Home Tags Kadan theera dheepam

Tag: kadan theera dheepam

pournami2

கடன் தீர சித்ரா பௌர்ணமி தின வழிபாடு

நம்முடைய கஷ்ட நஷ்டங்கள் நம்மை விட்டு தூரம் செல்ல வேண்டும் என்றால், நாளைய தினம் அனைவரும் சித்ரா பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சந்திரனின் ஒளி, இந்த பூமியில் பிரகாசமாக விழும் நேரம்,...
mahalakshmi dheepam

கடன் தீர்ந்து செல்வம் பெருக மகாலட்சுமி தீபம்

இன்றைய கால மனிதனின் பெரும் சுமையே கடன் தான். இந்த கடனானது ஒருவரின் வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் அவருடைய வாழ்வே சின்னாபின்னம் ஆகி விடுகிறது. பலரும் நினைக்கலாம் கடன் வாங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்...
cash

கடன் தீர செவ்வாய்க்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்

சில பேருக்கு வாங்கிய கடனை சீக்கிரம் திருப்பி தரக்கூடிய யோகம் இருக்கும். சில பேர் கடனே வாங்க மாட்டாங்க. சில பேரால் கடனை வாங்கி விட்டால், அதை திருப்பி தரக்கூடிய சந்தர்ப்பமே அமையாது....
bhairavar deepam

கடன் பிரச்சினை தீர பைரவர் வழிபாடு

கடனும் நோயும் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. நோயைக் கூட பணம் இருப்பவர்கள் நினைத்தால் அதற்கான மருத்துவத்தை மேற்கொண்டு சரி செய்து கொள்ளலாம். ஆனால்...
varahi cash

கடன் தீர வாராகி வழிபாடு

இன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் முக்கியமான காரணம் என்று பார்த்தால் பணப்பற்ற குறையாக தான் இருக்கும். பணம் இருந்தாலே பாதி பிரச்சனைகள் சரியாகி விடும். இந்த பண...
varahi agaldheepam

புத்தாண்டில் ஏற்ற வேண்டிய தீபம்

புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது தான். அதிலும் இந்த வருடம் பிறக்கக் கூடிய வருட பிறப்பானது வாராகி அன்னைக்கு உகந்த பஞ்சமி திதியுடன் சேர்ந்து பிறக்கிறது. ஆகையால் இந்த வருட...
kamatchi amman panam vilaku

கடன் தீர காமாட்சி விளக்கு வழிபாடு

இன்று பலருடைய வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்து துன்பப்படுவதற்கு காரணம் இந்த கடன் தான். நாமும் கடன் தொல்லை தீர எத்தனையோ கோவில் பூஜை பரிகாரம் என செய்வோம். அதற்கேற்ற உழைப்பையும் முயற்சியும் கூட...
murugan sivalingam

கடன்கள் தீர மார்கழி சஷ்டி வழிபாடு

மார்கழி மாதம் என்றாலே விசேஷமானது தான். இந்த மார்கழி மாதத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடுகளும் மிகவும் சக்தி வாய்ந்தது. அதே போல் இந்த மார்கழி மாதத்தில் நாம் வேண்டும் எந்த வேண்டுதலும்...
maruthani poo

கடன் பிரச்சனையை தீர்க்க உதவும் பூ.

ஒருவருடைய வாழ்க்கை என்பது ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்த ஒன்றாக தான் இருக்கிறது. ஏற்றங்கள் ஏற்படும் பொழுது கையில் பணப்புழக்கம் என்பது அதிகரிக்கும். அதே சமயம் இறக்கம் ஏற்படும் பொழுது கையில் இருந்த சேமிப்புகள்...

மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து எப்படி மீண்டோம் என்றே தெரியாமல் மீண்டு வர சக்தி...

மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து எப்படி மீண்டோம் என்றே தெரியாமல் மீண்டு வர சக்தி வாய்ந்த இந்த தீபத்தை ஏற்றுங்கள். ஒரு மனிதன் வாழ்நாளில் கடனை வாங்கி விட்டு அந்த கடனை அடைக்கவே...
pillaiyar3

கோடான கோடி கடனும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும். ஞாயிற்றுக்கிழமை இந்த 1 தீபத்தை...

எனக்கு பல லட்ச கணக்கில் கடன் இருக்கு. லட்ச லட்சமாக கடன் வாங்கி, இன்று சொத்து நகை வண்டி வாகனம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் என்று சொல்லுபவர்கள் கூட, இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு...
varahi

கோடிக் கடனும் காணாமல் போக நாளை ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில்...

இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் தாய் யாரெனில் அது வாராகி அம்மன் என்றே சொல்லலாம். கேட்டவருக்கு கேட்ட வரத்தை அப்படியே அளிக்கும் அற்புத சக்தி வாய்ந்த தெய்வமும் இந்த வாராகி அம்மன்...

மீளவே முடியாத கடன் தொல்லையில் இருந்து உடனே மீண்டு வர பைரவருக்கு சக்தி வாய்ந்த...

ஒரு ரூபாயாக இருந்தாலும் ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும் கடன் கடன் தான். அந்த கடனை நாம் திருப்பித் தரும் வரை நாம் கடனாளியாக கருதப்படுகிறோம். பலரும் கடன் வாங்கி அதை திருப்பித்...
cash-bairavar-milagu-deepam

ஏழு மிளகு இருந்தால் போதும் லட்ச லட்சமாய் வாங்கிய கடனும் விரைவில் தீருமே! கடன்...

ஒரு மனிதன் எது இல்லாமல் இருந்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே நிம்மதியான வாழ்க்கையாக இருக்கிறது. சிறுக சிறுக வாங்கிய கடன் நாளடைவில் பெருக துவங்கி விடும் எனவே கடன் வாங்குவதை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது...
vasal

நிலை வாசலில் இந்த விளக்கை ஏற்றினால், உங்கள் வீட்டிற்குள் பண பிரச்சனை, கடன் பிரச்சனை...

எல்லோருக்கும் வாழ்க்கையில் கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் எல்லோரும் கஷ்டப்படுவது எதற்கு. அன்றாட உணவிற்கும், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் தேவையான பணம். அதாவது...

கண்ணா பின்னான்னு கண்ணை மூடிக்கிட்டு கைநீட்டி வாங்கி இருக்கும் கடனுக்கு, ஒரு சமாதி கட்ட...

அப்போதெல்லாம் கஷ்டம் என்று வந்தால், கை தூக்கி விட 10 பேர் இருப்பார்கள். இப்போது எல்லாம் அப்படி கிடையாது. கஷ்டத்தில் தள்ளிவிட தான் 10 பேர் இருக்கிறார்கள். கஷ்டப்படுபவர்களை பார்த்து கைநீட்டி பேசவும்...
vinayagar-vilakku

கனமான கஷ்டத்தை கொடுக்கும் கடன் பிரச்சனை கூட காற்றோடு காற்றாக கலந்து காணாமல் போகும்....

ரொம்பவும் பெரிய பாரமாக தலை மேல் கடன் நிற்கிறது. இந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விழிப்பிதிங்கி நிற்பவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம். எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய சக்தி அந்த...
bhairavar cash

இன்று புதன்கிழமையோடு வந்திருக்கும் இந்த புதாஷ்டமி நாளில் கடன் தீர பைரவருக்கு இதை மட்டும்...

நம்முடைய ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு சிறப்பு தெய்வங்கள் இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் வீடு, வாசல், நிலம் அமைய முருகப்பெருமானை வணங்க வேண்டும். செல்வ வளம் பெருக மகாலட்சுமி தாயாரை வணங்க...

சமூக வலைத்தளம்

643,663FansLike