Tag: கடன் தீர பரிகாரம்
தீராத கடன் தீர, மனக்கவலை அகல, பணப்பிரச்சனை விலக இந்த மாசி மாத பவுர்ணமி...
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகின்றது. ஆனால் மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மிகவும் விசேஷமானதாகும். இந்த மாசி மாதத்தில் தான் சிவபெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதாக...
கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கிறதா? வெற்றிலையை இப்படி செய்து பாருங்கள், தீரா கடனும் விரைவில்...
பணத் தேவை எல்லா வகையான மனிதர்களுக்கும் இன்றியமையாததாக இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு மீறிய ஆசை இருந்தால் கடன் பிரச்சனையில் மூழ்க வேண்டி இருக்கும் என்று எவ்வளவு...
ராகு கால நேரத்தில் இந்த இலையை எரிப்பதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை...
ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது விசேஷம் என்றாலும், பண்டிகை என்றாலும் அல்லது தொழில் துவங்க வேண்டும் என்று நினைத்தாலும் கையில் இருக்கும் பணம் பத்தாமல் போகும் பொழுது கடன் வாங்க வேண்டிய கட்டாயம் வருகிறது....
எவ்வளவு முயற்சி செய்தாலும் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லையா? இந்த செவ்வாய் ஓரை பரிகாரத்தை...
ஒவ்வொரு குடும்பத்திலும் பண பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு சிலர் கடன் வாங்காமல் வருகின்ற வருமானத்தை வைத்து தங்களின் செலவுகளை குறைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் ஒருசிலரால் கடன் வாங்காமல்...
கடன் கட்டுக்கடங்காமல் கடன் தொல்லை வாட்டி எடுக்கிறதா? மகாலட்சுமியை இல்லம் தேடி வரச் இப்படி...
இந்த உலகத்தில் கடன் வாங்காத மனிதனே இல்லை என்று கூறலாம். ஏழை, பணக்காரன் என்கிற எந்த ஒரு வித்தியாசமும் இன்றி இருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை கடன் தான். என்ன! அவரவர்...
தீராத கடன் தீர காலபைரவர் வழிபாடு செய்து உங்கள் காலணிகளை இப்படி தொலைத்து விட்டு...
ஒரு மனிதனுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதிலிருந்து அவன் சுலபமாக வெளி வந்துவிடுவான். ஆனால் கடன் பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்து விட்டால் அவனுக்கு பீடை பிடித்து விட்டதாக அர்த்தம் வந்து விடுகிறது. காலை...
கடன், லோன், EMI தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கோவிலுக்கு இந்த 1 பொருளை தானம் செய்தால்...
ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை தான். தான் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு பெரிய தொகையை கடனுக்காக எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இன்று பெரும்பாலான...
கடன் தீர செல்வம் சேர ஏலக்காய் வைத்து செய்யும் 3 எளிய பரிகாரங்கள்
பணம் இருந்தால் நிம்மதி இருக்காது, நல்ல குடும்பம் இருந்தால் நல்ல வேலை இருக்காது, நல்ல தொழில் இருந்தால் அதில் லாபம் இருக்காது, நல்ல வேலை இருந்தால் நல்ல சம்பளம் இருக்காது இவ்வாறு மனித...
7 அமாவாசைக்கு குலதெய்வத்திற்கு இதை செய்தால் எத்தகைய தீராத கடனும் எளிதில் தீரும் தெரியுமா?
எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் அதனை நாம் குலதெய்வத்தின் அருளுடன் செய்வது மிகவும் நல்லது. நம் உயிரைப் பறிக்க வரும் எமன் கூட குலதெய்வ அனுமதி இன்றி பறிப்பதில்லை என்கிறது சில...
உங்களுடைய கடன் நீங்க, 8 திக்கிலும் இருக்கும் பிரச்சனைகளை துரத்தியடிக்க 8 விளக்குகளை வீட்டில்...
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நிறையவே பிரச்சனைகள் இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை ஈஸியாக சமாளித்து விடலாம் ஆனால் கடன் பிரச்சனை என்பது மிகப் பெரிய பாரமாக இருக்கும். எப்பொழுது கடன் நீங்கி...
கழுத்தை நெறிக்கும் தீராத கடன் தீர வெள்ளிக்கிழமையில் நாணயங்களை இப்படி செய்யலாமே!
ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் பார்க்காமல் எல்லோருக்குமே இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனை தான். மாதம் 10,000 சம்பளம் வாங்குபவன் முதல் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவன் வரை நிச்சயம்...
தீராத கடன் தீர ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பூஜை முறைகள் என்னென்ன?
நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதுபோல கடன் இல்லா வாழ்க்கையும் மிகவும் முக்கியமாகும். நமது முன்னோர்கள் ஜோதிடத்தின் மூலம் நமக்கு தேவையான விஷயங்களை சூட்சமமாக சொல்லிவிட்டு தான் சென்றிருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும்...
மிளகாயை இப்படி தலையை சுற்றி போட்டால், கழுத்தை நெறிக்கும் கடனும் கஷ்டம் இல்லாமல் காணாமல்...
நம்முடைய வாழ்க்கையில் தீராத கடன் பிரச்சனை வருவதற்கு தீராத கஷ்டங்கள் வருவதற்கும் காரணம் நாம் செய்த கர்ம வினைகள் தான். பிறவிக் கடனை அடைப்பதற்காகத் தான் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். இந்தப்...
நாளை மாலை பௌர்ணமி நிலவு உதயமாகும் போது, இதை செய்தால் கடன் வாங்கும் சூழ்நிலையே...
நாளைய தினம் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் பௌர்ணமி நாள். இந்த பௌர்ணமி நாளில் சுக்கிர பகவானை நினைத்து, மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் பணக்கஷ்டம் படிப்படியாக குறையும் என்று...
செல்வ வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் குபேர தானியம். கழுத்தை நெறிக்கும் கடனை கூட கரைக்கக்...
கையை நீட்டி கடன் வாங்கும் போது நமக்கு அதில் இருக்கக்கூடிய பிரச்சனை தெரிவதில்லை. கண்ணை மூடிக் கொண்டு நம்முடைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கடனை வாங்கி விடுகின்றோம். ஆனால் அந்த கடனுக்கான...
கடன் தீர்க்கும் கல்லுப்பு! லட்ச லட்சமாய் கடன் இருந்தாலும் விரைவாக அடைய வெள்ளிக்கிழமையில் இதை...
ஒரு சில விஷயங்களை வெள்ளிக்கிழமையில் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறும். உதாரணத்திற்கு உப்பு, சர்க்கரை போன்றவற்றை தானம் கொடுப்பது, பால், தயிர் போன்றவற்றை கடன் கொடுப்பது என்பதெல்லாம் வெள்ளிக்கிழமையில் செய்யவே...
கடன் தொகையை சீக்கிரமே திருப்பித் தர பணத்தை இப்படி சேமித்து வையுங்கள். சேமிப்பு சில...
நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, பணத்தை சேமித்து வைக்கின்றோமோ இல்லையோ, நமக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காவது, நமக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு தொகையை எடுத்து வைக்க வேண்டிய...
கோடி கோடியாக இருக்கும் கடன் பிரச்சினையை கூட தீர்த்து வைக்கும் சக்தி இந்த ஒரு...
கடனை அடைக்க வெறும் ஒரே ஒரு பூ போதும் என்றால், இந்த உலகத்தில் யாருமே கடன்காரர்கள் ஆக இருக்க மாட்டார்கள். கடன் தொல்லையில் சிக்கி தவிக்க மாட்டார்கள். எல்லோருமே பணக்காரர்களாக இருப்பார்கள். பிறகு...
இன்று மாலை 6 மணிக்கு முன்பு, இந்த முடிச்சை, உங்கள் வீட்டில் கட்டி வைத்தால்,...
இன்று சித்திரை அமாவாசை! சிறப்பு வாய்ந்த அமாவாசையும் கூட, பொதுவாகவே அமாவாசை தினம் என்பது முன்னோர்களுடைய வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இன்று...
இந்த 3 விளக்குகள் ஏற்றினால் தீராத கடனும் நொடியில் தீரும்! விளக்கு ஏற்றும் எண்ணெயை...
எப்பேர்பட்ட பணக்காரனாக இருந்தாலும் அவர்களுக்கும் கடன் இருக்கும். கடன் என்பது பொதுவான பிரச்சினையாகும். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினை இருக்கும் பொழுது கடைசியாக நாம் நாடுவது இறைவனை தான். வாங்கிய கடனுக்கு வட்டி...