Home Tags Selvam sera valigal Tamil

Tag: Selvam sera valigal Tamil

cash-murugan

செல்வம் சேர நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே விஷயம் என்ன? இதை செய்தால் பணத்தை...

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு முதல் எல்லா பொருட்களும் பணத்தால் வாங்கப்படுகின்றன. இங்கு பணமே பிரதானமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பணம் மற்றும் செல்வங்களை அடைவதற்கு மனிதன் செய்ய வேண்டியது...
nannari-theertham-cash

இந்த வசிய தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும். ஓஹோன்னு கல்லா கட்டி...

நம்முடைய வீட்டில் இருக்கும் தெய்வங்களும் நல்ல தேவதைகளும் மனம் குளிர்ந்து சாந்தமோடு இருந்தாலே போதும். நமக்கு நடக்க வேண்டிய நல்லது ஒவ்வொன்றாக நடந்து கொண்டே இருக்கும். இதேபோல்தான் தொழில் செய்யும் இடத்திலும் குளிர்ச்சியான...

உங்கள் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு இதை மட்டும் கொடுத்தனுப்பினால் வற்றாத செல்வம் சேர்ந்து கொண்டே...

பொதுவாக நம் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவது வழக்கம். பெண்கள் மட்டுமல்லாமல் யார் நம் வீட்டிற்கு வந்தாலும், அவர்களுக்கு முதலில் ஒரு சொம்பு தண்ணீரை கொடுக்க வேண்டும்...
lakshmi-panjamirtham

அள்ள அள்ள குறையாத வற்றாத செல்வ வளத்திற்கு வெள்ளிக்கிழமை பூஜையிலே இதை வைத்து வழிபடுங்கள்!

'இறைக்கிற கிணறு தான் ஊறும்' என்று கூறுவார்கள். பணத்தை இறைக்க இறைக்க தான் உங்களுக்கு அது திரும்ப உங்களிடம் கிடைக்கும். தேக்கி வைக்கும் எந்த ஒரு பொருளும், அப்படியே தேங்கி நின்று விடுமே...
athirsta-lakshmi-cash

இந்த ஒரு படத்தை இந்த திசையில் மாட்டி வைத்தால் பண மழை பொழியுமா என்ன?

'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்று கூறுவார்கள். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு அதிர்வலைகளை உண்டு பண்ணும் சக்தி இருப்பதால் அதனை பயன்படுத்தும் விதத்தில், நாம்...
mahalakshmi-selvam-gold-coins

உங்கள் வீட்டின் நிலை வாசலுக்கு நேர் எதிராக இந்த தெய்வத்தின் படம் இருந்தால் போதும்....

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலையாக நிரந்தரமாக நிலைத்து நிற்க வேண்டும் என்றால் நம்முடைய வீட்டை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற விஷயம் நிச்சயம் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் எங்களுடைய வீடு...
gajalakshmi-cash

பணம், பொருள் சேர பூஜை அறையில் இந்த ஒரு பொருளும் வைத்திருக்கிறீர்களா? என்பதை பாருங்கள்!

பூஜை அறையில் முந்தைய காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் இப்போது மாறி இருக்கிறது. நம்மிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பழமையை நாம் மறக்கும் போது அங்கு லட்சுமிகரம் குறைகிறது. நம்...
nelli-kuberan

துளசியுடன் இந்த ஒரு செடியை சேர்த்து வளர்த்தால் குபேர யோகம் உண்டாகுமாம்! என்ன மரம்...

பொதுவாக துளசி செடியை வீட்டில் வைத்திருந்தால் நமக்கு லட்சுமி கடாட்சம் பெருக சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் எளிதாக கிடைத்தாலும் இது ஒரு சஞ்சீவினி மூலிகையாக ஆன்மீகத்திலும்,...
gold-sani

இவர்களைப் போல நீங்களும் செல்வந்தராக இந்த 5 விஷயங்களை கடைபிடித்து பார்க்கலாமே! நம் முன்னோர்கள்...

பெரும்பாலும் வட இந்திய மாநில மக்களில் குறிப்பிட்ட சிலர் மிகவும் செல்வந்தராக வளம் வருவதைப் பார்க்க முடிகிறது. நம் முன்னோர்கள் நமக்கு கூறிச் சென்ற சில விஷயங்களை இவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்....
peengan-jaadi

சமையலுக்கு பயன்படும் இந்த 1 முக்கிய பொருள் இப்படி இருந்தால்! வீட்டில் செல்வ மழை...

வீட்டின் சமையலறை மிகவும் முக்கியமானது. அங்கு நாம் சேமித்து வைக்கும் ஒவ்வொரு பொருளும் லட்சுமி கடாட்சம் நிறைந்தவை. உண்ணும் உணவு பொருட்களில் அன்னபூரணி வாசம் செய்யும் மகத்துவம் வாய்ந்த இடமாகும். அவளின் பரிபூரண...
kalasam-sembu-lakshmi

இந்த தண்ணீரை வீட்டின் 8 திசைகளிலும் புதைத்து வைத்தால் 8 வாரத்தில் உங்கள் துன்பம்...

வாழ்க்கை என்றாலே துன்பமும், இன்பமும் நிறைந்தது தான். இரண்டையும் சரிசமமாக பார்க்கும் மனோதிடத்தை வளர்த்து கொண்டால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அது நமக்குப் துன்பமாக தெரிவது இல்லை. நம் கண்முன்னே இருக்கும்...
elakkai-vilakku-kuberan

இந்த 2 பொருளை சேர்த்து வைத்தாலே வீட்டில் செல்வம் மென்மேலும் கொட்டிக் கொண்டே இருக்கும்...

வீட்டில் செல்வ வளம் செழிக்க முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல் இந்த கிழமைகளில் எல்லாம் வீட்டை சுத்தம் செய்யவும் கூடாது என்கிற சாஸ்திர நியதி உண்டு. சுத்தமான இடத்தில் தான்...

சனிக்கிழமையில் பெருமாளுக்கு ‘பச்சரிசி விளக்கு’ ஏற்றினால் செல்வம் மேலும் கொழிக்கும்! தொழிலில் அமோக லாபம்...

நீங்கள் செய்யும் தொழிலில் விருத்தியின்மை, வியாபாரத்தில் மந்தம் என்று தொடர்ந்து பிரச்சனைகளில் இருந்தால் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது என்பதே விசேஷமானது தான். பொதுவாகவே தொழில் விருத்தியை ஏற்படுத்தும் பெருமாள் வழிபாடு மிகவும்...

உங்களிடம் செல்வம் சேராமல் போக நீங்கள் அறியாமல் செய்யும் இந்த 4 தவறுகளும் காரணமாக...

எல்லோரிடமும் செல்வம் மிகுதியாக சேர்வதில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர் இடத்தில் மட்டும் செல்வ வளம் அதிகமாக நிறைந்து இருக்கும். அப்படி என்றால் அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்! நாம் மட்டும் பாவம் செய்தவர்களா? என்கிற...
lakshmi-lotus

இந்த மலருக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறதா? இனி கோவிலுக்கு போனால் இதை மட்டும்...

பணத்தின் அதிபதியாக விளங்கும் மகாலட்சுமி தாயார் அமர்ந்திருப்பது தாமரையில் தான். தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்கு, அம்மலர் மீது மிகப்பெரும் அபிப்ராயம் இருந்தது. மகாலட்சுமியின் இஷ்ட மலரான தாமரைக்கு விசேஷ சக்திகள் இருப்பதாக புராணங்கள்...
nelli-kuberan

செல்வாதிபதி ‘குபேரனே’ வறுமையில் வாடிய போது மீண்டும் பணக்காரனாக செய்த பரிகாரம் என்னன்னு நீங்களும்...

சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தவர் குபேரன். அவரின் பக்தியை மெச்சிய ஈசன் அவரை செல்வதிற்கு அதிபதியாக நியமித்தார். செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்கும்...

ஓடி ஓடி உழைத்து சேர்த்த பணம் நம்மிடம் தங்காமல் போக என்ன காரணம் தெரியுமா?

மனிதராய் பிறந்த ஒவ்வொருவருடைய நாவும் எண்ணற்ற சொற்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. அதில் அப சொற்கள், அமங்கல சொற்களை பயன்படுத்துவதால் லஷ்மி தேவி நம்மிடம் குடிக்கொள்ள மாட்டாள் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்? ஆம்....
pursewithcash

வீண் விரயங்களை தவிர்த்து பணத்தை எப்படி சேர்ப்பது?

சிலருக்கு வருமானமானது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பணம் நம் வீட்டில் தங்காது. வீண் செலவுகள் ஏற்பட்டு உடனடியாக செலவாகிவிடும். பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு கஷ்டம் என்றால் அதை...
panam

உங்கள் கையில் எப்போதும் பணம் புரள செய்யும் தாந்திரிக பரிகாரம்

கடினமாக உழைப்பவர்களுக்கு செல்வம் கிடைக்கும் என்றாலும், நிரந்தரமில்லாத இந்த பூமியில் சிறிது காலம் வாழ்ந்தாலும் செல்வந்தராக வாழ்வதற்கு முன்வினை நற்பயன்கள் மற்றும் இறைவனின் அருள் ஆசிகள் வேண்டும். இவை இரண்டும் இல்லாதவர்களுக்கு செல்வ...
pournami

உங்களுக்கு தடையின்றி அதிக பணவரவு உண்டாக இதை செய்யுங்கள்

பணம் அனைவருமே சம்பாதிக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பணக்காரன் அல்லது கோடீஸ்வரன் என்கிற தகுதியை அடைவது ஒரு சிலர் மட்டுமே. இதற்கு கடின உழைப்பு இருப்பதோடு, தெய்வத்தின் அனுக்கிரகமும் நமக்கு இருந்தால் மட்டுமே மிகப்பெரிய...

சமூக வலைத்தளம்

643,663FansLike