Tag: Panam athigam vara Tamil
பணமே உங்களிடம் வந்து, பாசமாக தங்கிக் கொள்ளும். உங்களை விட்டுப் பிரிய, அந்த பணத்திற்கே...
குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, நாமலே இருந்தாலும் சரி, எந்த இடத்தில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்று நினைப்போம். எந்த இடத்தில் பாசமும் மரியாதையும் சந்தோஷமும் அதிகம் கிடைக்கின்றதோ, அந்த...
உங்கள் கையில் பணம் சரளமாக புரள இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து பணம்...
நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதற்குரிய செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். 500 ரூபாய் சம்பாதிக்கும் பொழுது என்ன செலவுகள் இருந்ததோ! அதை விட அதிகமாக தான் நீங்கள் 1000 ரூபாய் சம்பாதிக்கும்...
இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் போதுமே! உங்கள் கைகள் பணத்தை சிக்கனமாக செலவு...
நம்முடைய சேமிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால், நம்முடைய கைகள் பணத்தை சிக்கனமாக செலவு செய்தாலே போதும். ஆனால், எத்தனை பேருடைய கைகள் செலவை கட்டுப்படுத்துகிறது? ரொம்ப கஷ்டமான விஷயம். செலவுகளை, வருமானத்திற்குள் கட்டுப்படுத்தி,...
சமையல் அறையில் இருக்கும் இந்த 1 பொருளுக்குள் இவ்வளவு பெரிய சக்தி மறைந்து உள்ளதா?...
பரிகாரம் செய்யும் அளவிற்கு எங்களிடத்தில் நேரமில்லை, பணத்தை ஈர்க்கும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ள கையில் பணமும் இல்லை. பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு இருக்கக்கூடிய பண...
1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம்...
என்னதான் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் ஏதாவது ஒரு பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகிறது. ஒரு ரூபாய் கூட அதில் இருந்து சேர்த்து வைக்கவே முடியவில்லை. மாத கடைசியில் சம்பளம் வாங்கினால் அன்றைய நாளே...
பூஜை அறையில் நாணயங்களை இப்படி வைப்பதால் பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை...
நாணயங்களில் நாராயணரும், லக்ஷ்மி தேவியும் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் குபேரருக்கு நாணய அர்ச்சனை செய்யப்படுகிறது. குபேரர் மட்டுமல்ல, நாணயங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமியின்...
இன்று மாலை இந்த 2 பொருட்களையும், பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால், உங்கள்...
என்னதான் பெரிய பெரிய பரிகாரங்களை செய்து பார்த்தாலும், பணம் கையில் தங்கவே இல்லை என்ற கஷ்டம் உள்ளவர்கள் இந்த சுலபமான பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். பரிகாரங்களை, வழிபாட்டு முறையில், இறை நம்பிக்கையோடு...
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது மனைவி கையால் இதை மட்டும் வாங்கிக் கொண்டு...
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும் ஒரு தொகையை ஈட்டக்கூடியவர்கள் இன்றைய நாள் எப்படி இருக்கும்? என்கிற...
பணத்தை இந்த இடத்தில் மட்டும் வைத்து விட்டால் பணம் 1 ரூபாய் கூட சேரவே...
பணம் என்பது சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அது பல இடங்களில் போய், பல பேருடைய கைகளில் புழங்கி, நம்மிடம் நம் வீட்டில் வந்து சேர்கிறது. இப்படி சேரும் பணம் வீட்டில் எங்கெல்லாம்...
இந்த ‘ரூபாய் நோட்டு’ மட்டும் உங்களிடம் இருந்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்! பணக்காரனாக...
எவ்வளவு நம்மிடம் பணம் எவ்வளவு இருந்தாலும் அதனை செலவு செய்வதற்கு முதலில் தைரியம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இதை செய்தால் செலவாகிவிடுமோ! அதை செய்தால் செலவாகிவிடும், என்று கணக்கு பார்த்து நீங்கள்...
கோடிஸ்வர யோகத்தை தேடி நாம் செல்ல வேண்டாம். அந்த கோடியும் லட்சமும் நம்மைத் தேடிவர,...
'இவனுக்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதனால்தான் திடீரென்று லட்ச லட்சமாக பணத்தை சம்பாதித்து விட்டான்'. 'ஒரு கைப்பிடி மண்ணை தான் எடுத்தான், ஆனால் மண்ணெல்லாம் பொன்னாகி விட்டது'! என்று சிலரைப் பார்த்து...
இந்த ஒரு வேர் உங்களிடம் இருந்தால் வீணாக செலவு செய்ய மாட்டீர்கள்! உங்களிடம் இருக்கும்...
நாம் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டே இருப்பது பணத்தின் பின்னால் தான். உடம்பு சரி இல்லை என்றால் கூட ஒரு நாள் சம்பளம் போய்விடும் என்று வேலைக்கு செல்லும் நபர்களை பார்த்திருப்போம். பணம் பணம் என்று...
சமையலறையில் இந்த பொருட்கள் எல்லாம் நிறைந்திருந்தாலே போதும். பீரோவில் இருக்கும் பணத்திற்கு குறைவே வராது.
நம்முடைய வீட்டில் பண கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக நாம் பல பரிகாரங்களை செய்தாலும், அந்த பரிகாரங்கள் பலன் அளிக்க வேண்டும் என்றால், நாம் சில மாற்றங்களை நாம் வீட்டில் கொண்டு வந்து தான்...
என்னதான் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடுகிறதா? செவ்வாய் கிழமை இப்படி தீபம்...
ஒரு சிலருக்கு எல்லாம் பணம் பல வழிகளில் வரும். ஆனால் எப்படி? எந்த வழியில் வந்தாலும் அதே போல வந்த வழியே சென்றும் விடும். அவர்களுக்கு முந்தய சில காலம் வரை வருமானம்...
அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்க உங்களோட பர்ஸ்ல இத மட்டும் வச்சு பாருங்க, சொன்னா நம்பமாட்டீங்க!...
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மணிபர்ஸில் எப்போதுமே பணம் காசு நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அந்த மணிபர்ஸில் நாம் எந்த பொருளை வைத்தால், அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டு...
குபேர சாஸ்திரம் கூறும் தீபாவளி திருநாள் பரிகாரம்! இதை செய்தால் அடுத்த தீபாவளிக்குள் நீங்களும்...
ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளான தீபாவளி நன்னாளில் நாம் வேண்டும் வரங்கள் அப்படியே கிடைக்கும் என்பதே ஐதீகம். இந்த நாளில் தீயவைகள் அழியவும், கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருகவும் மகாலட்சுமி...
இந்த பொருட்களை எல்லாம் உங்கள் வீட்டு பீரோவில் எக்காரணத்தைக் கொண்டும் ஒன்றாக சேர்த்து வைக்காதீர்கள்....
நம் வீட்டு பீரோ தான், மகா லட்சுமி வாசம் செய்யும் இடம். அந்த பீரோவில் தான் நாம் பயன்படுத்தக்கூடிய புதிய துணிகள், அணிந்துகொள்ளும் தங்க நகைகள், பணம், இப்படிப்பட்ட பொருட்களை வைத்து பாதுகாப்போம்....
உங்கள் வீட்டில் அரிசி மூட்டையை வாங்கியதும், அதிலிருந்து முதல் கைப்பிடி அரிசியை இப்படி எடுத்து...
நம்முடைய வீட்டில் இருக்கும் தன தானியத்திற்கு குறைவு இல்லாமல் இருந்தாலே போதும். நம்முடைய வீட்டில் பணமும் நிரம்பி வழியும் என்று சொல்லுவார்கள். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு பழக்கத்தை...
பவுர்ணமியில் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் என்ன நடக்கும்? 1 ரூபாய் இருந்தால் போதும்...
எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அதற்கேற்ற அளவிற்கு செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். அப்படியான சூழ்நிலையில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் வந்து விடும். போதிய இருப்பு இல்லை என்றால் செலவு செய்வதற்கும் மனம்...
பணத்தை என்ன செய்தால் மேலும் மேலும் பெருகும் என்கிற சூட்சம ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?...
பொதுவாகவே பணம் என்பது பணம் அதிகமாக வைத்திருக்கும் இடத்தில் தான் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஈரமான இடத்தில் ஈரம் ஈர்ப்பது போல பணம் இருக்கும் இடத்தில்...