Home Tags கடன் தீர பரிகாரம்

Tag: கடன் தீர பரிகாரம்

vinayagar-vilakku

கனமான கஷ்டத்தை கொடுக்கும் கடன் பிரச்சனை கூட காற்றோடு காற்றாக கலந்து காணாமல் போகும்....

ரொம்பவும் பெரிய பாரமாக தலை மேல் கடன் நிற்கிறது. இந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விழிப்பிதிங்கி நிற்பவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம். எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய சக்தி அந்த...
vinayakar cash sembaruthi

வட்டி கட்டியே வாழ்க்கை முழுவதும் நொந்து கொண்டு இருப்பவர்கள் செம்பருத்தி இலையை மட்டும் வைத்து...

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ கடன் வாங்கி, மறுபடியும் அந்த கடனுக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்டியே நொந்து போய் விடுகிறான். இந்த மாதிரியான வட்டிக் கடன் தொல்லை என்பது அனைவரும்...
kadan

தப்பி தவறி கூட இந்த நாளில் கடன் வாங்கிடாதீங்க. அட்டை போல கடன் உங்களை...

சில பேர் மீளவே முடியாத கடன் சுமையில் போய் சிக்கிக் கொள்வார்கள். கையில் நிறைய காசு வரும். வருமானம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால், ஏனோ தெரியாது. நாம் வாங்கிய கடனை...
cash Samrani honey

கோடி கடனும் காணாமல் போக சாம்பிராணி தூபத்தில் இதை சேர்த்தால் போதும். இதுவரை தீர்க்க...

இன்றைய காலக்கட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் ஒலிக்கும் இரண்டு வார்த்தைகள் பணம் கடன் இவைகள் தான். எல்லோரும் ஓடி ஓடி உழைப்பது என்னவோ பணம் சம்பாதிக்க தான். ஆனால் சம்பாதித்த பணத்தில் பெரும்...

கடனில் இருந்து விடுபட்டு செல்வதை சேர்க்க துவங்க வேண்டுமா? இதை செய்தால் போதும். செல்வம்...

கடன் என்பது அனைவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த கடன் சுமையிலிருந்து வெளியில் வருவதற்கு கடுமையாக முயற்சி எடுத்தும், பலரால் வெளியே வர முடியாமல் சிக்கி...

கோடி ரூபாய் கடனையும் சுலபமாக அடைக்க இந்த ஒரு இலை உங்களிடம் இருந்தால் போதும்....

கடன் என்பது எத்தகை பெரிய துயரம் என்பதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. இந்த கடனை அடைக்க ஒவ்வொருவரும் எவ்வளவோ பாடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் கடன் அடைந்த பாடு இல்லை மேலும்...
cow

பசு மாட்டிற்கு உங்கள் கையால் இந்த 1 பொருளை சாப்பிட வையுங்கள். கோடிக்கணக்கில் இருக்கும்...

கோடிக்கணக்காக இருக்கும் கடனை கூட சுலபமாக அடைத்து விடலாம். இந்த பரிகாரத்தை செய்தால். உங்களுக்கு கோடி ரூபாய் கடன் இல்லை என்றாலும், உங்களுடைய தகுதிக்கு கடன் வாங்கி வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த கடனை...

கடனை அடைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் தோல்வியில் முடிகிறதா? அப்படியானால் சனிக்கிழமை மாலை...

கடன் என்பது பெரிய கொடுமையான விஷயம். கடனை யாரும் விருப்பபட்டு வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாமல் வேறு வழி இல்லாமல் வாங்கி விடுகிறோம். கடன் வாங்கும் போது படும்...
cash2

லட்ச லட்சமாக கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கூட கஷ்டம் இல்லாமல் திருப்பி அடைத்து விடலாம்....

இன்று நமக்கு லட்சம் லட்சமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை அமைவது எதற்கு. ஒன்று கல்யாணத்திற்கு, இரண்டாவது மருத்துவ செலவிற்கு, மூன்றாவது குழந்தைகளின் மேல் படிப்புக்கு, குழந்தைகளின் மேல்படிப்புக்கு கூட காசு பணம்...

கடலளவு கடனையும் காணாமல் போக செய்ய ஒரே ஒரு கல் உப்பு போதும். கடன்...

கடன் என்னும் இந்த கொடிய அரக்கன் ஒரு முறை நம் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் வாழ்க்கையே ஒன்றும் இல்லாமல் சீர்குலைந்து போய் விடும். கடனால் துன்பப்படும் எத்தனையோ குடும்பங்களை நாம் பார்த்துக் கொண்டே...
mahalashmi

வாரம்தோறும் சனிக்கிழமை இந்த 1 பொருளை மட்டும் வாங்கினால் போதும். ஒரு ரூபாய் கூட...

சனிக்கிழமை என்றாலே சனிபகவானுக்கு உரிய தினம் என்பதும், பெருமாளுக்கு உரிய தினம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். பொதுவாகவே இந்த சனிக்கிழமை எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது...
milagu

மீளாத கடனிலிருந்து மீள்வதற்கு மிளகு தீபம்! கார்த்திகை மாதம் முடிவதற்குள் இந்த விளக்கை ஏற்றினால்,...

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள். தை மாதம் உங்களுக்கு நல்ல காலமும் விடியலும் பிறப்பதற்காக, கார்த்திகையிலிருந்து உங்களுடைய பரிகாரத்தை நீங்கள் தொடங்குங்கள். நிச்சயமாக தை மாதம் உங்களுடைய கஷ்டங்கள் தீரும்....
cash-deepam-vilakku

கழுத்தை நெரிக்கும் கடனும், திடீர் தேவைக்கு பணமும் வேண்டுபவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து...

மனிதனாக பிறந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கழுத்தை நெரிக்க கூடிய அளவிற்கு கடன் பிரச்சனை பலருக்கு இருப்பது உண்டு. இந்த கடன் பிரச்சனையால் சிக்கித்...
kadan

கஷ்டப்படாமல் கடனை திருப்பிக் கொடுக்க, குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை வாங்கி கொடுங்கள்....

சில பேருக்கு கழுத்தை நெரிக்கும் கடன் நிறைய சங்கடங்களை கொடுக்கும். கடன் பிரச்சனையை சுலபமாக சமாளிக்க முடியாமல் திக்கித் திணறி வருவார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு சில சின்ன சின்ன பரிகாரங்களை...
kadan

பெரிய பெரிய காயங்களை உண்டாக்கும் கடன் கூட, நொடி பொழுதில் காணாமல் போகும். 21...

சில பேருக்கு தகுதிக்கு மீறிய கடன் பிரச்சனை இருக்கும். அந்த கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத சூழ்நிலை இருக்கும். கடனை வாங்கிவிட்டு எப்படி திருப்பி தருவது என்று தெரியாமல் விழி பிதுங்கி...
kala-bairavar-vilakku

முடிவிலா கடனுக்கும் ஒரு முடிவை தேடித்தரும் முந்திரிப் பருப்பு. கால பைரவருக்கு இந்த பரிகாரத்தை...

கால பைரவரை நம்பி இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு காலத்திற்கும் கடன் இல்லாத வாழ்க்கை நிச்சயம் கிடைக்கும். காலத்தால் வரக்கூடிய கெடுதலை தடை செய்து, நல்லதை மட்டும் நமக்கு கொடுக்கக்கூடிய சக்தி இந்த கால...
kalasam-sembu-lakshmi

நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் கடன்கள் தீர கலசம் அமைப்பது எப்படி? இந்த எளிய பரிகாரம்...

நம் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று கடன் பிரச்சினையாக இருக்கக்கூடும். என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவர்களுக்கும் அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப கடன் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. மனிதன் ஆசையை துறந்தால்...
milagu

10 கருமிளகு இருந்தால் போதும். தரித்திரம் பிடித்த கடனை உரு தெரியாமல் அழித்து விடலாம்.

கைநீட்டி கடன் வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டீர்கள். அவ்வளவு தான். அப்போதே உங்களுடைய வீட்டிலும் உங்களுக்கும் தரித்திரம் பிடித்தது என்று அர்த்தம். எந்த சூழ்நிலையிலும் எப்போதும் கைநீட்டி கடன் வாங்க வேண்டும்...
mahalakshmi2

திருப்பிக் கொடுக்கவே முடியாத கடனைக் கூட கூடிய சீக்கிரமே திருப்பிக் கொடுக்க நேரமும் காலமும்...

கடன் சுமை பாரத்தை சுமக்காதவர்களே இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். பெரிய பெரிய பணக்காரர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்தால், சாதாரணமாக வாழும் நடுத்தர மக்களுக்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கடன்சுமை இருக்கத்தான் செய்கின்றது....
thulasi-cash

துளசிச் செடியை இப்படி வழிபாடு செய்தால் நீண்ட நாட்களாக அடைக்க முடியாத கடனை அடைப்பதற்கு...

துளசி செடியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். துளசிச்செடி யார் வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக லட்சுமிகடாட்சத்திற்கு குறைவு இருக்காது. அந்த துளசி செடியை முறையாக யார் வீட்டில் வழிபாடு செய்து...

சமூக வலைத்தளம்

643,663FansLike