Home Tags Kan thirusti kavasam

Tag: Kan thirusti kavasam

uruli-lemon-glass

உருளையில் பூக்கள் நிரப்பி வைப்பதும், கண்ணாடி தம்ளரில் எலுமிச்சை போட்டு வைப்பதும் இதற்காகவா? அதை...

பெரிய பெரிய கடைகளில் கூட வாசலில் அருகிலேயே அல்லது வாசலுக்கு எதிராக பெரிய உருளியில் தண்ணீரை நிரப்பி அதில் பூக்களை போட்டு வைத்திருப்பார்கள். பெரிய கடைகள் மட்டுமல்ல வியாபாரம் செய்யும் இடங்கள், சிறு...
thirusti-copper-coin

கடுமையான கண் திருஷ்டியும் நொடியில் நீங்க இந்த காசை இப்படி செய்யுங்கள்! உங்களின் மறைமுக...

'கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது' என்பது கண் திருஷ்டியின் மிக முக்கிய பழமொழி ஆகும். இதைப் பலரும் அனுபவ பூர்வமாக நிச்சயமாக ஏதோ ஒரு விதத்தில் உணர்ந்து இருப்பீர்கள்! நன்றாக இருந்த...
thirusti-ven-kadugu

வீட்டுக்கு யாராவது வந்துவிட்டுப் போனாலே பிரச்சனையா இருக்கா? அப்படினா இத செஞ்சு பாருங்க எல்லா...

ஒரு சிலருடைய வீட்டிற்கு யாராவது வந்தாலே பிரச்சனையாகவே இருக்கும். அதுவரை நன்றாக இருந்த குடும்பத்தில் அந்த நபர் வந்து போன பிறகு அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட துவங்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள்...
thirusti-sevvarali

பக்கத்து வீட்டுக்காரங்க முதல் சொந்தக்காரங்க வரை உங்களைப் பார்த்து பொறாமைப் படுகிறார்களா? அப்படின்னா உங்க...

ஒருவர் கஷ்டப்பட்டு முன்னேறி வரும் பொழுது அவர்களுக்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் இந்த பக்கத்து வீட்டுக்காரங்க மற்றும் எதிர் வீட்டுக்காரங்க எல்லாம், 'இவன் மட்டும் எப்படி இப்படி சம்பாதித்து பிழைக்கிறான்? இவன்...
kan-thirusti-images

இதெல்லாம் நமக்கு நடந்தால் கண் திருஷ்டி இருக்கிறது என்பது அர்த்தமா? நம்மிடம் இருக்கும் கண்...

சொற்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன. அந்த எண்ணங்கள் செயல் வடிவமாக மாறுகின்றன. அதே போல தான் நம்மை பார்த்து ஒருவர் அறிந்தோ, அறியாமலோ கூறும் வார்த்தைகள் கூட சில அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்றன....
pillaiyar

உங்கள் கால் பாதங்களின் மூலம் எந்த ஒரு கெட்ட சக்தியும் உங்களுடைய உடம்புக்குள் நுழைய...

பாதையில் நாம் நடந்து செல்லும்போது எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத விஷயங்களைத் தாண்டி செல்கின்றோம். அதாவது நிறைய பேர் திருஷ்டி சுற்றி போட்ட எலுமிச்சம்பழம், திருஷ்டி சுற்றி போட்டு வைத்திருக்கும் கற்பூரம், திருஷ்டி சுற்றிப்...
vilvam-sad

உடலில் சுறுசுறுப்பு இல்லாதது போல ஒரு உணர்வு இருக்கிறதா? அப்படின்னா இந்த பொடியை தூபம்...

எப்பொழுதும் உடலில் உற்சாகம் இல்லாதது போலவும், மந்தமாக இருப்பது போலவும் சில சமயங்களில் தோன்றும். இது போல திடீரென ஒருவருக்கு ஏற்படும் பொழுது அது கவனிக்கத்தக்க ஒன்றாக தான் இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த...
thirusti-things

திருஷ்டிக்கு பலி கொடுக்க தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணிக்காயை மட்டும் பயன்படுத்துவது ஏன்? இதற்கு...

பொதுவாக ஒருவர் மேல் விழும் திருஷ்டி அல்லது கடை, வாகனம் போன்ற சொத்துக்கள் மீது நாம் திருஷ்டி கழிக்க எண்ணினால் முதலில் தேர்ந்தெடுப்பது எலுமிச்சை கனியாக தான் இருக்கும். எலுமிச்சை தேவ கனி...
milage

கண் திருஷ்டியை கருக வைக்கும் கருப்பு நிற பரிகாரம்! இந்த 3 கருப்பு பொருட்களை...

பொதுவாகவே கண் திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என்றால் கருப்பு நிற மையில் தான் பொட்டு வைப்பார்கள். இது நம்மில் இருந்து வரும் பழக்கம். இப்படி கருப்பு நிறத்திற்கு கண்திருஷ்டியை நீக்கக் கூடிய...
neruppu

இன்று இரவு இந்த முறைப்படி திருஷ்டி கழித்து பாருங்கள்! உங்கள் வீட்டை பிடித்து ஆட்டிப்படைத்துக்...

நம்முடைய வீட்டிற்கு வரும் கஷ்டங்களுக்கு காரணமாக இருப்பது இந்த கண் திருஷ்டியும் தான். ஓஹோவென இருந்த குடும்பங்கள் ஒன்றுமே இல்லாமல் போவதற்கு கூட இந்த கண் திருஷ்டி காரணமாக அமைந்துவிடும். இதனாலேயே நம்முடைய...
komiyam

கண் திருஷ்டியினால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறதா? தீய சக்திகள் கொடுக்கும் உடல்...

கண் திருஷ்டியின் மூலம் கூட சில பேருக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படும். அழகாக அலங்காரம் செய்து கொண்டு வெளியிடங்களுக்கு சென்று வந்த உடனேயே தலைவலி, காய்ச்சல் என்று படுத்துக் கொள்வார்கள். நம்...
thirusti-bommai

கண் திருஷ்டி விலக வைக்கோல் பொம்மை மாட்ட தேவையில்லை! இதை வைத்தாலே போதும் எந்த...

நமக்கு எந்த விதத்திலும் பிரச்சினைகள் இல்லாமல் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் யாருடைய கண்களாலாவது பட்டு ஏதாவது ஒரு தடங்கல்கள் ஏற்படுவது உண்டு. கஷ்டப்பட்டு முன்னேற நினைக்கும் பொழுது தடைக் கற்களாக இருக்கும் இந்த...
nila-vasal1

இந்த 1 பொருளை உங்க நில வாசல் படியில் இப்படி இருந்தால் போதுமே! கெட்ட...

நம் வீட்டிற்குள் நுழைபவர்கள் எல்லோரதும் எண்ணமும் நல்ல எண்ணமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சிலர் நம் வீட்டிற்குள் நுழையும்போதே கெட்ட எண்ணத்தோடு, பொறாமை குணத்தோடு மனதில் தீயதை விதைத்து, வயிற்றெரிச்சல் உடன்...
theertham

இந்தத் தண்ணீரை ஒரு சொட்டு உங்களுடைய வீட்டில் தெளித்தால் கூட போதும்! உங்கள் வீட்டு கஷ்டங்கள்...

வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டத்தை ஒரு நொடிப்பொழுதில் காணாமல் போக வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த, மிக மிக சுலபமான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
men

ஆண்களுக்கு ஏற்படும் எதிர்பாராத தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் தான்! இந்த தோல்வியை உடனடியாக...

பொதுவாகவே ஒரு வீட்டில் எதிர்பாராத பிரச்சனைகள் வருகிறது என்றால், அது ஆண்களுக்கு நேரம் சரியில்லாத சமயத்தில்தான். பெண்கள் குழந்தைகள் என்று வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் நேரம் சரியில்லாமல் போனால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு...
thalai-vali

கண் திருஷ்டியால், கெட்ட சக்தியால் வரக்கூடிய உடல் அசதி, தலை பாரத்தை உடனடியாக போக்கிக்கொள்ள...

நம்மில் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கும். அழகாக உடை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு, வெளியில் சென்று வீடு திரும்பியதும் உடல் அடித்துப்போட்டது போல வலி இருக்கும். தலைபாரம், தலையை...
nerupu

உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை பார்த்து, பொறாமைப்பட்டு, வயிற்றெரிச்சல் பாடுபவர்களின் கண் திருஷ்டி கருகிப் போகும்....

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முதல் தடையாக இருப்பது, நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப் படுபவர்களின் கண்களும், கண் திருஷ்டியும் பெருமூச்சுதான். இதை தடுப்பதற்கு பல வழிமுறைகள் ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் கண்திருஷ்டியை...
door-vasal-lakshmi

இந்த 3 பொருட்களை சேர்த்து நில வாசப்படியில் கட்டி தொங்க விட்டால் போதும். கண்ணுக்குத்...

கண் திருஷ்டியும், கெட்ட சக்தியும், எதிர்மறை ஆற்றலும், நம்முடைய வீட்டிற்குள் நுழைந்து விட்டால், நம்முடைய வீட்டை தரித்திரம் பிடித்துவிடும். தரித்திரம் பிடித்துவிட்டால் மகாலட்சுமி வீட்டில் தங்க மாட்டாள். மகாலட்சுமிக்கு மூத்தவளான மூதேவி, நம்...
vinayagar-sambrani

பண்டிகை திருஷ்டி கழிய ஞாயிற்றுக் கிழமையில் வீடு முழுவதும் இது போல் செய்யுங்கள்! கண்...

பண்டிகை என்று வந்து விட்டாலே வீடு தலைகீழாக மாறிவிடுகிறது. சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் நம்முடைய உற்சாகத்திற்கு அளவில்லாமல் போய்விடுகிறது. நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்து பேசும் அந்த தருணங்கள் மனதிற்கு புத்துணர்வைக்...
neighbour-vinayagar

பக்கத்து வீட்டுக்காரங்க தொல்லை தாங்க முடியவில்லையா? அப்படின்னா வீட்டு வாசலில் இதை கட்டி வைத்து...

ஒரு சில இடங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சதா தொல்லை கொடுத்துக் கொண்டே நம்முடைய நிம்மதியை இழக்க செய்வார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள், இந்த தொல்லைக்காகவே பல வீடுகளை மாற்றியிருக்கலாம். நீங்கள் வாடகை வீட்டில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike