Home Tags Pana kashtam theera

Tag: pana kashtam theera

mahalashmi

கூழாங்கல்லை வீட்டில் இப்படி வைத்தால் கூரை வீடாக இருந்தாலும் அங்கே பணம் கொட்டும். நிறைவான...

கூரை வீடாக இருந்தால் அங்கே மகாலட்சுமி தங்க மாட்டாளா. மனநிறைவும், சந்தோஷமும், எந்த இடத்தில் நிறைவாக இருக்கின்றதோ அந்த இடத்தில் மகாலட்சுமி நிலையாக தங்கி விடுவாள். எந்த வீட்டில் வாஸ்து குறையில்லாமல், எல்லாம்...
thamarai-vithai-lakshmi

இந்த 3 பொருட்கள் எப்போதும் பூஜை அறையில் இருந்தால், கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம்....

எல்லா குடும்பத்திலும் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. மனித பிறவி எடுத்துவிட்டால், வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். கஷ்டம் இல்லாமல் இந்த பூமியில் எந்த ஜீவனும் வாழவில்லை. ஆகவே, கஷ்டத்தை கண்டு...
thilgam

தரித்திரம் தான் உங்கள் தலை எழுத்து என்று எழுதி இருந்தாலும், அதை அழித்துவிட்டு தாராளமான...

சில பேருடைய தலையெழுத்தை என்னதான் பரிகாரம் செய்தாலும் மாற்றவே முடியாது. அவர்கள் வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். வளர்ந்த பின்பும் கஷ்டம் தான் இருக்கும். வாழ்க்கையின் இறுதி கட்டத்திலும் கஷ்டம்தான் இருக்கும். இப்படி...
pillaiyar

விநாயகருக்கு இந்த விளக்கு ஏற்றி வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் அடித்து...

விநாயகர் வழிபாடு செய்தால், விடாப்பிடியாக நம்மை விரட்டி அடிக்கும் கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அதிலும் கஷ்டங்கள் தீருவதற்கு விநாயகரை பிரத்தியேகமாக எப்படி வழிபாடு செய்ய...
wake-up-lakshmi

அள்ள அள்ள குறையாத செல்வ வளத்தை பெற வேண்டுமென்றால் காலையில் எழுந்தவுடன் ஆரஞ்சு நிறத்தை...

இன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் முதலாவதாக இருப்பது பணத்தடை. பணம் வருவதில் நிறைய தடைகள். அதை உடைத்தெறிய நாம் செய்ய வேண்டிய எளிமையான சில விஷயங்களை தான் இன்று நாம் பார்க்கப்...
vetrilai-cash

இந்த புதன்கிழமை வெற்றிலையின் மேல் இதை தடவினால், அடுத்த புதன்கிழமைக்குள் பணக்கஷ்டம் எல்லாம் தீரும்....

வெற்றிலையை, வெற்றி இலை என்று கூட சொல்லலாம். வெற்றிலையை வைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரம் எதுவாக இருந்தாலும் அது நமக்கு முழு வெற்றியை கொடுக்கும். குறைந்த செலவில் எளிமையான இந்த வெற்றிலை பரிகாரத்தை...
wheat

இரவு தலையணைக்கு அடியில் இந்த 1 பொருளை வைத்து தூங்கினாலே போதும். தூங்கும் போதே...

அந்த காலத்தில் கடவுளின் திருவுருவப்படம் இல்லாத சமயத்தில், பூமியில் வாழ்ந்த மக்கள் எல்லாம் சூரியனை தான் கடவுளாக நினைத்து வழிபாடு செய்து வந்தார்கள். இந்த பூலோகத்தில் கண்கண்ட கடவுள் என்றால், அது அந்த...
cash2

இந்த பொருட்கள் எல்லாம் உங்களுடைய வீட்டில் இருந்தால் உடனடியாக தூக்கி குப்பையில் போட்டு விடுங்கள்....

நம்முடைய வீட்டிற்கு கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக எவ்வளவோ பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் வீட்டில் இருப்பவர்கள் பின்பற்றி வருவார்கள். ஆனால் சில்லறை தனமாக சில விஷயங்களை செய்து விட்டு, தரித்திரத்தை அவர்களே தேடிக்கொள்வார்கள்....
indhu-uppu

இந்த உப்பு இல்லை என்றால் உங்களுடைய வீட்டில் ஒரு காரியம் கூட உருப்படியாக நடக்காது....

கல்லுப்பை வைத்து நமக்கு நிறைய பரிகாரங்கள் சாஸ்திர ரீதியாகவும் தாந்திரிக ரீதியாகவும் சொல்லப்பட்டுள்ளது. வெறும் கல்லுப்பை எடுத்து அழுகின்ற குழந்தைக்கு திருஷ்டி சுற்றி போட்டால், எந்த அளவுக்கு வேலை செய்யும் என்பது நாம்...
cash-mahalakshmi

நம்முடைய வாழ்க்கையில் விடாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பணக்கஷ்டத்தை விரட்டி அடிக்க மனபூர்வமாக இந்த 1...

நமக்கு பணக்கஷ்டம் வருவது என்பது இயல்புதான். ஆனால் வந்த பண கஷ்டம் நிரந்தரமாக நம் வீட்டிலேயே தங்கி விடக் கூடாது. கஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு உண்டான வழி, உடனடியாக கிடைத்துவிட்டால் வந்த பண...
kitchen-cash

சமையலறையில் இந்த தவறுகள் அடிக்கடி நடந்தால், உங்கள் குடும்பத்திற்கு ஏதோ ஒரு பணக்கஷ்டம் வரப்போகிறது...

பணக்கஷ்டம் நமக்கு வரப்போகிறது என்பதை உணர்த்துவதற்கு முன்கூட்டியே சில சகுன அறிகுறிகள் நமக்கு தெரியும். ஆனால் அதை எல்லாம் நாம் மனப்பூர்வமாக நம்ப மாட்டோம். பண கஷ்டம் வந்த பிறகு யோசிப்போம். ஓஹோ...
annasipoo

அடுத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வாழ்க்கையில் உயர வேண்டுமா? ஒரே 1 அன்னாசி பூவை...

நம்முடைய எல்லார் மனதிலும் ஒரு ஆசை உண்டு. அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும். அடுத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நம்முடைய வாழ்க்கை மேன்மேலும் உயரத்தில் செல்ல வேண்டும். இன்னும்...
varahi-cash

வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை உங்கள் கையால் கட்டிப்போட்டாலே போதும். பண வரவு பல...

இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய பண கஷ்டத்தில் என்ன செய்தால் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற சிந்தனை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. எவ்வளவு தான் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வந்தாலும், கொஞ்சம் சிரமப்பட்டு...
cash-mahalakshmi

பாடாய்படுத்தி எடுக்கும் பண பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபட, ஒரு நாள் இப்படி குளிச்சு பாருங்க.

சாதாரணமாக ஒருவருக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினை என்பது வேறு. பாடாய்படுத்தி எடுக்க கூடிய பணப் பிரச்சனை என்பது வேறு. சில பேருக்கு அடிக்கடி மன கஷ்டம் வரும். ஆனால் ஏதாவது ஒரு வகையில்...
gajalakshmi-cash

பூஜை அறையில் இந்த வேர் இருந்தால் நீங்களும் நிச்சயம் பணக்காரர் ஆகலாம். நஷ்டம் நம்மை...

கடின உழைப்பும், விடா முயற்சியும் பணம் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளும் எவர் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அவர்கள் நிச்சயம் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் பணக்காரர் ஆவார்கள். இது...
room-home-cash

வீட்டின் தென்மேற்கு மூலையில் இந்த 3 பொருட்களை வைத்தால், 3 தலைமுறைக்கும் பணக்கஷ்டம் வராது....

நம்முடைய குடும்பம் வறுமையில் வாடாமல் இருக்க பல தலைமுறைகளுக்கு சந்தோஷமாக செல்வ செழிப்போடு வாழ்வாங்கு வாழ இந்த சின்ன பரிகாரம் உதவியாக இருக்கும். நாமும் நம் குடும்பமும் நமக்கு வரக்கூடிய அடுத்த தலைமுறைகளும்...
lakshmi-broom-thudaippam

வீட்டை கூட்டி சுத்தம் செய்யும் துடைப்பத்தை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. கஷ்டம்...

கஷ்டங்களை சரி செய்வதற்கு எத்தனையோ பரிகாரங்களை செய்வோம். எவ்வளவோ காசு செலவு செய்து பூஜை புனஸ்காரங்களை மேற்கொள்வோம். ஆனால் கஷ்டங்களை கடந்த பாடாக இருக்காது. பிரச்சனைகள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் சம்மணம் போட்டு...
agathi-keerai

தீர்க்கவே முடியாத பல நாள் கஷ்டத்தை கூட உடனடியாக தீர்க்க 1 கட்டு அகத்திக்கீரை...

வாழ்க்கையில் எதனால் இவ்வளவு துன்பங்கள் வருகிறது என்று தெரியாமல் கஷ்டத்தோடு கஷ்டமாக வாழ்க்கையை நடத்தி செல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு அவர்களுக்கு அந்த கஷ்டம் பழகிப் போய் இருக்கும். இயல்பான...
karunthulasi

துன்பங்கள் எல்லாம் உங்களை விட்டு தொலைதூரம் தலை தெறிக்க ஓட, ஒரே ஒரு துளசி...

ஒரே ஒரு துளசி இலையை வைத்து பலவிதமான பலன்களை கொடுக்க கூடிய, பல பரிகாரங்களை இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மகாலட்சுமி அம்சம் கொண்ட விஷ்ணு பகவானின் அம்சம் கொண்ட இந்த...
cash

தீராத பண கஷ்டத்தை கூட தீர்த்துவைக்கும் திருநீற்றுப்பச்சிலை. பண கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த...

தீராத பண கஷ்டம் உள்ளது. வரக்கூடிய பணம் கையில் நிலையாக தங்கவில்லை. கடன் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது எனும் பட்சத்தில் பின் சொல்லக்கூடிய இந்த சிறிய பரிகாரத்தை செய்து பாருங்கள். ஏதாவது ஒரு...

சமூக வலைத்தளம்

643,663FansLike