Tag: Hanuman valipadu in Tamil
ஹனுமனை இப்படி சுற்றி வந்தால் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.
நிறைய பேருக்கு, உடனடியாக நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும். அடுத்த மாதம் நான் சம்பாதித்தால் தான் என் குடும்பம் மூன்று வேலை வயிறு நிரம்ப சாப்பிடும். இல்லையென்றால் பட்டினி...
நம் வாழ்வில் இருக்கும் அனைத்து எதிர்மறைகளையும் நீக்கி வளமோடு வாழ ஆஞ்சநேயருக்கு இந்த நாளில்...
அஞ்சாநெஞ்சனாக அஞ்சலையின் புதல்வனாக திகழக்கூடியவர் தான் ஆஞ்சநேயர். இவரை நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ராமா என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்து நமக்கு கை கொடுத்து உதவக்கூடிய அற்புதமான தெய்வம். இவரை நாம்...
இந்த பொருளால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து அவரை வழிபட்டால் அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக...
இந்த உலகத்தில் ஒருவர் மீது எந்த அளவுக்கு எப்படி பக்தி வைக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழக் கூடியவர் தான் ஆஞ்சநேயர். அவர் பெயரை சொல்லி அழைப்பதை விட அவர் பக்தி...
தோஷங்களில் இருந்தும், விபத்துகளில் இருந்தும் நம்மை காப்பாற்ற ஆஞ்சநேயரை செவ்வாய் கிழமையில் இப்படி வழிபட்டு...
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரை நாம் மனதார நினைத்து அவரை வழிபட்டால், அவர் நமக்கு பல நன்மைகளை வழங்குவார் என்பது நமக்குத் தெரியும். அவரை வணங்குவதற்கு நாம் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. ராம்...
செவ்வாய்க்கிழமை ஹனுமன் கோவிலுக்கு இந்த பொருளை தானம் செய்தால், பிடிக்காத வேலை கூட பிடிக்கும்....
அக்கரைக்கு இக்கரை பச்சைங்க. அவ்வளவுதான். இந்த வேலை சரியில்லை என்று படாத பாடுபட்டு இன்னொரு வேலையை தேடி போவோம். ஆனால் அந்த வேலை இதைவிட மோசமாக இருக்கும். ஏற்கனவே பார்த்து இருந்த வேலையே...
48 நாள் இந்த விளக்கை ஏற்றினால், எவ்வளவு பெரிய தீர்க்க முடியாத வியாதியாக இருந்தாலும்...
இன்றைய சூழ்நிலையில், வரக்கூடிய வருமானத்தை எதற்கு செலவு செய்கின்றோமோ இல்லையோ, ஹாஸ்பிடலுக்கு கொட்டி கொடுக்கின்றோம். மருத்துவச் செலவு இல்லாமல் இருந்தாலே வாழ்க்கையில் லட்சாதிபதி ஆகிவிடலாம் போல. மருந்து மாத்திரை சாப்பிடாத நாளே இல்லை....
உங்களை வீழ்த்த நினைப்பவர்கள் முன் உயர்ந்து காட்ட வெற்றியைத் தரும் வெற்றிலையை இப்படி செய்யுங்கள்!
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான வெற்றியை நோக்கிய பயணத்தில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப ஏதாவது ஒரு விஷயத்தில் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் வாழ்க்கையை...
நாளை 23/12/2022 அன்று ஹனுமன் ஜெயந்தி! இந்த ரெண்டெழுத்து நாமத்தை உச்சரித்து அனுமனை இப்படி...
கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக விளங்குபவர் ஹனுமன் ஆவார். இவரை வழிபடுபவர்களுக்கு எவ்விதமான தோஷங்களும் அண்டுவதில்லை. தீவினைகள் யாவும் விலகி சகல சௌபாக்கியங்களும் உண்டாக தொடர்ந்து அனுமனை வழிபட்டு வருவது நன்மை தரும். ஸ்ரீ...
யோகம் இல்லாத ஜாதகக்காரர்களை கூட யோகம் உள்ளவர்களாக மாற்றக்கூடிய சிறப்பான 2 பரிகாரங்கள்
ஒரு சிலர் தங்களின் ஜாதகங்களை ஜோதிடரிடம் காட்டி பரிசீலனை செய்யும் பொழுது, அந்த ஜோதிடர் அவர்களில் ஒரு சிலரின் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்து பார்த்த பின்பு எத்தகைய சிறப்பான யோகங்களும் அவர்களுக்கு இல்லை...
செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும். முப்பெரும் தேவியரின் ஆசிர்வாதம் முழுமையாக...
செவ்வாய்க்கிழமையை மங்களவாரம் என்றும் சொல்லுவார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை மங்களகரமான காரியங்களை செவ்வாய்க்கிழமை அன்று சாஸ்திரப்படி செய்யக்கூடாது என்றும் சொல்லுவார்கள். இது எதற்காக என்று நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நம்முடைய முன்னோர்கள் சொல்லி...
நாளை ஹனுமன் ஜெயந்தி. அனுமனுக்கு உங்கள் கையால் இந்த மாலையை தொடுத்து போட்டால் நினைத்தது...
மார்கழி மாதம் என்று சொன்னாலே சிறப்பு தான். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில், நாளைய தினம் அனுமன் ஜெயந்தியும் சேர்ந்து வருகின்றது. ஹனுமன் என்று சொன்னாலே நம் நினைவிற்கு...
எதிர்பாராத விபத்தின் மூலம் நமக்கும், நம் குடும்பத்திற்கும் எந்த ஒரு ஆபத்தும் வராது. வாகனம்...
உலகம் போகக்கூடிய போக்கில் வீட்டில் இருப்பவர்கள் பத்திரமாக வீட்டில் இருந்து வெளியே சென்று, வீட்டிற்கு திரும்புவது என்பது கஷ்டமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. எதிர்பாராத விபத்துகளின் மூலம் நமக்கும் நம் வீட்டில் இருப்பவர்களுக்கும்...
இவருக்கு 8 வெற்றிலையை இப்படி மட்டும் செய்தால் போதும்! நலிந்த தொழில், வியாபாரம் விருத்தியடையும்!...
எல்லா சமயங்களிலும் நம்முடைய வருமானம் சீராக வந்து கொண்டிருப்பதில்லை. ஒரு சமயம் தலைதூக்கி வியாபாரம் செழித்து வந்தாலும், சில சமயங்களில் நலிவடைந்து போய்விடும். அதைப் போல புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு எல்லா...
இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் நவமி திதி! தீராத மன கஷ்டங்கள் தீர, மன...
பொதுவாகவே அனுமனை வழிபாடு செய்து வருபவர்களுக்கு மனம் பலம் பெறும். அதேசமயம் தேவையற்ற பயம், அனுமன் பக்தர்களுடைய மனதை நெருங்காது. அனுமனை வழிபாடு செய்பவர்கள் தைரியசாலியாக தான் இருப்பார்கள். ஹனுமனை தொடர்ந்து வழிபாடு...
ஏழரைச் சனி, ராகு கேது திசை, சனி திசை, இப்படி கிரகங்களினால் வாழ்க்கையில் முன்னேற்றம்...
ஜாதக கட்டத்தில் ராகு பகவானால் பிரச்சனை, சனி பகவானால் பிரச்சனை, கேது பகவானால் பிரச்சனை, வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை. கஷ்டங்கள் தொடர்ந்து நம்மை துரத்திக் கொண்டே இருக்கின்றது என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது...
நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு கூட, 3 வாரத்தில் நல்ல வேலை...
வேலையே இல்லாமல் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருபவர்கள், இருக்கின்ற வேலையிலிருந்து நல்ல வேலையைத் தேடிக் கொண்டு, நல்ல முன்னேற்றத்துடன் வேறு ஒரு வேலைக்கு மாற வேண்டும் என்று நினைப்பவர்கள், அரசாங்க வேலைக்கு முயற்சி...
நிறைவேறாது என்று ஒதுக்கி வைத்த ஆசைகளும் நிறைவேறும். தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால்!
மனிதனாகப் பிறந்தால் நிச்சயமாக நிறைவேறாத ஆசைகள் கட்டாயமாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆண்டவன் நமக்கு சக்தியை கொடுக்க வில்லை. இருப்பினும் நம்முடைய ஆசைகள் நியாயமான...
ஒரே நாளில் வெற்றி, வீர நடை போட்டுக்கொண்டு உங்கள் வீட்டுக்குள் நுழையும். இந்த மாலையை...
வெற்றி என்ற ஒன்றை தங்களுடைய வாழ்க்கையில் பார்க்காத பல பேர் இன்னும் இந்த உலகத்தில் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். வெற்றியும் வாய்ப்புகளும், வாசல் வரை வரும். வீடு தேடி வரும். ஆனால்...
இன்று(12/1/2021) ஹனுமன் ஜெயந்தி! மாலையில் ஹனுமருக்கு இதை செய்தால் நினைத்ததெல்லாம் அப்படியே கிடைக்கும் தெரியுமா?
மார்கழி மாதம் 28ஆம் நாள் ஆகிய இன்று அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தி அன்று நாம் அவரிடம் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அவரின் அருள்...