Tag: Selvam sera valigal Tamil
இந்த மலருக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறதா? இனி கோவிலுக்கு போனால் இதை மட்டும்...
பணத்தின் அதிபதியாக விளங்கும் மகாலட்சுமி தாயார் அமர்ந்திருப்பது தாமரையில் தான். தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்கு, அம்மலர் மீது மிகப்பெரும் அபிப்ராயம் இருந்தது. மகாலட்சுமியின் இஷ்ட மலரான தாமரைக்கு விசேஷ சக்திகள் இருப்பதாக புராணங்கள்...
செல்வாதிபதி ‘குபேரனே’ வறுமையில் வாடிய போது மீண்டும் பணக்காரனாக செய்த பரிகாரம் என்னன்னு நீங்களும்...
சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தவர் குபேரன். அவரின் பக்தியை மெச்சிய ஈசன் அவரை செல்வதிற்கு அதிபதியாக நியமித்தார். செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்கும்...
ஓடி ஓடி உழைத்து சேர்த்த பணம் நம்மிடம் தங்காமல் போக என்ன காரணம் தெரியுமா?
மனிதராய் பிறந்த ஒவ்வொருவருடைய நாவும் எண்ணற்ற சொற்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. அதில் அப சொற்கள், அமங்கல சொற்களை பயன்படுத்துவதால் லஷ்மி தேவி நம்மிடம் குடிக்கொள்ள மாட்டாள் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்? ஆம்....
வீண் விரயங்களை தவிர்த்து பணத்தை எப்படி சேர்ப்பது?
சிலருக்கு வருமானமானது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பணம் நம் வீட்டில் தங்காது. வீண் செலவுகள் ஏற்பட்டு உடனடியாக செலவாகிவிடும். பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு கஷ்டம் என்றால் அதை...
உங்கள் கையில் எப்போதும் பணம் புரள செய்யும் தாந்திரிக பரிகாரம்
கடினமாக உழைப்பவர்களுக்கு செல்வம் கிடைக்கும் என்றாலும், நிரந்தரமில்லாத இந்த பூமியில் சிறிது காலம் வாழ்ந்தாலும் செல்வந்தராக வாழ்வதற்கு முன்வினை நற்பயன்கள் மற்றும் இறைவனின் அருள் ஆசிகள் வேண்டும். இவை இரண்டும் இல்லாதவர்களுக்கு செல்வ...
உங்களுக்கு தடையின்றி அதிக பணவரவு உண்டாக இதை செய்யுங்கள்
பணம் அனைவருமே சம்பாதிக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பணக்காரன் அல்லது கோடீஸ்வரன் என்கிற தகுதியை அடைவது ஒரு சிலர் மட்டுமே. இதற்கு கடின உழைப்பு இருப்பதோடு, தெய்வத்தின் அனுக்கிரகமும் நமக்கு இருந்தால் மட்டுமே மிகப்பெரிய...
வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்.
ஒருவர் வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கும், செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள் வீட்டில் திடீர் என்று செல்வம் குறைந்துகொண்டே போவதற்கும் ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றுள் நாம் தினசரி செய்யும் சில முக்கியமான...