Home Tags Panam sera pariharam

Tag: Panam sera pariharam

kottai-pakku

கோடி கோடியாக பணத்தை கொட்டி தரும் கொட்டைப்பாக்கு பரிகாரம். தெருக்கோடியில் நிற்பவரும் பல கோடிக்கு...

என்னுடைய வாழ்க்கை ரொம்ப ரொம்ப நல்லா தாங்க போயிட்டு இருந்துச்சு. ஆனா இடையில் கொஞ்ச நாட்களாக வீட்டில் தீராத பண கஷ்டம். சேமித்து வைத்திருந்த சேமிப்பு எல்லாம் கரைந்து விட்டது. சிறுக சிறுக...
coins1

கையில் காசே இல்லை என்பவர்கள் கூட சில நாட்களில் பெரிய பணக்காரர் ஆகலாம். காந்தம்...

கையில் காசே இல்லை என்றால் எப்படி பணக்காரராக முடியும். கஷ்டப்பட்டு உழைத்தால் காசு நம்மிடம் இஷ்டப்பட்டு வரப்போகிறது. அவ்வளவுதான். உழைக்காமல் காசு பணம் நம் கையில் வர வேண்டும் என்று என்றைக்குமே நினைக்க...
vasal1

நிற்காமல், பணம் நிலை வாசலுக்குள் வந்து கொண்டே இருக்க வேண்டுமா? நிலை வாசலில் நின்றபடி...

ஒட்டுமொத்த பண பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க கூடிய பரிகாரம் தான் இது. இந்த பரிகாரத்தை யார் செய்தாலும் நிச்சயமாக அவர்களுக்கு பலன் கிடைக்கும். கடனை கொடுத்து விட்டேன். கடன் கொடுத்த இடத்தில்...
gold

இந்த ஒரு சின்ன மரக் குச்சியை எந்த பொருளின் மேல் வைத்தாலும் அந்த பொருள்...

பொதுவாக எல்லோருக்குமே அவரவர் கையில் இருக்கும் பணம், நகை, சொத்து சுகம், வண்டி வாகனம் எல்லாம் பல மடங்காக பெருக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது மட்டும் இல்லைங்க. இவை எல்லாவற்றையும்...
gaja-lakshm

இந்த ஒரு வார்த்தையை பணம் வைக்கும் பெட்டியில் இப்படி எழுதி வைத்தால் பணம் தானாக...

தண்ணீர் சுரப்பது போல, அதாவது கிணற்றில் தண்ணீர் ஊற்று எடுப்பது போல நம்முடைய வீட்டில் பணம் பல மடங்கு பெருகி கொண்டே இருக்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றிய குறிப்பை தான்...
cash-mahalakshmi

அவசர தேவைக்கு உடனடியாக பணம் கிடைக்க இதை ஒரு முறை எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது...

அவசரத் தேவைக்கு பணம் கிடைக்காமல் கடைசி நேரத்தில் உடைந்து போய் உட்காருபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். உயிர் போகும் நேரத்தில், கடைசி நிமிடத்தில் வாய்ப்பு கை நழுவிப் போகும் சமயத்தில், கடன் வாங்குவதில்...
ealakai

உங்களிடம் வரும் பணம், நகை இரட்டிப்பாக, பெருகிக்கொண்டே இருக்க இந்த ஒரு மாலையை நரசிம்மருக்கு...

ராஜாக்கள் காலம் தொட்டு, நமது மூதாதையர்கள் காலம் முதல், இன்றுவரை சாஸ்திர சம்பிரதாயங்களை அனைவரும் பின்பற்றி தான் வருகின்றோம். அவ்வாறு ஒரு குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே அந்த குழந்தைகளுக்கான...
dream-sleep-cashrain

இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும்...

இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும். குடும்பத்தில் வருமானம் குறைவு, வேலையின்மை, தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது போன்ற...
nellikai-deepam

நீங்கள் இழந்த பணம், சொத்து, நகை, பெயர், புகழ், தொழில் இவை அனைத்தையும்...

அதிர்ஷ்டம் இருந்தால் ஆண்டியும் அரசனாவான். அதிர்ஷ்டம் இல்லை என்றால் அரசனும் ஆண்டியாவான். இந்தப் பழமொழிகள் அனைத்தும் வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. வழக்கத்தில் பலரும் தங்கள் வாழ்க்கையில் எப்படி தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்தார்கள்...
cash2

எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவ்வளவு பணத்தையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு...

இந்த உலகத்தில் எல்லோருக்கும் கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். கோடிகோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. எல்லோராலும் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதா? நிச்சயம் கிடையாது. ஆனால்...
arasa-ilai

ஆண்டியை கூட அரசனாக மாற்றக்கூடிய சக்தி கொண்ட அரச இலை. 10 ரூபாயை, பல...

இன்று எல்லோருக்கும் இருக்கும் ஒரே கஷ்டம், பெரிய கஷ்டம் பண கஷ்டம் தான். நமக்கு வரக்கூடிய வருமானத்தை வீண் விரயம் ஆகாமல் சேமித்து வைத்து இருந்தாலே போதும். அது பலமடங்கு பெருக தொடங்கிவிடும்....
cash

பணத்தை ஈர்க்க, தீராத கடன் தீர, தொழிலில் லாபம் பெற இந்த 1 பொருள்...

"கருங்குரங்கின் குருதி எடுத்து உலகத்தை ஈர்க்கலாம், நாடாளும் மன்னனையும் நம் காலடியில் வீழ்த்தலாம்". என்பது சித்தர்களின் கூற்று. இதன் அர்த்தம் என்னவென்றால் மிளகினையே இங்கு கருங்குரங்கு என்று சித்தரித்து உள்ளனர். மிளகினை இடித்து...
cash4

இந்த 1 வேரை பணப்பெட்டியில் இப்படி வைத்தாலே போதும். தெருக்கோடியில் இருப்பவரையும், பல கோடிக்கு...

கஷ்டத்தில் வறுமையில் இருப்பவர்களைக் கூட, வெகு சீக்கிரத்தில் பணக்காரராக மாற்றக்கூடிய சக்தி சில தாந்த்ரீக பரிகாரத்திற்கு உண்டு. அதாவது சில பேருடைய வாழ்க்கையில் வறுமை நீங்காமல் இருக்கும். துரதிர்ஷ்டம் அவர்களுடைய வாழ்க்கையோடு ஒட்டிக்...
vasambu

பணம் பல வழிகளில் உங்கள் வீடு தேடி வர, வசம்பை யார் கண்ணுக்கும் தெரியாமல்,...

நம் வீட்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் சில பணக்காரர்களை எல்லாம் நன்றாக உற்று கவனித்தால் தெரியும். அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எந்த வேலை செய்ததால், அவர்களுக்கு இப்படி, எப்படி கோடி கோடியாக...
rice

சமையல் அறையில் அரிசியை இப்படி வைத்தால், வீட்டில் உள்ள கஷ்டம், கடன், கவலை அத்தனைத்தும்...

நம்முடைய சமையலறையில் இருக்கும் அரிசி மூட்டையை போல, நம் வீட்டில் பணமும் முட்டையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நினைக்கும் போதே கண்களின் முன் பணமூட்டை தெரிகிறதா? நமக்கு பேராசை எதற்கு? நம்...
bero-padikaram

திருஷ்டி நீங்கி செல்வம் செழிக்க உங்கள் வீட்டில் பீரோக்கு கீழே இந்த 1 பொருளை...

ஒரு சில பொருட்கள் திருஷ்டிக்காகவே பிரத்தியேகமாக இருக்கும், அந்த வகையில் இந்த ஒரு பொருளும் திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான். இதனை பொதுவாக நிலவாசல் படியில் கட்டி வைப்பது வழக்கம். ஆனால்...
mirror

உங்க வீட்டு கண்ணாடியின் முன்பு இந்த ஒரு பொருளை, இப்படி வையுங்க! கஷ்டம் எல்லாம்...

நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அதை தன்னுள் கிரகித்துக் கொண்டு பிரதிபலிக்கும் சக்தி இந்த கண்ணாடிக்கு உண்டு. இதனால்தான் இந்த கண்ணாடி வீட்டில் உடையக் கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி அந்த கண்ணாடியில்...
money1

செல்வம், நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நம் வீட்டை விட்டு செல்வதற்கு இதுதான் காரணமா? செல்வம்...

சொல்லாமலே செல்வதால் தான் அதற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது. இதை நாம் திரைப்படத்தில் பாடல்கூட கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையான வரிகள் தான். நம்மிடம் வரும் செல்வம், சொல்லிவிட்டு வருவதில்லை. நம்மிடம்...
varalakshmi

மகாலட்சுமியை இப்படி கூப்பிட்டு பாருங்கள்! கூப்பிட்ட குரலுக்கு, உங்கள் வீட்டு பூஜை அறையில் நிரந்தரமாக...

மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கும். மகாலட்சுமியை கூப்பிட்ட உடனேயே, நாம் கூப்பிட்ட குரலுக்கு, நம் வீட்டில் வந்து அமர வேண்டும் என்றால் தேவியை எப்படி...
pirai

நாளை வளர்பிறையில், மூன்றாம் பிறை தரிசனத்தை பார்த்து விட்டு, இதை செய்யுங்கள்! நிச்சயம் வளர்...

அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் வளர்பிறையில் சந்திர தரிசனத்தை பார்த்து விட்டு, நாம் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், அது நம் வாழ்க்கையில் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike