிரச்சனை முதலாயப் பிரச்சனை பணம் தான். பணம் மட்டும் ஒருவருக்கு தாராளமாக கையில் இருந்தால் பலவிதமான பிரச்சனைகளிலிருந்து எளிமையாக வெளி வந்து விடலாம்....
பண வரவு ஏற்பட பிரதோஷ மந்திரம்
பிரதோஷ வழிபாடு என்றாலே நம்முடைய பாவங்களும் தோஷங்களும் நீங்கி சிவனை அடிபணிவது இந்த பிரதோஷத்தில் முக்கிய சாராம்சம். சிவனை வணங்குவதற்கே அவன் அருள் இருந்தால் தான் முடியும். அத்தகைய அருள் மிக்க சிவபெருமானை...
கடன் தீர வாராகி வழிபாடு
இன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் முக்கியமான காரணம் என்று பார்த்தால் பணப்பற்ற குறையாக தான் இருக்கும். பணம் இருந்தாலே பாதி பிரச்சனைகள் சரியாகி விடும். இந்த பண...
பணத்தடை அகல கிராம்பு பரிகாரம்
ஒரு மனிதனை மொத்தமாக முடக்கி போடக் கூடிய ஒரு ஆற்றலானது பணத்திற்கு உண்டு. பணம் மட்டுமே எல்லாவற்றையும் சாதித்து விடுமா? என்று கேட்கலாம். ஆனால் பணம் இல்லை என்றால் எதையுமே சாதிக்க முடியாது...
பணப்பிரச்சனை தீர வெற்றிலை பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படுவது இந்த பண பிரச்சனை தான். பணப் பிரச்சனை தீர்ந்தாலே கடன் பிரச்சனையும் சரியாகி விடும். கடன் மட்டும் இன்றி நமக்கு ஏற்படும்...
தீய சக்திகளை விரட்டி பணவரவை அதிகரிக்க வாராகி அன்னையின் மந்திர வழிபாடு
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் முன்னேற கொஞ்ச நஞ்ச பாடு படுவதில்லை. அப்படி பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென ஏதேனும் ஒரு தடங்கல் ஏற்பட்டு அப்படியே சரிவை நோக்கி சென்று...
பல நாள் பணக்கஷ்டமும் அஞ்சு நிமிதசத்துல பஞ்சாய் பறக்க அஞ்சு ரூபாய் நாணயம் போதும்.
ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் நினைப்போம். அதற்காகத் தான் பாடும் படுகிறோம். ஆனாலும் எல்லோராலும் இந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடிவதில்லை. அதற்கு காரணம் இந்த...
கைக்கூடி வரும் வாய்ப்புகள் அனைத்தும் கடைசி நேரத்தில் கை நழுவி சென்று விடுகிறதா? உங்களை...
நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்தித்திருப்போம் ஒவ்வொருவர் வாழ்க்கை சூழ்நிலையும் ஒவ்வொரு விதமாக ஒரு சிலரின் நிலையை கேட்டால் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று நாமே வியக்கும் அளவிற்கு அவர்களுடைய...
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எளிமையான இந்த பூஜை முறையை இனி மேலாவது நம்...
நம் முன்னோர்களிடம் நாம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது அவர்கள் "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று ஆசீர்வதிப்பார்கள். அப்படிப்பட்ட 16 வகையான செல்வங்களையும் எவன் ஒருவன் ஒருங்கே பெறுகிறானோ அவனே இவ்வுலகில் கோடீஸ்வரனாக...
பணப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தால் அதை உடனே சரி செய்ய இந்த இரண்டு...
இந்த பணத் தேவையையும் பணப்பிரச்சனையும் பற்றி நாம் நாளெல்லாம் பேசினாலும் கூட ஓயாது. அந்த அளவிற்கு இன்றைய காலக்கட்டத்தில் பணத்தின் தேவை இன்றியமையாதாக இருக்கிறது. பண பற்றாக்குறையும் அதேஸபோல் பெருகிக் கொண்டே இருக்கிறது....
தினம் தினம் பண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த ஒரு வரி துளசி மந்திரத்தை குளிக்கும்...
இன்றைய குடும்பங்களில் பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக விளங்குவது இந்த பணம் தான். பணம் இருந்தால் மட்டும் போதுமா என்று நாம் கேட்டு விடலாம். ஆனால் பணம் இல்லாமலும் எதுவும் செய்ய முடியாது...
பணக்கஷ்டம் நீங்கி பணவரவு ஏராளமாக வர இருக்க அரச மரத்தடியில் நின்று இந்த ஒரு...
பணம் பணம் என்று பணத்தின் பின்னாடி ஓடும் நாம் அதை சம்பாதிக்க இரவும் பகலும் பாடப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்ன தான் பாடுபட்டு உரைத்தாலும் கூட நம்மால் வேண்டிய பணத்தை ஈட்ட முடிவதில்லை....
உங்கள் முன்னேற்றத்தை தடுக்க கூடிய அனைத்தையும் தகர்த்தெறியக் இந்த விளக்கை ஏறினால் போதும். பணத்...
எல்லோருடைய வாழ்க்கையிலும் தடைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இந்த தடைகளை தாண்டி தான் நம்முடைய வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும். ஆனால் அதை எப்படி சரி செய்வது என்ற வழிமுறை தான்...
சூரிய பகவானை நினைத்து பத்து நிமிடம் இதை மட்டும் செய்தால் போதும். இனி எப்போதுமே...
பணம் கையில் எப்பொழுதும் தாராளமாக புழங்க கிரகங்களும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் பணத்திற்கு அதிபதியான கிரகங்கள் தெய்வங்கள் பல இருந்தாலும் கூட, சூரிய பகவானின் பார்வை நம்...
வீட்டில் அள்ள அள்ள குறையாத ஐஸ்வர்யங்கள் நிறைந்து இருக்க ஐந்து மிளகு உங்க கையில்...
நாம் எவ்வளவு தான் பாடுபட்டு உழைத்து சம்பாதித்தாலும் கூட பணம் நம்மிடம் தங்கி பெருக வேண்டும் என்றால் அதற்கான யோகம் நமக்கு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்தில் பத்து பேர் வேலை...
வீடு, வியாபாரம்,அலுவலகம் என அனைத்து இடத்திலும் உங்களின் தேவைக்கு பணம் உங்களை தேடி...
பணம் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்க்கையே இல்லை. இன்று ஒரு சாதாரணமான வாழ்க்கை வாழ்வதற்கு கூட பணம் பெரிதளவில் தேவைப்படுகிறது. அப்படியான பணம் நமக்கு நினைத்த மாத்திரத்தில் கிடைக்க வேண்டுமென்றால் இந்த எளிய...