Tag: Panam sera Tamil
பணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன?
அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் இந்த இரண்டுக்குமிடையே நம்முடைய வாழ்க்கை சிக்கிக் கொண்டு தவிக்கின்றது அல்லவா? ஒருவர் கண்களுக்கு, மற்றவரை காணும்போது, 'தான் துரதிர்ஷ்டசாலி ஆகவும், அடுத்தவர்கள் அதிர்ஷ்டசாலியாகவும் தோன்றும்'. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று...
மகாலட்சுமியை இப்படி கூப்பிட்டு பாருங்கள்! கூப்பிட்ட குரலுக்கு, உங்கள் வீட்டு பூஜை அறையில் நிரந்தரமாக...
மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கும். மகாலட்சுமியை கூப்பிட்ட உடனேயே, நாம் கூப்பிட்ட குரலுக்கு, நம் வீட்டில் வந்து அமர வேண்டும் என்றால் தேவியை எப்படி...
உங்க வீட்டு பீரோவில் இந்த 3 பொருளையும் ஒன்று சேர்த்து வையுங்க! அப்புறம் பாருங்க...
பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திர...
உங்கள் வீட்டில் பணம் சேராமல் இருப்பதற்கு நீங்கள் செய்யும் இந்த 6 விஷயமும் காரணமாக...
நாம் செய்யும் சில தவறுகள் நம்மிடம் செல்வம் சேராமல் தடுத்து விடும். அதற்குக் காரணம் மகாலட்சுமி ஆனவள் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. குறிப்பிட்ட சில இடங்களில் மகாலட்சுமி ஆனவள் சம்படம் போட்டு உட்கார்ந்து...
உங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை...
அந்தக் காலங்களில் எல்லாம் அரசாண்ட ராஜாக்களும், சில மாந்திரீக தாந்திரீக வித்தைகளை செய்து தான் தங்களுடைய ராஜ்யத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. வெற்றியை தேடித்தரும் சில...
உங்களோட சட்டை பாக்கெட் இப்படி இருந்தால், கட்டாயம் பணம் சேரவே சேராது! பணம் சேர...
ஒருவருடைய வாழ்க்கை அதிர்ஷ்டமாக இருப்பதற்கும், துரதிஷ்டமாக இருப்பதற்கும் காரணம் இந்த பணம் தான். ஏனென்றால் இந்த கால கட்டத்தில், பணம்தான் ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. இப்படி இருக்கும் பட்சத்தில், எவரொருவர் பாக்கெட்டில் அதிகப்படியான...
தப்பான வழியில் சம்பாதித்தால் சீக்கிரமே பணக்காரர் ஆகிவிடலாமா? இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
உலகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் பணக்காரராக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? இன்றைக்கு பணக்காரர்களாக இருப்பவர்கள் எப்படி அந்தப் பணத்தை சம்பாதித்து இருப்பார்கள்? இந்த இரண்டு கேள்வியை பற்றி சிந்திக்காத மனிதர்களே...
தினமும் இந்த 2 வார்த்தைகளை உச்சரித்தால் பணம் சேரும். நீங்களும் முயற்சி செய்யலாமே!
பணம் சேருவதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களையும், எத்தனையோ வழிபாட்டு முறையையும் பின்பற்றி பார்க்கின்றோம். தினம் தோறும் நாம் இரண்டு வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் பணம் சேரும் என்று சொன்னால் அதை பின்பற்றி பார்ப்பதில்...
உங்கள் சேமிப்பு பல மடங்காக பெருக இந்த நாட்களில் பணத்தை சேமித்து பாருங்கள்.
பணத்தை பலமடங்காக பெருக்குவதற்கு எதற்காக பல வழிகள் சொல்லப்படுகின்றன? எந்த வழி உங்களுக்கு பலன் அளிக்கின்றது என்பதை நீங்கள் தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது. ஒருவர்...
விரைவில் கோடீஸ்வரர் அந்தஸ்தை பெற வேண்டுமா? 4 கிராம்பு போதும்.
எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும். எல்லோரும் கோடீஸ்வரர் ஆக வேண்டும். எல்லோரும் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் உண்டா? இப்படிப்பட்ட எண்ணங்களை கொண்டு வாழ்க்கையில்...
செல்வ சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்
நாம் அனைவரும் நன்றாக வாழ பணம் வேண்டும். இந்த பணம் நமக்கு கிடைக்க ஏதாவது ஒரு வேலை, தொழில், வியாபாரத்தில் நமது முழு அர்ப்பணிப்பை கொடுத்து உழைக்கின்றோம். இன்றைய காலத்தில் எவ்வளவு பணம்...