Home Tags Suba kariya thadai in Tamil

Tag: Suba kariya thadai in Tamil

milagu

நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்க மிளகு பரிகாரம். முக்கியமான வேலைக்கு வெளியே கிளம்புவதற்கு...

முக்கியமான வேலைக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். நீண்ட தூரம் பயணத்தில் எந்த தடையும் வரக்கூடாது. போகும் காரியம் வெற்றி பெற வேண்டும் என்றால், இந்த பரிகாரத்தை செய்யலாம். உதாரணத்திற்கு வெளிநாட்டில்,...
pillaiyar-prayer

சாமி கும்பிடனும், கோவிலுக்கு போகணும் என்றாலே ஏதாவது ஒரு தடை வருதா? சாமி கும்பிடாமல்...

சில பேருக்கு, வீட்டில் மங்களகரமாக எந்த ஒரு வேலையுமே செய்யவே முடியாது. கடந்து வந்த ஒரு சில நாட்களில் வீட்டில் சுப காரியத்தடை இருக்கும். அதை சரி செய்யலாம், சாமி கும்பிடலாம் என்றால்,...
vasal

வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது இந்த 1 பொருளை மட்டும் தாண்டி காலடி எடுத்து வைத்து...

ஏதாவது ஒரு முக்கியமான காரியம் சக்ஸஸ் ஆக வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறோம். அந்த காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே...
vettiver

நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களையும் வெற்றியாக மாற்றி தரும் இந்த ஒரு பொருளை...

சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஏதாவது புதிய விஷயத்தை துவங்குவதாக இருந்தால் மனதில் ஒரு சிறு பயம் இருந்து கொண்டுதான் இருக்கும். நான் செய்யப்போகும் இந்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும், இதில் எந்தவித...
manjal

இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இல்லையென்றால், சுபமங்கள நிகழ்ச்சிகளும் உங்கள் வீட்டில் இல்லை....

நிறைய பேர் வீடுகளில் சுப காரியங்கள் நடப்பதற்கு பெரிய தடைகள் இருக்கும். பல வருடங்களை கடந்து வந்திருப்பார்கள். ஆனால் வீட்டில் ஒரு திருமண நிகழ்வு நடந்திருக்காது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவார்கள்....
pillayar

தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் தடை இல்லாமல் நடக்க உங்கள் வீட்டில் விசேஷம் நடைபெற இந்த...

ஒவ்வொருவரும் பல விதமான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர். பலருக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் புலம்பிக் கொண்டிருப்பது. இந்த புலம்பலுக்கு காரணமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலை இருக்கும்....
temple-kumkum

சுப காரியத்தில் தொடர்ந்து தடை, நல்ல நாட்களில் கூட வீட்டில் நிம்மதியின்மை ஏற்பட்டால் அருகில்...

சுப காரியத்தில் தடைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் மனதில் ஒரு விதமான சஞ்சலம் உருவாக துவங்கிவிடும். அது போல நல்ல நாட்களில் கூட நிம்மதி இல்லாமல் வீட்டில் ஏதாவது ஒரு சண்டை,...
nelli

தடைகள் நீங்க, வியாபாரம் பெருக இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்ந்து உங்கள் வீட்டின்...

ஒவ்வொரு குடும்பத்திலும் பலவித மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய விஷயங்களும், சங்கடம் கொடுக்கக்கூடிய விஷயங்களும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும். ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் என்றால் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பர். அதுவே அந்த...
meenatchi-kungumam

வீட்டில் சுப காரியங்கள் நடக்க அடுத்தடுத்து தடையா? கோவிலுக்கு இந்த ஒரு பொருளை வாங்கி...

வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் ஒன்றன்பின் ஒன்றாக சுப காரியங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். சுப காரியங்கள் என்றால் அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமண வயது...
manjal

வீட்டில் 1 குண்டு மஞ்சள் இருந்தால் போதும். சுபகாரியங்கள் கைகூடி வர நேரமும் காலமும்...

நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை நாம் மனதில் நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அந்த விஷயத்தை செயல்படுத்தும் நேரமும் காலமும் நமக்கு கைகூடி வராது. நீண்ட நாட்களாக மனதில் ஒரு தொழிலை தொடங்க...
vinayagar

இந்த வார்த்தையை சொல்லி சிதறு தேங்காய் உடைத்தால் போதும். உங்கள் வேண்டுதல் உடனே பலிக்கும்....

பெரும்பாலும் நாம் விநாயகருக்கு தான் இந்த சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கத்தை வைத்திருப்போம். நம்முடைய கஷ்டங்கள் தூள்தூளாக வேண்டும் என்றாலும் இந்த சிதறு தேங்காயை உடைப்போம். நம்முடைய வேண்டுதல் நிறைவேறினாலும் சிதறு தேங்காய்...
thengai

நீங்கள் வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் காரியம் இப்பொழுது வரை நடந்து முடிய வில்லையா?...

ஒரு சில வீடுகளில் வெகுநாட்களாக புதிய வீடு வாங்க வேண்டும், அல்லது நிலம் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும், சொந்தத் தொழில் துவங்க வேண்டும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று...
mahalakshmi-selvam-gold-coins

இந்த வார்த்தையை மட்டும், இப்படி சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியே செல்லுங்கள். மகாலட்சுமி...

ஒரு மனிதனுக்கு மகாலட்சுமியின் அருள் மட்டும் பரிபூரணமாக கிடைத்து விட்டாலே போதும். அவன் வாழ்க்கையில் பரிபூரண நிம்மதியையும் பெறலாம். சிலபேருக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் இயற்கையாகவே கிடைத்திருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒருவனுக்கு படிப்பறிவு குறைவாக இருக்கும்....
amman

இந்த இலையை உங்கள் கையோடு எடுத்துச் சென்றால் போதும். நீங்கள் செல்லும் காரியம் நிச்சயமாக...

நாம் எந்த ஒரு நல்ல காரியத்திற்கு வெளியே செல்வதாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் வீட்டிலிருந்து கிளம்புவோம். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் நாம்...
happy

இந்த 5 மங்களகரமான இனிப்புகளை சாப்பிட்டு சுப நிகழ்வுகளை தொடங்குங்கள். சுப நிகழ்வு எந்தவித...

தேர்வில் வெற்றிபெறுவது, குழந்தை பிறப்பு, பிறந்தநாள் இதுபோன்ற பல இனிமையான தருணங்களில் இனிப்பு வழங்குவது பெரும்பாலும் எல்லோருக்கும் பழக்கமான ஒன்று தான். அதே போல் எந்த ஒரு சுப நிகழ்வுகளையும் தொடங்குவதற்கு முன்னர்...
durgai-amman-manthiram-1

உங்க வீட்ல ஒரு நல்லது கூட நடக்கவே மாட்டேங்குதா? சுபகாரியத் தடை விலக, வெறும்...

சில வீடுகளில் என்னதான் முயற்சி செய்தாலும், ஒரு நல்ல காரியத்தை அவ்வளவு சுலபமாக நடத்திவிட முடியாது. எந்த நல்ல காரியத்தை தொடங்கினாலும், அந்த நல்ல காரியத்தை தடுக்க நிறைய அபசகுனங்கள் நடந்துகொண்டே இருக்கும்....
thilagam

வியாழக்கிழமை தோறும் இதை மட்டும் செய்தால் போதும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கத் தொடங்கிவிடும்.

நம்முடைய முயற்சியில் வெற்றி காண்பதற்கு முன்பு நிச்சயமாக பல தடைகள் வரத் தான் செய்யும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தடைகளை தகர்த்து முன்னேறி வரும் பட்சத்தில் மட்டுமே, வெற்றிவாகை சூட முடியும்....
thilagam

தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியே சென்றால், சென்ற காரியத்தில் உங்கள் பக்கம் தான்...

சில சமயங்களில் நாம் முயற்சி எடுக்கக்கூடிய காரியங்கள் சுலபமாகவே வெற்றி பெற்றுவிடும். ஆனால், சில சமயங்களில் நாம் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். இப்படி எடுத்த காரியத்தில்...
vinayagar-cow

இந்த 2 பேருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் போதும்! எடுக்கும் முயற்சிகள் எந்த...

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என்கிற சந்தேகம் மற்றும் பயம் இனி தேவை இல்லை. புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள் அல்லது காரியம் வெற்றியாக வேண்டும் என்று நினைப்பவர்கள், அது...
marraige-astro

வீட்டில் சுபகாரியங்கள் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருந்தால் இதுதான் காரணம்.

சில பேர் வீட்டில் பணவரவு நன்றாக வரும். ஆடை, அணிகலன்கள், ஆடம்பரப் பொருட்கள் எல்லாவற்றையும் அந்த பணத்தை வைத்து வாங்குவார்கள். ஆனால் அந்தப் பொருள் வாங்கிய திருப்தியை அடைய முடியாது. இவர்களுக்கு பணத்திற்காக...

சமூக வலைத்தளம்

643,663FansLike