Tag: காதல் கவிதை வரிகள்
பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை
நம் பிரிவிற்கு பின்
எத்தனையோ கவிதைகளை
நான் எழுதிவிட்டேன்..
ஆனால் அதில் ஒன்று கூட
உன் சாயல் இல்லாமல் இருந்ததில்லை..
இதையும் படிக்கலாமே:
வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை
காதலிக்கும் ஆண்களில் பலர் தன் காதலியை நினைத்து பல...
வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை
வழியில் முகம் காட்டி
என் விழிகளுக்குள் சென்றவளே
உன் முகவரியை கண்டறிய
இனி எங்கு நான் தேடி அலைவேன்.
இதையும் படிக்கலாமே:
என் காதல் போதை – காதல் கவிதை
பல நேரங்களில் நாம் ஏதோ ஒரு வேலைக்காக வழியில் செல்கையில்...
உனக்கான காத்திருப்பு – காதல் கவிதை
மீனின் வருகைக்காக
பல மணி நேரம் காத்திருக்குமாம் கொக்கு..
அது போல என் காதல் மானின்
வருகைக்காக நானும்
பல மணி நேரம் காத்திருக்கிறேன்..
ஆனால் தினம் தினம்
ஏமாற்றம் தான் மிச்சம்..
இதையும் படிக்கலாமே:
சுமையான நினைவுகள் – காதல் கவிதை
ஒருதலை காதல்...
அவள் இன்றி நான் – காதல் கவிதை
மனம் இல்லா மலராக
ஒளி இல்லா நிலவாக
கரை இல்லா கடலாக
கனி இல்லா மரமாக
அவள் இன்றி தவிக்கிறேன் நான்..
இதையும் படிக்கலாமே:
பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை
காதலிப்பவர்களிடம் கேட்டால் தெரியும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்...
நீ சென்ற பிறகும் உன்னோடு நான் – காதல் கவிதை
உலகத்திற்காக தினமும்
பல மணி நேரம் சிரிக்கும் நான்
உனக்காக தினமும் ஒரு மணி நேரம்
வாழ்கிறேன்.. கண்களில் கண்ணீரோடும்
மனதில் ஏக்கத்தோடும்..
இதையும் படிக்கலாமே:
கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை
காதலிக்கும் சமயத்தில் தினம் தினம் சிரித்தவர்கள் அனைவரும் அதே...
இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை
பிரிந்த பல காதல்கள்
இன்றும் இறக்காமல்
வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது
அவரவர் பிள்ளைகளின் பெயரில்..
இதையும் படிக்கலாமே
கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை
50 சதவீதம் காதல் தோற்கிறது என்றால் மீதி 50 சதவீதம் காதல் ஜெயிக்கிறது....
கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை
கண்களை மூடவில்லை
கனவுகளும் வரவில்லை
கண்ணீர் துளிகளிலேயே
தினம் தினம் கரைகிறது
என் இரவு..
இதையும் படிக்கலாமே:
எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை
ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறானா அல்லது சோகத்தின் உச்சியில் இருக்கிறானா என்பதை சரியாக சொல்லக்கூடிய சக்தி...
எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை
எண்ணில் தொலைந்த உன்
நினைவுகளை எத்தனையோ முறை
அப்புறப்படுத்தியும் முடியவில்லை..
பிறகு தன் உணர்ந்தேன்
என் மொத்த வடிவமுமே
உன் நினைவுகளால் ஆனது என்று..
இதையும் படிக்கலாமே:
மனதில் இடம் இல்லை – காதல் கவிதை
காதலில் தோல்வியுற்ற ஒருவர், தன் காதலியின் நினைவையோ...
ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை
ஓயாமல் உன்னிடம் மட்டுமே
காதல் வார்த்தைகளை
பேசியதால் தானோ என்னவோ
இன்று நான் பிறரோடு ஊமை போல
வாழ்கிறேன்..
இதையும் படிக்கலாமே:
முத்த மழை – காதல் கவிதை
காதலர்கள் என்றாலே எப்போதும் ஓயாமல் ஏதாவது ஒன்றை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள்...
நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை
எனக்கான சிறு கனவுகளும்
அதை நோக்கிய பயணமுமே
நிரந்தரம் என்று நினைத்த என் வாழ்வில்
கண்ணீரும் நிரந்தரம் தான் என்று புரியவைத்து
களைந்து சென்றாய் மழை மேகமாய்..
இதையும் படிக்கலாமே:
என் காதலின் தவிப்பு – காதல் கவிதை
காதலோடு நாம் காலத்தை...
புரியாத உன் பார்வை – காதல் கவிதை
எத்தனை முறை படித்தாலும்
புரியாத புதிராகவே உள்ளது
அவள் பார்வையின் அர்த்தங்கள்..
இதையும் படிக்கலாமே:
ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை
பெண்களின் பார்வைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அதை ஆராய 1000 பல்கலை கழகங்கள் முயற்சித்தாலும்...
உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை
என்னை மறந்துவிடு என
நீ கூறிச் சென்றாய்..
ஆனால் உன்னை மறக்க
நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் மரண தண்டனை அனுபவிப்பது
எனக்கு மட்டும் தான் தெரியும்.
இதையும் படிக்கலாமே:
கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை
மறப்பது என்ற வார்த்தை காதலின் அகராதியிலே கிடையாது....
பிரிந்த கரங்கள் – காதல் கவிதை
கைகளை கோர்த்து நாம்
எத்தனையோ மயில்கள் நடந்துள்ளோம்..
அப்போதெல்லாம் என்னை விட்டுவிடமாட்டாயே
என்று மணிக்கு ஒருமுறை கேட்டவள் நீ..
ஆனால் இன்றோ, என்னை ஒரேயடியாக
கைகழுவி விட்டு, என் காதலின்
தூசி கூட உன்மீது படாதது போல
என்னை கடந்து செல்ல உன்னால்
எப்படி...
நீ தந்த பரிசு- காதல் கவிதை
உன்னோடு வாழும்
சிறு நொடிகளை கூட
ரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு
இறுதியாய் மிஞ்சியது ஏமாற்றமும்
காதலின் ஏக்கமும் தான்..
இதையும் படிக்கலாமே:
என் காதலின் சோகம் – காதல் கவிதை
காதலிக்கும் காதலனோ காதலியோ தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியையும்...
உன் மௌன சிறைகள் – காதல் கவிதை
உன் மௌன சிறைகளின்
கம்பிகளுக்கு நடுவில்
என் மனம் தேம்பி தேம்பி அழுகிறது..
ஒருமுறையேனு உற்றுபாரடி
உன் காதலன் நான் இங்கு
கண்ணீரில் கரைந்து நிற்கிறேன்..
உன் குரல் கேட்டிட..
உன்னோடு நடந்திட
எத்தனையோ நாட்கள்
நான் தவித்து காத்திருக்கிறேன்..
என் காதல் கனவை
உன் கோபம் கொண்டு
கலைத்துவிடாதே...
இதய கூட்டில் அவள் – காதல் கவிதை
இதய கூட்டில் இருந்து என்னை
தூக்கி எறிந்துவிட்டாள்..
அவளின் இதய துடிப்பே நான் தான்
என்பதை அறிய மறந்த அவள்
இதயமில்லாமல் இனி எப்படி
வாழப்போகிறாளோ தெரியவில்லை.
காதலின் நினைவுகளோடும்
காயப்பட்ட இதயத்தோடும்
வாழ்வதா இல்லை வாழ்வது போல
நடிப்பதா என்று தெரியாமல்
திசை தேடி பறக்கும்...
என் நெஞ்சில் நீயோ பனி துளி – காதல் கவிதை
நிலவொன்று நடந்தது சுவடுகள்
நிழலாக பதிந்தது மனதிலே..
மழை ஒன்று சாரல் துளியாய்
சில் என்று நனைக்குது மனதிலே ..
விழியிலே தெரிகிறாள்
யார் அந்த தாமரை...
செவியில் நுழைகிறாள்
யார் இந்த கொலுசொலி..
அடி காதலியே, என் கண்மணியே
உன் நினைவே எந்தன் உயிர்...
கண்களில் வழிந்தோடும் காதல் – காதல் கவிதை
இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்..
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்..
ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்..
மறு பாதி கண்ணில்
கோவம் கொள்கிறாய்..
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா..
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா..
இதையும்...
விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை
விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த
பெண்ணென்னும் பொன்னழகே..
மலரிலே புகுந்து தென்றலில் கலந்த
பூமியின் புது நிலவே..
கற்பனைக்கும் எட்டாத கனி அமுதே ..
என் கண்களில் புதுந்து காதலை தூண்டிய
பெண்ணினத்தின் பேரழகே..
உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற
காலங்கள்...
காதலை சொல்ல நான் வேந்தன் – காதல் கவிதை
வெறிச்சோடிய என் மனதில்
தென்றலாய் நீ வீச...
இமைக்க மறந்த என் கண்கள்
உன் நிழலை கூட ரசிக்குதடி..
என் உதட்டோரம் ஓராயிரம் வார்த்தைகள்
உன் முகத்தை பார்த்து தயங்கி நிற்க..
மெல்லிய ஒரு புன்னகையோடு
மீண்டும் என்னை கடந்து சென்றாயே...
காதலை சொல்ல...