Home Tags Kadan theera enna seiya vendum

Tag: Kadan theera enna seiya vendum

cash2

கடன் தீர கல் உப்பு பரிகாரம்

வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தான் தெரியும். கடன் என்ற 3 எழுத்தில் மறைந்திருக்கும் கஷ்டம். நிம்மதியாக சாப்பிட முடியாது. கையில் இருக்கும், கைபேசி அடித்தால் கூட, கடன்...
pillaiyar

கடன் தீர ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் வழிபாடு

பூத கணங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பதால், இவரை கணநாதன் என்று சொல்கிறார்கள். உங்கள் கழுத்தை நெரிக்கும் கடனை, கணப்பொழுதில் அதாவது நொடி பொழுதில் போக்கக்கூடிய சக்தியும் இந்த விநாயகப் பெருமானுக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை...
sivan1

கடன் தீர செவ்வாய்க்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

கழுதை பிடிக்கும் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக எத்தனையோ பரிகாரங்களை தேடி தேடி, ஓடி ஓடி செய்கின்றோம். ஆனால் பலன் இல்லை. கைநீட்டி கடன் வாங்கியது போக, பரிகாரம் செய்வதற்கு வேற கடன் வாங்க...
laddu

கடன் பிரச்சனை தீர திருப்பதி லட்டு பரிகாரம்

பத்து வருடம் சிறுக சிறுக பணம் சேர்த்து, பிறகு கட்ட வேண்டிய வீட்டை ஒரே வருடத்தில் கடன் வாங்கி கட்டி விடுகின்றோம். பத்து வருடத்திற்கு பிறகு நடக்கக்கூடிய ஒரு நல்ல காரியம் இன்றே...
chevvai

கடன் தீர்க்கும் செவ்வாய் கிழமை பரிகாரம்

வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். வரக்கூடிய வருமானத்தில் மூன்று வேளை சாப்பாடு கூட, முழுசாக சாப்பிட முடியாது. ஒருவேளை சாப்பிடுவதை குறைத்து விட்டு அந்த பணத்தை...
cash2

கடன் தீர மாசி மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

ஒரு வருடம் முடிந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும் என்று நினைப்போம் அல்லவா. அதேபோல தான். ஒவ்வொரு மாதம் முடியும் போதும்,...
arugampul vinayagar

கடன் தீர்க்கும் அருகம்புல்

கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாசகம் நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். யார் ஒருவர் வாழ்வில் கடன் என்ற ஒன்று இருக்கிறதோ? அவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது...
kadan deepam

கடன் தீர தீப வழிபாடு

கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை என்பது சொர்க்கலோக வாழ்க்கைக்கு சமமாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த சொர்க்க லோக வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. பலரும் கடன் என்ற பெரிய காட்டிற்குள் மாட்டிக்...
mahalshmi6

கடன் தீர மார்கழியில் எழுத வேண்டிய வார்த்தை

சில பேர் கணக்கே இல்லாமல் கைநீட்டி கடன் வாங்கி வைத்திருப்பார்கள். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாது. அந்த அளவுக்கு ஊரை சுற்றி கடன் இருக்கும். உங்களுக்கு எப்படி....
murgan2

கடன் தீர, பண பிரச்சனை சரியாக பரிகாரம்

என்னதான் வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் சரிவர செய்தாலும் கடன் பிரச்சனை குறையவில்லை. என்னுடைய கடன் தொந்தரவு மேலும் மேலும் அதிகரிக்கிறது. பணவரவில் தடை இருக்கிறது என்பவர்கள், இந்த ஒரு சூட்சமமான விஷயத்தையும் முயற்சி...
sukkiran

கடனை கரைக்கும் கல்கண்டு பரிகாரம்.

காலத்திற்கும் கடன் இல்லாமல் வாழ வேண்டும். கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும். தேவைக்கு ஏற்ப பணசுழற்சி இருந்து கொண்டே இருக்கணும், என்பவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்க்கலாம். முக்கியமான வேலைக்கு போறீங்க....
sidder

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர செய்ய வேண்டிய சித்தர் வழிபாடு

மனிதர்களாக பிறந்தவர்கள் இறைவழிபாடு செய்வது எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல சித்தர்கள் வழிபாடும் மிக மிக அவசியம்தான். ஞானிகள், சித்தர்கள், குருமார்கள் இப்படிப்பட்டவர்களை எல்லாம் மறக்காமல் தினமும் நினைத்து வழிபாடு செய்து வருவதன்...
karpooravalli-cash

கடைசி காலம் வரை கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமா? உங்க வீட்ல இந்த...

தேவைக்கு அதிகமாக வருமானம் வந்து கொண்டே இருந்தால், இருக்கின்ற கடன் பிரச்சனையை எல்லாம் சரி செய்து விட்டு வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை சந்தோஷமாக வாழலாம். கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது....
panam murugar vellam

காலம் காலமாக வட்டி மட்டுமே கட்டும் கடன் தொல்லையில் இருந்து விரைவில் மீண்டு வெளியே...

கடன் என்றால் எல்லோரும் நினைத்துக் கொள்வது ஒருவரிடம் நாம் கைமாறாக வாங்குவது மட்டும் என்று நினைத்து கொள்கிறார்கள் இன்றைய சூழ்நிலையில் கடன் என்றால் பல வகையில் உள்ளது. அது ஒரு வாகனத்தின் கடனாக...
sad

ஆண்களே! குளித்து முடித்த பிறகு இந்த ஒரு சின்ன விஷயத்தை மட்டும் செய்தால் போதும்....

கடன். இது ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கா. பெண்களுக்கு இருக்காதா, என்று கேட்காதீங்க. இந்த பரிகாரம் ஆண்களுடைய கடன் சுமையை குறைப்பதற்காக பிரத்தியேகமாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம். ஆண்கள் குளித்து முடித்த பிறகு செய்ய வேண்டிய...
kadan

அடிக்கடி இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்துக் கொண்டே இருந்தால் கோடி ரூபாய் கடனும்...

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இந்த கடன் பிரச்சனையில் இருந்து மட்டும் நம்மால் தப்பிக்கவே முடியாது. சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் தாண்டி, கடன் வாங்கி செலவு செய்து கௌரவத்தை தேடுகின்ற எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள்....
sevvai-cash

கட்டுக்கடங்காத கடன் அடைய கட்டு கட்டாய் பணம் சேர செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் இதை...

கடன் தொல்லை யாருக்குத் தான் இல்லை? எல்லோருக்குமே ஏதாவது ஒரு கடன் இருக்கத்தான் செய்கிறது. இந்த கடனில் இருந்து எளிதாக மீள்வதற்கு ஓரைகள் நமக்கு துணை புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு...
vasal1

அடைக்கவே முடியாத கடனையும் படிப்படியாக அடைக்க நிலை வாசல் படியில் செய்ய வேண்டியது என்ன...

கடன் இல்லாத மனிதனை தான் உலகில் மிகப்பெரிய பணக்காரன் என்று நாம் கூறுவது உண்டு. ஆனால் இங்கு இருக்கும் யாருக்குத் தான் கடன் இல்லை? கடன் இல்லாத தனி நபர்கள் கூட இருக்க...
kethu

கேது பகவானுக்கு அபிஷேகம் செய்ய அடிக்கடி இந்த 1 பொருளை மட்டும் வாங்கிக் கொடுத்துப்...

செலவு செய்ய பணம் இல்லை என்று சில பேர், அடிக்கடி கடன் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அடிக்கடி நகையை அடமானம் வைப்பார்கள். எவ்வளவு அதிகமாக வருமானம் வந்தாலும், கடன் வாங்காமல் ஒரு சிலரால்...

சனி ஹோரையில் கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்காத சூழ்நிலை உண்டாகுமா? தீரா கடன்...

ஒவ்வொரு நாளில் ஒரு குறிப்பிட்ட சில நேரம், குறிப்பிட்ட கிரக ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் அந்தந்த பலன்கள் கிடைக்க படுகின்றன. அந்த வகையில் ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒவ்வொரு விதமான...

சமூக வலைத்தளம்

643,663FansLike