Home Tags Tharithiram vilaga

Tag: Tharithiram vilaga

wake-up-crow-kula-dheivam

தரித்திரம் நீங்கி வெற்றிகள் பல குவிய காலையில் எழுந்ததும் கடைப்பிடிக்கக் கூடிய 6 விஷயங்கள்...

நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் அதிகரிக்கவும், தரித்திரங்கள் நீங்கவும் அதிகாலை நேரம் மிகவும் உகந்ததாக இருக்கின்றது. அதிகாலையில் எழுந்ததும் நாம் எதை முதலில் செய்கிறோமோ, அதைப் பொறுத்தே அந்த நாள் முழுவதும் அமையும்...
vasambu-murugan

நீங்கள் நினைக்காவிட்டாலும் கெட்ட எண்ணங்கள் உங்களை துரத்துகிறதா? உங்களை பிடித்த பீடை விலக பெயர்...

சில சமயங்களில் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுக்கோப்புடன் இருந்தாலும், நம்மை ஏதோ ஒன்று அப்படி இருக்க விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். எது நம்மளை தடுத்துக் கொண்டிருக்கிறது? என்பதை யோசிப்பதற்குள்...
mahalashmi1

வெள்ளிக்கிழமை அன்று செய்யவே கூடாத காரியங்களில் இதுவும் ஒன்று. இது வரைக்கும் நீங்கள் அறிந்திராத...

வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது....
crow

காகம் தலையில் கொத்துவது உங்களுக்கு வரப்போகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா? இதனை உடனே சரி...

ஆடி மாதம் போன்ற நேரங்களில் வீட்டிற்கு அருகே இருக்கும் மரங்களில் காகம் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். இதுபோன்ற நேரங்களில் அந்த வழியாக செல்லும் அனைவரையும் காகம் தலையில் கொட்டி விடும்....
women

காலையில் எழுந்ததும் இந்தத் தவறுகளை மட்டும் செய்யாமல் இருந்தாலே போதும். வீட்டில் தரித்திரம் என்ற...

நம்மை விடாமல் பற்றிக் கொண்டு துரத்தி வரும் துன்பத்தை, நம்மை விட்டு தூரம் துரத்தி அடிக்க வேண்டும் என்றால் நாம் சில விஷயங்களை காலை நேரத்தில் செய்யாமலிருப்பது நல்லது. அதேபோல், சில விஷயங்களை...

அரிசி சாப்பிட்டால் தரித்திரம் வருமா? அரிசி கழுவும் பொழுது தவறியும் இதை மட்டும் செய்து...

நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயம் ஒளிந்திருக்கும். சிறுபிள்ளைகள் இடத்தில் அதை புரிய வைப்பது கடினம் என்று நமக்குப் புரியும்படி எதையாவது சொல்லி பயமுறுத்தி வைத்திருப்பார்கள். அந்த...
paai-lakshmi

வீட்டில் நீங்கள் இந்த தவறை தெரியாமல் செய்தால் கூட தரித்திரம் வருமாம்! நீங்களும் இந்த...

ஒரு வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் எந்த ஒரு நல்ல விஷயமும் தள்ளி சென்று கொண்டே இருக்கும். சுப காரிய தடைகள், செயல்களில் தடைகள், வாய்ப்புகள் பெறுவதில் தடைகள் போன்ற எண்ணற்ற...
sleep

இந்த பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் போதும். உச்சி முதல் பாதம் வரை...

அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து செல்லக்கூடிய பாதையில் எத்தனையோ விதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நம்மை சுற்றி நடக்கின்ற எதிர்மறையான விஷயங்கள், அனைத்தும் நம்முடைய ஆரா வட்டத்தை கொஞ்சம்...

நாளை இந்த 3 பொருட்களையும் நெருப்பில் போட்டு எரித்தால் போதும். உங்களை பிடித்து ஆட்டிப்படைத்துக்...

திருஷ்டி இருக்கோ இல்லையோ, உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வருகிறதோ இல்லையோ, ஆனால் கட்டாயமாக உங்களை சுற்றி இருக்கும் ஆரா வட்டத்தை கட்டாயமாக வாரத்தில் ஒருநாள் உங்களுக்கு நீங்களே சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை...
sivan-nandi-bathing

உங்களை பிடித்த தரித்திரம் நீங்க உங்கள் முகம் வசீகரமாக, தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இந்த...

சிலரை திட்டி நாம் கேள்விப்பட்டு இருப்போம். 'இவன் விளங்காதவன். இவன் தரித்திரம் பிடித்தவன். இவன் கையால் எதை செய்தாலும் அது உருப்படியாக நடந்து முடியாது. இவன் முகத்தில் விழித்தால் நல்லது நடக்காது.' என்றெல்லாம்...
soap-comb-lakshmi

ஒருவர் பயன்படுத்திய எந்த பொருட்களையெல்லாம் இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது தெரியுமா? தரித்திரம் வராமல் இருக்க...

எல்லாப் பொருட்களையும் ஒருவரிடமிருந்து இன்னொருவர் பெற்றுக் கொண்டு விட முடியாது! ஒரு சில பொருட்களை அவருக்கென பிரத்யேகமாக தனியாக வைத்துக் கொள்வது ஆரோக்கியம் காக்க உதவும். அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல், ஆன்மிக ரீதியாகவும்...
comb

வீட்டில் தலைவாறும் சீப்பு இந்த இடத்தில் இப்படி மட்டும் வைத்தால் தரித்திரம் தாண்டவமாடும் தெரியுமா?

வீட்டில் தரித்திரம் பிடிக்க நிறைய காரணங்கள் இருந்தாலும் நாம் சில கவனக் குறைவுகளால் செய்யும் இந்த சில காரியங்கள் தான் மிக முக்கியமாக அமைகின்றன. எந்த இடத்தில் எதை வைக்க வேண்டுமோ! அந்த...
lakshmi-wet-towel

ஈரத்துணியை தலையில் சுற்றிக் கொண்டு இதை செய்தால் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடும்! தவறியும் இந்த...

காலையில் எழுந்தவுடன் பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்து விட்டு பூஜை செய்வது லட்சுமி கடாட்சத்தை அள்ள அள்ள குறையாமல் குடும்பத்தை சுபிட்சமாக பார்த்துக் கொள்ளும். ஆனால் குளித்து முடித்து தலையை கூட...
sad-lakshmi

வீட்டில் தரித்திரம் தாண்டவமாடுவதற்க்கு முதல் 3 முக்கிய காரணங்கள் எவை?

வீட்டிலிருக்கும் சுபிட்சம் குறைய, வீட்டை தரித்திரம் பிடிக்க நிறைய காரணங்கள் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு. இருந்தாலும் ஒரு சில காரணங்களுக்கு மிகமிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான சில விஷயங்களை, சில...
vazhipoo-amavasai

தீராத தரித்திரம் தீர உங்களை விட்டு கெட்டதெல்லாம் ஒழிய செய்ய வேண்டிய பரிகாரம்!

இந்த பிரபஞ்சத்தை சுற்றிலும் நல்லவை, தீயவை என்கிற இரண்டு சக்திகளும் கலந்து தான் உலவுகின்றன. அப்படி சுற்றிக் கொண்டிருக்கும் சில நேரத்தில் கெட்ட சக்திகள் நம்மையும் பீடித்துக் கொள்ளும். இதை பண்டைய காலங்களில்...
kuberan-cash-gold

இந்த சில பொருட்களை கடனாக வாங்கினால் தரித்திரம் பிடிக்கும்! தீராத கஷ்டம் வராமல் இருக்க...

ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டிருக்கும். ஒருவரிடமிருந்து நாம் வாங்கும் ஒரு பொருள் நமக்கு ராசியாக இருக்கிறதா? இல்லை தரித்திரத்தை உண்டாக்குகிறதா? என்பதை பார்க்க வேண்டும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஒரு சிலரிடம்...
sad-lemon

உங்கள் கையால் இந்த 1 பொருளை எடுத்து தலையைச் சுற்றிப் போட்டாலே போதும். உங்களை...

நிறைய பேருக்கு இந்த ஆசை இருக்கும். 'தான் ஒரு அதிர்ஷ்டசாலியாக இருக்கவேண்டும். தன்னுடைய கை, ராசியான கையாக இருக்க வேண்டும். தன்னுடைய முகம் ராசியான முகமாக இருக்க வேண்டும்'. என்று தான். ஆனால்...
hair-sink-lakshmi

உங்கள் வீட்டில் நீங்கள் இப்படித்தான் இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய கஷ்டத்தை யாராலும் மாற்றவே முடியாது...

நாம் வீட்டில் எப்படி இருக்கிறோம் என்பதை பொறுத்தும் நம்முடைய வாழ்க்கை முறை அமைகிறது. எந்த ஒரு வீடு மங்களகரமாகவும், சுத்தமாக இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய விரும்புகிறாள். அப்படி...

உங்கள் வீட்டில் 4 திசைகளிலும் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் தரித்திரம் கூட வெளியே சென்றுவிடும்....

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லையோ அந்த வீட்டில் தரித்திரம் தலைவிரித்து ஆட தான் செய்யும். எந்த வீட்டில் மகாலட்சுமி குடி கொண்டிருக்கின்றார்களோ, அந்த வீட்டில் நிச்சயமாக தரித்திரம் வீட்டை விட்டு...
ant

வீட்டில் இந்த எறும்புகள் நுழைந்தால், அந்த எறும்புகளுக்கு பின்னாலேயே மூதேவி வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். ஜாக்கிரதை!

காலையில் எழுந்து வாசல் தெளித்து பச்சரிசி மாவில் கோலம் போடுவதே எறும்புகள் பசியாற வேண்டும் என்பதற்காகத் தான். அந்த எறும்புகள் நம் வீட்டிற்குள் நுழைந்தால் வீட்டிற்கு தரித்திரம் பிடிக்குமா? வீட்டில் மூதேவி குடிகொண்டு...

சமூக வலைத்தளம்

643,663FansLike