Tag: kathal kavithai
காதல் வலை வீசிய கள்ளி – காதல் கவிதை
என் இதய கள்ளியே..
உன்னை சிறைபிடிக்க எண்ணிய என்னை
உன் கண்களை கொண்டு
காதல் வலை வீசி
காலம் முழுக்க சிறையிட்டாயே..
இதையும் படிக்கலாமே:
உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை
காதல் ஒரு மாயமான் அது எப்போது யார் கண்ணில்...
உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை
என் இரு விழிகளும்
இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்
என் இதயம் மட்டும்
என்னவள் உன் பெயரை
சொல்லிக்கொண்டே துடிக்குதடி..
இதையும் படிக்கலாமே:
அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை
பொதுவாக காதல் ஒரு விதமான போதை தான். போதை தலைக்கேறினால் நாம்...
அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை
அழகு என்ற வார்த்தைக்கு
புது அர்த்தம் தந்தவளே..
உன் அழகை கண்ட பிறகுதான்
அதில் ஒளிந்துள்ள அர்த்தத்தை
நான் அறிந்தேன்..
இதையும் படிக்கலாமே:
நீ இல்லா தனிமை – காதல் கவிதை
ஒரு பெண் ஆணை வர்ணிப்பதற்கும் ஒரு ஆண் ஒரு பெண்ணை...
பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை
எதையும் தீவிரமாக
முயற்சித்தால் அதை நிச்சயம்
அடையலாம் என்றால்கள் பலர்..
ஆனால் அவர்களின் வாக்கும்
பொய்யாய் போனது என் காதலில்..
இதையும் படிக்கலாமே:
உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை
ஒரு ஆண் மகன் ஒரு பெண் தன்னை காதலிக்க...
நீயும் உணர்வாய் ஒரு நாள் – காதல் கவிதை
தர்காலிகமாக என்னை காதலித்து
நிரந்தர வலியை தந்தவளே..
காதலின் காயம் என்னை மட்டும் அல்ல
உன்னையும் ஒரு நாள் தாக்கும்..
அப்போது உணர்வாய் நீ
உண்மை காதலின் வலியை..
இதையும் படிக்கலாமே
நீ செய்யும் மாயம் – காதல் கவிதை
காதல் நிரந்தரம்...
உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை
நீ தந்த காதல் பரிசுகள் எல்லாம்
இன்று உன் நினைவு சின்னங்களாய்
தூங்குகிறது..
பூட்டிய என் வீட்டு அலமாரியில்..
இதையும் படிக்கலாமே:
என்னை அறியாமல் உன் நினைவு – காதல் கவிதை
காதலிக்கும் சமயங்களில் காதலனும் காதலியும் மாறி மாறி பல...
கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை
உன் அன்பை அறியாமல்
உன்னை தவிக்க விட்டேன்
என்று கண்ணீர் சிந்தவா..
இல்லை உன் பேரழகை கண்டும்
மயங்காமல் உன்னை ஒத்துக்கிட்டேன்
என்று கர்வம் கொள்ளவா..
எது எப்படி இருந்தாலும்
பேரிழப்பு என்னவோ எனக்கு தான்..
இதையும் படிக்கலாமே:
என்னுள் எப்படி நுழைந்தாய் – காதல்...
மனதில் இடம் இல்லை – காதல் கவிதை
நீ இருந்த இதயத்தில்
வேறொருவருக்கு இடம்
கொடுப்பது பற்றி நான் இன்னமும்
யோசிக்கவில்லை..
ஆனால் என்னை விலகிச்சென்ற
உனக்கு இனி என் இதயம்
சொந்தமில்லை என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்..
இதையும் படிக்கலாமே:
உன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை
காதலில் தோல்வியுற்ற ஒருவரின் இதயத்தில்...
என்னுள் எப்படி நுழைந்தாய் – காதல் கவிதை
இன்றுவரை எனக்குள் இருக்கும்
இனம் புரியாத கேள்வி..
என்னுள் நீ எப்படி வந்தாய்
என்பது தான்..
இதையும் படிக்கலாமே:
தொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை
காதல் ஒரு இன்ப தீ ஆனால் அது யாரையும் எரிப்பதில்லை. மாறாக அது...
எப்படி புரியவைப்பேன் என் காதலை – காதல் கவிதை
இன்று நான் விடும்
மூச்சி , என்னவள் உனக்காக தான்
நாளை நான் விடப்போகும்
உயிரும், என்னவள் உனக்காக தான்.
நீ இன்றி நான் இல்லை என்பதை
எப்படி சொல்லி புரியவைப்பேன் உன்னிடம்..
இதையும் படிக்கலாமே:
உன்னை காண காத்திருந்த நொடிகள் –...
இறைவனின் தவறா என் காதல் – காதல் கவிதை
என் கரம் உனை
சேராது என்பதை அறிந்தும்
நான் இருகரம் கூப்பி வேண்டிய
இறைவன் ஏன் என் மனதில் உனை
விதைதான்..
இதையும் படிக்கலாமே:
பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை
இன்றைய சமூகத்தில் இறை நம்பிக்கை என்பது பெரும்பாலான...
நினைவின் வலிகள் – காதல் கவிதை
நினைவின் வலியும், பிரிவின் மொழியும்
நீ என்னை நீங்கி சென்ற
பிறகு தான் உணர்ந்தேன்.
காதலின் வலியோடு
உன் கண்களை தேடி
காத்து கிடக்கிறேன்..
ஒருமுறை நீ என்னை பார்த்தல்
போதும்.. ஒரு நொடி கூட
தாமதிக்காமல்.. உன் உண்மை
காதலை புரிந்துகொள்ள காத்திருக்கிறேன்..
விரைந்து வா.....
காதல் ஒரு வலி – காதல் கவிதை
உன்னை நான் காதலித்த போது
எனக்கு தெரியவில்லை..
என் ஆழ் மனதில் வேதனையயையும்
காதலுக்கே உரிய வலியையும்
தரக்கூடிய சக்தி
உன்னிடம் உள்ளது என்று..
இதையும் படிக்கலாமே:
என் மனதில் விளையாட்டு – காதல் கவிதை
காதல் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ உரிய ஒன்று...
உன்னை நேசிப்பதற்கு இதயம் – காதல் கவிதை
உன்னை நேசிப்பதற்கு இதயம்..
உன் அழகை காண கண்கள்..
என் சுமைகளை இறக்க தோள்கள்
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டும் அல்ல
என் உயிரையும் கொடுப்பேன்..
உன்னோடு நான் இருக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
எனக்குள் ஓராயிரம் காதல்
ஊற்றுக்கள் உந்தி தள்ளுகிறது
என் காதலை உன்னிடம்...
என் காதலின் சோகம் – காதல் கவிதை
மனதில் ஒளிந்துள்ள சோகங்களை
சிலர் கண்ணீரில் வெளிப்படுத்துவர்
சிலர் புன்னகையில் வெளிப்படுத்துவர்
நான் இரண்டாவது ரகம்.
இதையும் படிக்கலாமே:
உன்னோடு நான் பேச – காதல் கவிதை
காதல் தரும் வலிகளை கற்பனையில் கூட யாராலும் அளக்க முடியாதது. அந்த அளவிற்கு...
எனை வெறுக்கும் இதய தேவதை – காதல் கவிதை
நீ என்னை வெறுக்கும் அளவிற்கு
நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை..
ஆனால் நீ என்னை
வெறுக்கிறாய் என்பதை அறிந்தும் நான் உன்னை
நேசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
என் நெஞ்சில் ஈரம் உள்ளவரை
நீ என் நெஞ்சோடு தான் இருப்பாய்..
நீ என்னை...
என் விழியன் கனவில் புது உலகம் – காதல் கவிதை
விழியை கடந்து என்
உள்ளம் தொட்ட பூந்தாரகை நீ..
என் விழியின் கனவில்
புது உலகம் படைத்த
செந்தாமரை நீ..
ஓரக்கன் பார்வை கொண்டு
எனை தாக்கிய
ஒரு பட்டாம் பூச்சி நீ..
என் இதயத்தை இழுத்து
இன்பத்தை தரும்
தெவிட்டாத தேனமுது நீ..
இதையும் படிக்கலாமே:
காதலுக்கு விடுமுறை...
சின்ன பாவை உன் நெஞ்சில் – காதல் கவிதை
என் கண்களின் கதவை திறந்து
கனவை தீர்மானிப்பவளே..
உன் வண்ண சிரிப்பில் என்
வாழ்க்கையை அலங்கரிப்பவளே..
சின்ன பாவை உன் காதல் நெஞ்சில்
கொஞ்சி தவழ இடம் வேண்டும்..
உன் கைகள் கோர்த்து சிறு தூரம் நடக்க
தினம் தினம் தவிக்குது எந்தன்...
காதலும் ஒருவகை போதைதானோ – காதல் கவிதை
என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே..
கண்ணாடி முன்னே உன் முகம்
தேடினேன் குழப்பத்திலே...
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே...
என் கண்களை மூடியும்
உன்னை பார்த்தேன் உறக்கத்திலே..
காதலும் ஒருவகை போதைதானோ
உள்ளுக்குள் வெறி ஏற்றும் மாயை தானோ
தூக்கம் தொலைந்து,...