Home Tags Kadan theera enna seiya vendum

Tag: Kadan theera enna seiya vendum

mahalashmi1

வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை வீட்டில் தெளித்தால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும்...

ஒரு காலத்தில் கோடி கோடியாக சொத்து வைத்திருந்தவன் கூட, கொஞ்சம் கொஞ்சமாக கையில் இருக்கும் பணம் சொத்து எல்லாவற்றையும் இழந்து, இன்று நடு வீதியில் நிற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. கையில் இருக்கும் பணத்தை...
cash-bairavar-milagu-deepam

ஏழு மிளகு இருந்தால் போதும் லட்ச லட்சமாய் வாங்கிய கடனும் விரைவில் தீருமே! கடன்...

ஒரு மனிதன் எது இல்லாமல் இருந்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே நிம்மதியான வாழ்க்கையாக இருக்கிறது. சிறுக சிறுக வாங்கிய கடன் நாளடைவில் பெருக துவங்கி விடும் எனவே கடன் வாங்குவதை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது...
book-murugan

இந்த வார்த்தையை மனதில் சொல்லிக் கொண்டே கைநீட்டி கடன் வாங்கி பாருங்கள். வாங்கிய கடனை...

வியர்வையை ரத்தமாக சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை யாரோ ஒருவருக்கு கொண்டு போய் வட்டி கட்ட கூடிய கஷ்டம் இருக்கிறதே, அது கடனை வாங்கி திருப்பித் தர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான்...
amman6

5 வெள்ளிக்கிழமைகள் கோவிலில் இருந்து இந்த 1 பொருளை வீட்டிற்கு எடுத்து வாருங்கள். கடன்...

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்ட கஷ்டப்படுபவர்களை, காப்பாற்றக்கூடிய சக்தி அந்த மகாலட்சுமி தாயாருக்குத்தான் உண்டு. ஆகவே ஐந்து வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்து, அவள் பாதங்களை விடாமல் பற்றிக்கொள்ள...
vinayagar-vilakku

கனமான கஷ்டத்தை கொடுக்கும் கடன் பிரச்சனை கூட காற்றோடு காற்றாக கலந்து காணாமல் போகும்....

ரொம்பவும் பெரிய பாரமாக தலை மேல் கடன் நிற்கிறது. இந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விழிப்பிதிங்கி நிற்பவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம். எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய சக்தி அந்த...
vilakku

ஆண்கள் இந்த விளக்கை ஏற்றினால் கழுத்தை நெறக்கும் கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் தப்பித்துக் கொள்ளலாம்.

பெரும்பாலும் கடன் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னம் ஆவது ஆண்கள் தான். அவர்களுடைய தேவைக்காக, அவர்கள் வீட்டினுடைய தேவைக்காக கடன் வாங்கி கஷ்டப்பட்டு காலமே முடிந்து விடுகிறது. கடன் சுமையில் சிக்கி தவிக்க கூடிய...
amman7

அம்மன் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக கொடுத்தால் கடன் சுமை எல்லாம் படிப்படியாக...

கஷ்டம் வரும்போது தான் மனிதர்கள் இறைவனை நினைக்கிறார்கள். சந்தோஷப்படும்போது கடவுளை நினைப்பதே கிடையாது. சந்தோஷம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி எந்த சூழ்நிலையிலும் இறை வழிபாடு செய்வதை நிறுத்தக்கூடாது. நேரம் கிடைக்கும்போது...
sanibagavan

கடன் தொல்லையில் சிக்கி சின்னாபின்னமானவர்கள், எப்படியாவது இந்த 1 விலங்கை உங்கள் கண்களால் பார்த்து...

இக்கட்டான சூழ்நிலையில் அவசரத்திற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. கைநீட்டி கடன் வாங்கி விட்டோம். கடன் வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. வட்டியை மட்டும் தான் கட்ட முடிகிறது. எவ்வளவோ கஷ்டப்பட்டும் அசல்...
kadan

அதிக நெருக்கடி தரும் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டீர்களா? 6 ஞாயிற்றுக்கிழமை இதை மட்டும்...

கைநீட்டி கடன் வாங்கியது ஒரு பிரச்சனை என்றால், அதை திருப்பித் தர முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்வது மிகப்பெரிய பிரச்சனை. கடனை கொடுத்தவன் கழுத்தைப் பிடித்து, கடனை திருப்பி கேட்பாங்க. ஆனால் நம்மால்...
amavasai-lemon

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைக்கு மூன்றே நாளில் தீர்வு கிடைக்க, இந்த 1 எலுமிச்சம்...

கடன் நிச்சயமாக ஒரு மனிதனை நிம்மதியாக வாழ விடாது. நிம்மதியாக சாப்பிட விடாது. நிம்மதியாக தூங்க விடாது. இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் இந்த கடனை, கைநீட்டி நாம் வாங்காமல் இருப்பது...
milagu

மீளாத கடனிலிருந்து மீள்வதற்கு மிளகு தீபம்! கார்த்திகை மாதம் முடிவதற்குள் இந்த விளக்கை ஏற்றினால்,...

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள். தை மாதம் உங்களுக்கு நல்ல காலமும் விடியலும் பிறப்பதற்காக, கார்த்திகையிலிருந்து உங்களுடைய பரிகாரத்தை நீங்கள் தொடங்குங்கள். நிச்சயமாக தை மாதம் உங்களுடைய கஷ்டங்கள் தீரும்....
vilakku-kalkandu

விளக்கிற்குள் இதெல்லாம் போட்டு ஏற்றினால் நல்லதா? தீபம் ஏற்றும் பொழுது இதை செய்தால் கடன்...

எப்பொழுதும் விளக்கு ஏற்றும் பொழுது நாம் சில விஷயங்களை கடைப்பிடிப்பது உண்டு. குறிப்பாக விளக்கு ஏற்றும் பொழுது விளக்கை சுத்தம் செய்து விட்டு, புதிதாக எண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இப்படி நிறைய...
durgai-murugan

இந்த தெய்வத்தை வழிபட்டால் தீராத கடன் தீருமா? சொந்த வீடு கட்டும் யோகம் இவரை...

தீராத கடன் தீருவதற்கு வழிபட வேண்டிய தெய்வம் என்ன? எல்லா பிரச்சனைகளுக்கும் எல்லா கடவுளரையும் வணங்குவது கிடையாது. அந்தந்த பிரச்சனைக்கு ஏற்ப நம்முடைய இந்து சமுதாயத்தில் நிறையவே கடவுளர்கள் உண்டு. இருப்பினும் நாம்...
cash-deepam-vilakku

கழுத்தை நெரிக்கும் கடனும், திடீர் தேவைக்கு பணமும் வேண்டுபவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து...

மனிதனாக பிறந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கழுத்தை நெரிக்க கூடிய அளவிற்கு கடன் பிரச்சனை பலருக்கு இருப்பது உண்டு. இந்த கடன் பிரச்சனையால் சிக்கித்...

பல நாள் கடன் பிரச்சனையை, ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வரும் படிகாரக் கல்....

எந்தப் பக்கம் திரும்பினாலும் கடன். கடனை கொடுத்தவன் வந்து கழுத்தை பிடிக்கின்றான். கடன்காரனுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடக்கூடிய நிலைமை உள்ளவர்களுக்கு கூட இந்த பரிகாரம் சீக்கிரமே பலன் தரும். இன்றைய சூழ்நிலையில்...
kalasam-sembu-lakshmi

நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் கடன்கள் தீர கலசம் அமைப்பது எப்படி? இந்த எளிய பரிகாரம்...

நம் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று கடன் பிரச்சினையாக இருக்கக்கூடும். என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவர்களுக்கும் அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப கடன் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. மனிதன் ஆசையை துறந்தால்...
arali

அரளிப் பூ இருந்தால் போதும். கடன் அலறி அடித்து கொண்டு ஓட்டம் எடுக்கும். கடன்...

கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தால் ஒரு மனிதனுக்கு எத்தனை நிம்மதி இருக்கும். நம்மில் ஒருவரால் கூட இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியாத சூழ்நிலையில் நிற்கின்றோம். கைநீட்டி வட்டிக்கு கடன் வாங்கவில்லை என்றாலும்...
milagu

10 கருமிளகு இருந்தால் போதும். தரித்திரம் பிடித்த கடனை உரு தெரியாமல் அழித்து விடலாம்.

கைநீட்டி கடன் வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டீர்கள். அவ்வளவு தான். அப்போதே உங்களுடைய வீட்டிலும் உங்களுக்கும் தரித்திரம் பிடித்தது என்று அர்த்தம். எந்த சூழ்நிலையிலும் எப்போதும் கைநீட்டி கடன் வாங்க வேண்டும்...
manjal-pillaiyar3

பச்சைக் கற்பூரத்துடன் இந்த 1 பொருளை சேர்த்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால்,...

நமக்கு இருக்கக்கூடிய கடன் அனைத்தும் கரைந்து போக வேண்டும். அதற்கு ஒரு சக்திவாய்ந்த பரிகாரம் வேண்டும் என்பவர்களுக்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக அமையும்‌. மிக மிக எளிமையாக நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து...
kaanji-periyava

தீராத கடன் சுமை தீர 1 கைப்பிடி அரிசி இருந்தால் போதும். மகாபெரியவா சொன்ன...

தீராத கடன் சுமையால் கஷ்டப்பட்டு வருபவர்கள் தொழிலில் முன்னேற்றம் வராமல் நஷ்டத்தை சந்திப்பவர்கள், வீட்டில் இருக்கக் கூடிய கணவர் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை, வருமானம் வரவில்லை என்று கஷ்டப்படுபவர்கள், வாழ்க்கையில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike