Tag: thunbam theera
யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனைகள் தீர யாரிடமும் சொல்லாமல் இதை செய்து விடுங்கள் போதும்.
நம் வாழ்க்கையில் சிலரை பார்த்திருப்போம். எப்பொழுதும் தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். எதைத் தொட்டாலும் நஷ்டம் அவர்களுக்காக யாராவது நல்லது செய்ய நினைத்தாலும் அதை அவர்களால் செய்ய முடியாது. இப்படி அவர்களைப்...
வெளியில் யாரிடமும் சொல்லக் கூட முடியாத துன்பத்தில் இருப்பவர்கள் ஒரே ஒரு தேங்காயை வைத்து...
இன்றைய கால சூழ்நிலையில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு பிரச்சனையில் பிளந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதில் பண பிரச்சனை என்பது தனி அது இல்லாமல் சுற்றி...
கைக்கூடி வரும் வாய்ப்புகள் அனைத்தும் கடைசி நேரத்தில் கை நழுவி சென்று விடுகிறதா? உங்களை...
நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்தித்திருப்போம் ஒவ்வொருவர் வாழ்க்கை சூழ்நிலையும் ஒவ்வொரு விதமாக ஒரு சிலரின் நிலையை கேட்டால் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று நாமே வியக்கும் அளவிற்கு அவர்களுடைய...
நாளை (3.9.23) மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு இப்படி தீபம் ஏற்றி இந்த...
இந்த விநாயகர் பெருமான் கடவுள்களில் மட்டும் முழுமுதற் கடவுள் அல்ல. நம்முடைய சங்கடங்கள் துயரங்கள் அனைத்தையும் தீர்த்து நம்மை நல்ல முறையில் வாழ வைப்பதிலும் முழு முதல் கடவுள் அவரே. அத்தகைய சக்தி...
இரண்டு ஏலக்காயை வைத்து விநாயகரை எளிமையாக இப்படி வழிபாடு செய்தால் எப்பேர்பட்ட பிரச்சனைகள், துன்பங்கள்,...
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சுமந்து கொண்டு தான் வாழ்கிறான். பிரச்சனைகள் இல்லாத மனிதர் என்று ஒருவரை கூட நம்மால் அடையாளம் காட்ட முடியாது தான். அதற்காக எப்பொழுதுமே பிரச்சினை உடனே...
தாங்க முடியாத துன்பத்தில் தவிப்பவர்கள் துர்க்கை அம்மனை இந்த ஒரு மலர் கொண்டு அர்ச்சனை...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல விதமான வேதனைகளும் பிரச்சனைகளும் இருக்கத் தான் செய்கிறது. அது ஒரு அளவிற்கு மேல் போகும் போது அதை சமாளிக்க முடியாமல் நாம் இறைவனை தான் சரணடைவோம். அப்படி நம்முடைய...
இனிமேல் வாழ வழியே இல்லை என்று தீராத பிரச்சனைகளுடன் இருப்பவர்கள் இந்த தெய்வத்தை வழிபடுவதன்...
வாழ்க்கையை வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. இருப்பினும் வாழ வழியில்லாமல் நிலை தடுமாறி பிரச்சனைகளுக்குள் மாட்டி தவித்துக் கொண்டு இருக்கும் நபர்கள் பலர் இருக்கின்றனர். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல்...
விடாமல் துரத்தும் பிரச்சனைகளில் இருந்து விலகி காலபயம் இன்றி வாழ கால பைரவரை நாளை...
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தினம் தினம் சந்தித்து கொண்டு தான் வாழ்கிறான். இப்படியான வாழ்க்கையில் பிரச்சனைகளை எல்லாம் எப்படி சமாளித்து வாழ போகிறோம் என்ற அச்சம் ஒவ்வொருவரின்...
எந்நேரமும் சஞ்சலத்தில் இருக்கும் மனதை சாந்தி படுத்தவும், குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி கிடைக்கவும் சிவபெருமானுக்குரிய...
மனிதர்கள் என்ன தான் பணத்திற்கு பின்னால் ஓடி பணத்தையும் நிறைய சம்பாதித்தாலும், நிம்மதி என்ற ஒன்று இல்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் அதனால் எந்த உபயோகமும் இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட...
சொந்தமாக வீடு நிலம் மற்றும் உங்கள் ஆசைகள் எதுவாக இருந்தாலும் இந்த ஆலயத்தில் உள்ள...
எல்லோருக்குமே சொந்த வீட்டில் வாழ வேண்டும், சொந்தமாக நிலம் வாசல் சொத்து இருக்க வேண்டும், பணம் காசு சேர்க்க வேண்டும், வசதியாக வாழ வேண்டும், என ஆசைகள் இருக்கத் தான் செய்யும். இதை...
உங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தூர போக இந்த மந்திரத்தை 108 முறை கூறி...
வாழ்க்கையில் எண்ணிலடங்கா கஷ்டங்களையும் தடைகளையும் அனுபவித்து வரும் மனிதர்களுக்கு உறுதுணையாக விளங்கி அவர்களுடைய கஷ்டங்களையும் தடைகளையும் தகர்க்கக் கூடியவராக திகழ்பவரே முருகப் பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் பல இருந்தாலும் இந்த ஆன்மீகம்...
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பிரச்சனையும், துன்பமும் சரியாக ஒருவர் மட்டும் இந்த வழிபாட்டை இந்த...
ஒருவருடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் குடும்பத்தில் உள்ள ஒருவர் அனைவருக்கவும் சேர்த்து உழைக்க வேண்டும். அதே போல இந்த வழிபாடும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கவும் ஒருவர்...
தீராத சிக்கலில் சிக்கி தவிக்கும் வேளையில் இந்த தெய்வத்தை ஒரு கணம் மனதார நினைத்தாலே...
குழப்பம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏற்படக்கூடிய ஒரு விஷயமாகும். அப்படிப்பட்ட குழப்பம் நம் மனதில் இருக்கும் பொழுது நம்மால் தெளிவான ஒரு முடிவை எடுக்கவே முடியாது. வாழ்க்கை நல்ல...
வாழ்க்கையில் திசையறியாமல் தவிக்கும் போது இந்த வழிபாட்டை செய்தால் போதும். மலை போல் முன்...
உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். அவ்வாறு கவலைகள் ஏற்படும் பொழுது நாம் நம் உடன் இருப்பவர்களிடம் அந்த கவலைகளை பகிர்ந்து கொள்கிறோம். உடன்...
இனி வாழ வழியே இல்லை என கலங்கி நின்றவர்களை கூட, ராஜ வாழ்க்கை வாழ...
இந்த வாழ்க்கை எந்த அளவுக்கு இன்பத்தை கொடுக்குமோ, அதை விட பல மடங்கு துன்பத்தை கொடுக்கக் கூடியது தான். ஒரு சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாகி சொல்ல முடியாத சிக்கல்களில் எல்லாம்...
கொடிய ஜென்ம தோஷத்தையும், தீராத பண தோஷத்தையும் தீர்க்க கோமாதாவிற்கு உங்கள் கையால் இதை...
எவ்வளவு நல்லது செய்தும் நாம் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் கெடுதல் செய்வார்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். இந்த எண்ணம் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் இருக்கத் தான் செய்கிறது. நாம் படும் துன்பத்திற்கு காரணம்...
உங்க பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு கட்ட, இந்த ஒரு ரூபாய் போதும். உங்க வாழ்க்கையில்...
வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் உலகத்தில் யாரும் கிடையாது. சில சமயங்களில் இந்த பிரச்சனைகள் அளவுக்கு அதிகமாக சென்று நாம் என்ன செய்வது என்று தெரியாமல்...