Home Tags Venduthal niraivera

Tag: Venduthal niraivera

amman

நிறைவேறாத வேண்டுதலை அம்மனிடம் இப்படி சொன்னால் அது உடனே நடக்கும். உங்கள் வீட்டில் இருக்கும்...

நாம் இறைவனிடம் வைக்கக்கூடிய எல்லா வேண்டுதலும் பலிப்பது கிடையாது. ஒரு சில நேரங்களில் நாம் கேட்கும் வரங்களை அந்த அம்பாள் உடனே கொடுத்து விடுவாள். சில நேரங்களில் சில வரங்களை என்னதான் மன்றாடி...
vetrilai-pakku-lemon-vinayagar

உங்கள் மனதில் இருக்கும் ஆசைகள் உடனே நிறைவேற வெற்றிலை தாம்பூலத்தை வைத்து எப்படி பரிகாரம்...

ஒருவர் மனதில் நினைக்கும் காரியம் உடனே நடப்பதற்கு அவர்களுடைய மனம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். குழப்பங்கள் நிறைந்துள்ள மனதில் அவர்களுடைய தேவையும் குழப்பமாகவே இருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் எதற்காக உழைத்துக்...
pray

உடனடியாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேற ஒரே 1 வெற்றிலை போதும். தெய்வத்தின் ஆசீர்வாதத்தை நேரடியாக...

ஆத்மார்த்தமாக உண்மையான அன்போடு நாம் எந்த கடவுளை நினைத்து வேண்டினாலும், அந்த கடவுள் மனமிரங்கி உடனடியாக நம்முடைய வேண்டுதலுக்கு செவி சாய்ப்பான். அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. அரைகுறை மனதோடு...
poojai

இந்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு பூஜை செய்யுங்கள். வேண்டிய வேண்டுதல் உடனே பலிக்கும்.

சிலபேருக்கு அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும் போது மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவழிபாட்டில் கவனம் செலுத்த முடியாது. மனது ஏதேதோ அலைபாய்ந்து கொண்டிருக்கும். எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றும். செய்த பூஜைக்கு ஒரு...
sembu-sombu-salt

வெள்ளிக்கிழமை ஒரு சொம்பு தண்ணீரை வடகிழக்கு மூலையில் இப்படி வைத்தால் போதும். தீர்க்க முடியாத...

அவிழ்க்கவே முடியாத முடிச்சை போட்டுவிட்டு, அதை நாம், எப்படி அவிழ்க்கின்றோம் என்று வேடிக்கை பார்ப்பதில் இறைவனுக்கு ஒரு பேரானந்தம். அதாவது, தீர்க்கமுடியாத கஷ்டத்தை நமக்கு கொடுத்து விட்டு, இந்தக் கஷ்டத்திலிருந்து இவன், எப்படி...
thamarai

இந்த 2 பூவை கையில் வைத்துக் கொண்டு இறைவனிடம் என்ன வேண்டினாலும் அது உடனே...

நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதற்கு காரணம், நம்மை சுற்றி இருக்கும் கண்ணுக்கு தெரியாத நல்ல தேவதைகளும், கெட்ட தேவதைகளும் தான். இறைவனின் ஆசீர்வாதம் நமக்கு இருந்தாலும், இந்த எட்டுத்திக்கு தேவதைகளின் ஆசீர்வாதம்...
pray

உங்களின் ஒரு வேண்டுதல் கூட இதுவரை பலித்ததே கிடையாதா? இந்த 5 மலர்களை வைத்து...

நம்மில் நிறைய பேருக்கு இறைவனை விழுந்து விழுந்து கும்பிடும் பழக்கம் இருக்கும். எவ்வளவோ பூஜை புனஸ்காரங்களை செய்வோம். நம்மையும் நம் உடலையும் வருத்திக் கொண்டு கஷ்டமான வேண்டுதல்களை நிறைவேற்றுவோம். ஒரு அணுவும் இந்த...
vetrilai-pakku-vishnu

3 வெற்றிலை இருந்தால் போதும் மனதில் நினைத்ததை உடனே நிறைவேற்றி தரும்! வெற்றிலையின் மகத்துவங்கள்.

மங்கலப் பொருட்களான வெற்றிலை அனைத்து சாஸ்திர, சம்பிரதாயங்களில் முதலிடம் பெறுகின்றன. வெற்றிலையில் அனைத்து பகுதிகளிலும் தெய்வங்கள் வசிக்கின்றன. நுனிப்பகுதியில் மூதேவியும், வெற்றிலையின் காம்பு பகுதியில் மகாலட்சுமியும், நரம்பு பகுதியில் பிரம்மதேவரும், வெற்றிலையின் முன்...
pray

இறைவனின் காதுகளுக்கே நேரடியாக உங்களுடைய வேண்டுதல் கேட்கும். இந்த இலையிடம் உங்களுடைய வேண்டுதலை ஒரு...

என்னுடைய வேண்டுதல் அந்த  இறைவனின் செவிகளில் எப்போதுதான் விழும். என்னுடைய கஷ்டங்கள் எப்போதுதான் தீரும். என் வேண்டுதலுக்கு அந்த இறைவன் எப்போது தான் செவி சாய்ப்பான். என்று நிச்சயமாக நம்மில் எல்லோரும் புலம்பி...
bramma-praying

கடவுளை வணங்கியும் கெடுதல் நடப்பது ஏன்? கோவிலுக்கு சென்று வந்தும் நிம்மதி இல்லாமல் போவது...

எந்த ஒரு மனிதனும் அதிகமாக நம்புவது இன்னொரு மனிதனை அல்ல, அந்த கடவுளைத்தான் அவன் அதிகமாக நம்புகிறான். நமக்கு எப்பொழுதும் தீங்கு இழைக்காத இறைவனை எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த சாதியினராக இருந்தாலும்...
virali-manjal

இந்த 1 பொருள் யார் வீட்டில் இல்லையோ, அந்த வீட்டுப் பக்கம் அதிர்ஷ்டம் எட்டிக்கூட...

காலாகாலத்தில் நமக்கு நடக்க வேண்டிய நல்லது நடக்க வேண்டும் என்றால் நம்மிடம் கட்டாயமாக அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும். 'எல்லா விஷயங்களும் கைகூடி வருகிறது. ஆனால் ஒரு நல்லது கூட நடக்கவே...
thilagam

கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் விபூதி குங்குமத்தை இப்படி நெற்றியில் இட்டுக்கொண்டால், நீங்க வேண்டிய வேண்டுதல்...

நம்மில் பலபேர் கோவிலில் கொடுக்கும் விபூதி குங்குமத்தை வாங்கி அதிலிருந்து நெற்றிக்கு தேவையான அளவு இட்டுக்கொண்டு மீதம் இருக்கும் விபூதி குங்குமத்தை அங்கு இருக்கும் ஏதாவது ஒரு கிண்ணத்தில் கொட்டிவிட்டு வருவோம். சிலர்...
nerthikadan-temple

நீங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்த மறந்து போய் விட்டீர்களா? அதனால் தோஷம் ஏதும் ஏற்படும்...

மனிதர்கள் எந்த ஒரு துன்ப காலத்திலும் இறைவனை நாடுகிறான். இறைவனிடம் வேண்டிக் கொண்டு அந்த விஷயம் நல்லபடியாக நடந்து முடிந்தால் நான் உனக்கு இதை செய்கிறேன் என்று ஒப்பந்தம் செய்து கொள்வதையே நேர்த்திகடன்...
pillaiyar-prayer

உங்களின் வேண்டுதல் நேரடியாக இறைவனின் காதில் விழும். இப்படி ஒரு முறை வேண்டுதல் வைத்து...

இறைவனிடம் நம்முடைய வேண்டுதலை எப்படி வைக்க வேண்டும். உடல் தூய்மையோடு சேர்ந்த மனத்தூய்மையுடன், எந்தவிதமான சுயநலமும் பேராசையும் இல்லாத உண்மையான பக்தியோடு வைக்கக்கூடிய வேண்டுதல் என்பது உடனடியாக பலிக்கும். அதில் ஒரு துளி...
sivan

இப்படி செய்தால், உங்களுக்கும் தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். இறை சக்தியை உணர...

இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் பளிக்காமல் போவதற்கு முதல் காரணம் இறைவனுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய இடைவெளி அதிகமாக இருப்பது தான். அந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டாலே போதும். நாம் வைக்கும்...
pray

இந்த நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு, இறைவனிடம் வேண்டுதல் வைத்தால் அந்த வேண்டுதல் நிச்சயம்...

கோவிலுக்கு செல்லும் போது கருப்பு நிற ஆடையை அணியக்கூடாது, நல்ல விசேஷ நாட்களில் கருப்பு நிற ஆடையை அணிய கூடாது, வீட்டில் சாமி கும்பிடும் போது கருப்பு நிற ஆடையை அணியக்கூடாது, என்று...
sudam

தினமும் 1 கற்பூரத்தை வீட்டில் இப்படி ஏற்றினால், கஷ்டங்கள் கரைந்து போகும். வீட்டில் நல்லது...

நம்முடைய வீட்டில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்றால் தினம் தினம் தீபம் ஏற்றி, தினம் தினம் கற்பூர ஆரத்தியை அந்த இறைவனுக்கு காண்பித்து, உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு இறைவழிபாடு செய்தாலே போதும்....
deepam3

செவ்வாய்க்கிழமை மாலை குலதெய்வத்தை நினைத்து, நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி வேண்டுதல் வைத்தால் தீராத...

எதிர்பாராமல் ஏற்படுகின்ற சில கசப்பான சம்பவங்கள், சில சமயங்களில் நம் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும். தீராத கஷ்டங்கள் வரும்போது அந்தக் கஷ்டங்களை இறைவனின் பாதங்களில் இறக்கி வைப்பதுதான் ஒரே வழி. எதிர்பாராத...
manjal-perumal

எத்தகைய தடைகளும் நீங்கி தீராத ஆசைகள் நிறைவேற பெருமாளுக்கு உங்கள் வீட்டில் இதை செய்தால்...

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகளும் இருப்பதில்லை! ஆசைகளும் இருப்பதில்லை. அப்படி இருக்கும் போது நம்முடைய ஆசைகள் எத்தகைய இடர்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவதற்கு...
temple-prayer

கடவுளுக்கு வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் வீட்டிலேயே செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? அனைவரும்...

நமக்கு எந்த ஒரு விஷயம் தேவை என்றாலும் உடனே இறைவனிடத்தில் பிரார்த்தனையாக வைத்து விடுவது உண்டு. இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பொழுது இந்த விஷயம் நடந்தால் இதை செய்கிறேன் என்கிற வேண்டுதலை கூறுவது...

சமூக வலைத்தளம்

643,663FansLike