Tag: Kanavan manaivi sandai varamal iruka
கணவன் மனைவி கட்டாயம் இதை பார்க்க வேண்டும். உங்கள் குடும்ப பிரச்சினைக்கு ஒரு தீர்வை...
கணவன் மனைவி குடும்பம் என்றாலே அதில் பிரச்சனைகள் கட்டாயம் இருக்கும். ஒருவர் சொல்லக் கூடிய பேச்சை, இன்னொருவர் கேட்டு நடப்பதே கிடையாது. குறிப்பிட்டு சொல்லப்போனால் மனைவி பேசுவதை கணவன் காது கொடுத்து கேட்பதில்லை....
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகளும், பிரச்சினைகளும் வரப்போகிறது என்று அர்த்தம்...
நம்முடைய வீட்டில் நிம்மதி நிலைகுலைந்து போவதற்கு முதல் காரணம், நம்முடைய வீட்டில் தெய்வ கடாட்சம் குறைந்து போவது தான். தெய்வ கடாட்சம் வீட்டில் குறையும்படி நாம் எந்த ஒரு தவறையும் செய்ய கூடாது....
கணவனை மனைவி இப்படி அழைப்பது சரியா? தவறா? ஏன் அப்படி அழைக்கக் கூடாதுன்னு உங்களுக்கு...
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே எந்த அளவிற்கு ஒற்றுமையாக நடந்து கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு பிள்ளைகளும், மற்றவர்களும் அவர்களுடன் இணைந்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பது வழக்கம். பாரம்பரிய குடும்ப வழக்கத்தின்படி கணவன்,...
நல்ல நாளும், கிழமையுமாக குடும்பத்தில் பிரச்சினை வருகிறதா? அப்படின்னா இத செஞ்சுட்டு பூஜையை ஆரம்பித்து...
கோள்கள் செய்யாதது கூட நாளும், கிழமையும் செய்யும். நவகிரகங்கள் செய்யாத ஒரு விஷயத்தை கூட நல்ல நாளும், நல்ல கிழமையும், நல்ல நேரமும் நமக்கு செய்யும் என்பது இதன் அர்த்தமாகும். பூஜை செய்யக்...
கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இல்லையா? கணவன் உங்கள் பேச்சை தட்டாமல் கேட்க இந்த ஒரு...
குடும்பத்தில் எப்போதும் கணவன்-மனைவிக்குள் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாள் நன்றாக இருந்தால் 2 நாள் சண்டை வருகிறது என்று புலம்புபவர்களும் உண்டு. இப்படி கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை போடும்...
பிரிந்தவர்கள் ஒன்று சேர, செல்வம் மேலும் மேலும் பெருக கிராம்பை வீட்டில் இப்படி எரித்து...
மகாலட்சுமி 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதில் கல் உப்பு விசேஷமானதாக கருதப்படுகிறது. அதற்கு அடுத்தாற்போல் இந்த கிராம்பு என்கிற வாசனை பொருளும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான, மகாலட்சுமியின் அம்சமாக...
படுக்கை அறையை இப்படி வைத்திருந்தால் மனநிம்மதி இல்லாமல் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகள் தான் வந்து...
வீட்டிற்குள் நுழைந்த உடன் நிம்மதி இருக்க வேண்டும், மனது சாந்தம் அடைய வேண்டும். காலையில் வீட்டை விட்டு வெளியே சென்று பல பிரச்சனைகளை சமாளித்து வேலை பார்த்து வருபவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாக...
உங்க வீட்டில் இப்படி சுவாமி படங்களை வைத்து இருந்தால் சண்டை, சச்சரவுகள் வர வாய்ப்புகள்...
ஒரு குடும்பத்தில் நிம்மதியும், அமைதியும் இருக்க தம்பதியருக்குள் ஒற்றுமை அவசியம் தேவை. தம்பதிகள் ஒற்றுமை இல்லை என்றால் அந்த குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிச்சயம் இருக்காது. இதனால் சம்பந்தப்பட்ட அவர்கள் மட்டும் அல்லாமல்...
வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வராம இருக்க கோவம் வரும் போது 10...
இன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை தான். உப்பு சப்பில்லாத விஷயத்தைக் கூட ஊதி பெரிதாக்கி, ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆகிய கதை ஆக்கிவிடுகிறார்கள்....
இந்த 1 பொருளை கோவிலுக்கு தானம் செய்தால் வீட்டில் சண்டை, சச்சரவுகளே வராது! என்ன...
ஒரு வீட்டில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தால் அங்கு நிம்மதி குறைகிறது. எப்போதாவது சண்டை போட்டால் பரவாயில்லை! சதா சண்டை என்றால் வாழ்க்கையே வெறுத்து விடும் அளவிற்கு மனநிலையில்...
வீட்டில் சண்டை, சச்சரவுகள் வராமல் இருக்க செய்ய வேண்டிய முக்கிய விஷயம் இது தான்...
ஒரு குடும்பம் என்றால் அதில் சண்டை, சச்சரவுகள் இருக்க தான் செய்யும். ஆனால் தொடர்ந்து சண்டை, சச்சரவாக இருந்து கொண்டிருந்தால் அதில் வாழும் பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். தாய், தந்தையரை பார்த்து...
உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கிறதா? குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி இல்லையா? இந்த சூழ்நிலை மாற...
ஒரு சில வீடுகளில் அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை நடக்கும். அப்படி இல்லை என்றால் மாமியார் மருமகள் இடையிலேயயோ அல்லது குடும்பத்தில் இருக்கும் வேறுநபர்களுக்கிடையயிலேயோ அடிக்கடி சண்டை நடந்து கொண்டே இருக்கும்....
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் நீங்க உப்பும், மிளகும் செய்யும் அற்புதங்கள்...
கணவன், மனைவிக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை, சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் சந்தேகம் மட்டும் இருக்கவே கூடாது என்று கூறுவர். சந்தேகம் மற்றவர்களை மட்டுமல்ல, அவனையும் சேர்த்து அழித்து விடும். கணவன், மனைவி மீதும்,...
கணவன் மனைவி ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வரவில்லையா? பிரச்சினைகள் நீங்கி ஒருவரை ஒருவர்...
கணவன், மனைவி இருவருக்கும் விட்டுக்கொடுத்தல் என்கிற மனப்பான்மை வேண்டும். இதில் யார் பெரியவர்? என்கிற போட்டி, பொறாமை எல்லாம் இருந்தால் வாழ்க்கையில் இன்பம் என்பதே ஏற்படாது போய்விடும். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும்...
திருமாங்கல்ய சரடுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து கட்டிக் கொண்டால் போதும். மனைவி, கணவரின்...
திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண்ணினுடையை தலையெழுத்தை நிர்ணயிப்பது அவளுடைய கணவன் தான். காரணம் அவளுடைய வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் பங்கு கொள்ளப் போவது வாழ்க்கை துணை தான். ஒரு...
கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் எல்லாமே தீர நீங்கள் படுக்கும் அறையில் உப்பை இப்படி...
கணவன் மனைவி எனும் புனிதமான இந்த பந்தத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தால் உங்களுடைய அடுத்த தலைமுறை வரை அந்த பாதிப்புகள் தொடரும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ! அதே போல தான்...
உங்களை பிரிந்தவர் மீண்டும் உங்களிடம் வந்து சேர, உங்கள் குடும்பம் உறவுகளுடன் சண்டை சச்சரவு...
சுயநலம் நிறைந்த இந்த உலகத்தில் இப்போதெல்லாம் யாருமே குடும்ப ஒற்றுமையைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. யார் எப்படி போனால் என்ன, நானும் என்னுடைய குடும்பமும் மட்டும் நன்றாக இருந்தால் சரி என்ற நிலைமையில்...
வீட்டில் காரணமே இல்லாமல் சண்டை சச்சரவுகள் அதிகம் வர இந்த 4 விஷயங்களும் காரணமாக...
பொதுவாக வீடு என்று எடுத்துக் கொண்டால் அதில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் என்பது இருக்க தான் செய்யும். எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்திருக்கிறது? ஆனால் அது சரியான காரணங்களுடன்...
வீட்டில் சண்டை வராமல் இருக்க, ஆயுசுக்கும் கணவன் மனைவி பிரியாமல் இணைந்து இல்லற வாழ்க்கையை...
இன்று கணவன் மனைவி பிரிவுக்கு காரணமே தேவை இல்லை. ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத காரணத்தால் கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பார்கள். இந்த சமுதாயத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் நம்முடைய இல்லறம்...
எந்த வீட்டு சமையலறையில் இந்த தெய்வத்தின் படம் இருக்கின்றதோ, அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள்...
எந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வராமல் இருக்கின்றதோ அந்த வீட்டில் நிச்சயமாக பணக் கஷ்டமும் இருக்காது என்றே தான் சொல்ல வேண்டும். பெண்கள் வீட்டில் மன நிம்மதியோடு, திருப்தியோடு கையில் பணம்...