Home Tags காரிய வெற்றி பெற

Tag: காரிய வெற்றி பெற

hanuman manthiram

காரிய வெற்றி ஏற்பட ஹனுமன் மந்திரம்

காலையில் கண்விழித்ததும் இன்றைய பொழுதில் நாம் செய்யக்கூடிய வேலைகள் என்னென்ன அந்த வேலைகளை எப்படி செய்து முடிப்பது என்ற எண்ணம் நமக்கு தோன்றும். ஒரு சிலருக்கு முதல் நாள் இரவே இந்த நினைப்பு...
perumal manthiram

கடினமான காரியங்கள் வெற்றி பெற மந்திரம்

ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு வரப்பிரசாதமாகவே திகழ்கிறது. இந்த ஒவ்வொரு நாளும் கடவுளின் அனுகிரகத்தால் நமக்கு நல்லவிதமாக நிறைவடைகிறது அல்லது ஆரம்பிக்கிறது என்றுதான் கூற வேண்டும். அப்படி கடவுளின் அருளால் நாம் செய்யக்கூடிய...
kariya vetri

செல்லும் காரியம் வெற்றி அடைய பரிகாரம்

தினமும் நாம் ஏதாவது ஒரு காரியம் நல்ல விதத்தில் முடிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கிளம்புவோம். அப்படி நாம் நினைத்த காரியம் நாம் நினைத்தபடி நிறைவேறுவதற்கு என்று சில தாந்திரீக பரிகாரங்கள்...
hanuman1

வெற்றியை தரும் ராம மந்திரம்

இன்று இருக்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள் எல்லோருமே வெற்றியை தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த வெற்றி என்பது ஒருவருக்கே சொந்தமானது அல்ல. வெற்றி என்பது இன்று ஒருவருடத்தில்...
kariya vetri

தரித்திரம் நீங்க கல் உப்பு பரிகாரம்

இன்று பல பேருடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை தோல்வி. இதனால் அவர்கள் வீட்டில் மட்டுமல்ல வெளியில் செல்லும் இடமெல்லாம் அவமானங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் அவர்களும் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ முயற்சிகளை...
hanuman

வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் வெற்றிலை. இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் காரிய...

முயற்சிகளில் தோல்வி கிடைப்பது என்பது எல்லா மனிதர்களுக்கும் சாதாரணமாக நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் தோல்வியை கண்டு மனிதர்கள் பயப்படக்கூடாது. மீண்டும் மீண்டும் விடா முயற்சியை மேற்கொண்டால் தான் வெற்றி...
pillaiyar-prayer

வெளியே செல்வதற்கு முன் இப்படி செய்தால், நீங்கள் போற காரியம் 100% சக்சஸ். வெற்றியை...

ஒரு விஷயத்தை புதியதாக தொடங்குவதற்கு முன்பு மனதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நாளைக்கு இந்த முக்கியமான வேலையை செய்ய தொடங்க போகின்றோம். நிச்சயமாக இதில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்ப...
VINAYAGAR

செய்ய நினைக்கும் காரியம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறதே என்ற வருத்தம் இனிமேல் இருக்காது. இந்த பரிகாரத்தை...

நாம் அனைவரும் தினமும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த நாளை தொடங்குவோம். அவ்வாறு செய்ய வேண்டிய காரியம் எந்தவித தடையும் இன்றி நடைபெற சில பரிகாரங்கள்...
astrology

எடுத்த காரியத்தில் முழுமையான வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும்.

நாம் எந்த ஒரு காரியங்களில் ஈடுபடுவதென்றாலும், அவை நமக்கு நன்மை தருமாறு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்கால உலகில் நமக்கும், நமது சந்ததியினருக்கும் நன்மை ஏற்படும் வகையிலான காரியங்களில் ஈடுபடும் பொழுது,...
murugan1

சோர்வு, சோம்பல், நீங்கி சுறுசுறுப்பை தரும் சுக்குத் தாயத்து. முருகப்பெருமானை வேண்டி இதை மட்டும்...

உன்னால் ஒரு காரியத்தை கூட உருப்படியாக செய்ய முடியாது. நீ எதை தொட்டாலும் அது தோல்விதான். நீ ஒரு சோம்பேறி, தத்தி என்று கூட சில பேரை திட்டுவோம். இப்படி உதவாக்கரையாக உள்ளவர்களை...
amman2

நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் காரியங்களை பட்டென முடித்து வைக்க ஒரு கைப்பிடி பச்சை...

சில வேலைகளை கையில் எடுக்கும் நேரம் நடந்ததா, முடிந்ததா என்று இருக்கவே இருக்காது. இழுக்கும் இழுக்கும் இழுபறியாகவே இருக்கும். நாம் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை தொடங்குவதற்கு முன்பு இது நமக்கு சாதகமாக...
mantra

எடுத்த காரியத்தில் உங்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். நடத்த முடியாத காரியத்தையும் நடத்திக் காட்ட...

என்னதான் முயற்சி எடுத்தாலும் கையில் எடுத்த காரியம் தோல்வி. முட்டிமோதி பார்த்தாலும் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை. என்ன செய்வது. நம்மால் ஒரு விஷயத்தை செய்ய முடியவில்லை என்றால் சிறுவயதில்...

நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். தொட்டாசிணுங்கி இலை உங்கள் கையில் இருந்தால்.

இறைவனிடம் வைக்கும் வேண்டுதல் படிக்க வேண்டுமா. நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்க வேண்டுமா. மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைய வேண்டுமா. வாழ்வில் துன்பங்கள் நீங்க வேண்டுமா. அல்லது நீங்கள் ராசியான...
enemy

இந்த பொருளை வாயில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன பேசினாலும் அது அப்படியே பலிக்கும். எதிராளியால்...

வாய்ஜால வித்தையில் ஜெகஜாலக்கில்லாடி ஆக இருப்பவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களுக்கு திறமை என்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பேசிப்பேசியே காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். சிலபேர் பேசும் போது, அவர்களை எதிர்த்துப் பேசி நம்மால்...
meenatchi-kungumam

வீட்டில் சுப காரியங்கள் நடக்க அடுத்தடுத்து தடையா? கோவிலுக்கு இந்த ஒரு பொருளை வாங்கி...

வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் ஒன்றன்பின் ஒன்றாக சுப காரியங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். சுப காரியங்கள் என்றால் அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமண வயது...
mai

நீங்கள் செய்யத் தொடங்கும் காரியம் வெற்றி பெறவும், உங்கள் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கவும்...

ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் ஏதாவது ஒரு காரியத்தைத் தொடங்கி வெற்றிகரமாக முடிப்பதற்காக தான் ஒவ்வொரு பொழுதையும் துவங்குகிறான். வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வேலையை கவனமாக செய்தால் மட்டுமே அதில்...
mahalakshmi-selvam-gold-coins

இந்த வார்த்தையை மட்டும், இப்படி சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியே செல்லுங்கள். மகாலட்சுமி...

ஒரு மனிதனுக்கு மகாலட்சுமியின் அருள் மட்டும் பரிபூரணமாக கிடைத்து விட்டாலே போதும். அவன் வாழ்க்கையில் பரிபூரண நிம்மதியையும் பெறலாம். சிலபேருக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் இயற்கையாகவே கிடைத்திருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒருவனுக்கு படிப்பறிவு குறைவாக இருக்கும்....
amman

இந்த இலையை உங்கள் கையோடு எடுத்துச் சென்றால் போதும். நீங்கள் செல்லும் காரியம் நிச்சயமாக...

நாம் எந்த ஒரு நல்ல காரியத்திற்கு வெளியே செல்வதாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் வீட்டிலிருந்து கிளம்புவோம். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் நாம்...
nithya-kalyani-lakshmi

காரிய தடைகள் நீங்கி, மங்களம் உண்டாகி, வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க, இந்த...

இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் அற்புதங்கள் பல உள்ளன. அவற்றில் அதிர்ஷ்டத்தை கொடுப்பதற்கும், உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பதற்கும் என பல தாவர வகைகள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக நித்தியகல்யாணி செடிக்கு இந்த இரு குணங்களும்...
poojai-room

சுவாமிக்கு படைத்த வெற்றிலையை இனி வீணாக குப்பை தொட்டியில் போட வேண்டாம். வெற்றிலையை வைத்து...

வெற்றியை கொடுக்கக்கூடிய மகத்துவமான பொருள் என்றால் அதில் இந்த வெற்றிலைக்கு முதலிடம் உண்டு. வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய பரிகாரங்கள் அனைத்திலும் நிச்சயமாக நல்ல பலனை நம்மால் பெற முடியும். நம்முடைய இந்து சாஸ்திரப்படி...

சமூக வலைத்தளம்

643,663FansLike