Tag: Panam Kastam Theera
திடீர் கெட்ட நேரத்தால் பெரிய பணக்கஷ்டத்தில் முடங்கி போய் விட்டீர்களா? பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில்...
இது நாள் வரை நல்லா தாங்க இருந்தேன். நல்ல சம்பளம், நல்ல வேலை, நல்ல தொழில், நல்ல குடும்பம், மனைவி பிள்ளை என்று என்னுடைய வாழ்க்கையில் பெரியதாக எந்த குறையும் இருந்ததில்லை. அளவோடு...
இந்த ஒரு நோட்டு உங்க கைக்கு வந்துட்டா, பிறகு பல லட்சங்கள் உங்கள் கைக்கு...
சில பொருட்கள் நமக்கு எந்த ரூபத்திலாவது, ஏதாவது ஒரு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து கையில் சேர்க்கும். அப்படி அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒரு, ரூபாய் நோட்டை பற்றி தான் இந்த பதிவின்...
மண் சட்டியை பூஜை அறையில் இப்படி வைத்து பூஜை செய்து பாருங்களேன். பணம், நகை...
இன்றைய காலக்கட்டத்தில் வருமானம் என்பது எவ்வளவு வந்தாலும் போதாமல் செலவுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது. அதற்காக செலவு செய்யாமலும் இருக்க முடியாது. ஆனால் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் வீண் விரயம் ஆகிக்...
இந்த ஒரு பொருளை வீட்டில் மறக்காமல் வாங்கி வச்சுக்கோங்க. அவசர தேவைக்கு, பணம் அப்பப்போ...
அவசரத் தேவைக்கு கையில் பணம் இல்லை என்றால் எல்லோருக்கும் மனதில் ஒரு கவலை வந்துவிடும். அவசர தேவைக்கு எப்போதாவது கையில் பணம் இல்லை எனும் போது இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்....
இந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால் நிறைய பணம் வரும். சீக்கிரம்...
நிறைய காசு நம் கைக்கு வருவதற்கு நேர்மறையான சுலபமான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நிறைய பணம் வந்து விட்டால், யார் வேண்டுமென்றாலும் சொந்த வீடு வாங்கலாம் அல்லவா....
கோடி கோடியாக பண மழையை கொட்டி தரும் ஒரே தீபம், இந்த தீபம் தான்....
கொஞ்சம் இஷ்டப்பட்டு அல்லது சிரமப்பட்டு இந்த ஒரு விளக்கை உங்களுடைய வீட்டில் தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டிற்குள் வராத நல்லது, வராத பணம், வராத தங்கம், வராத...
தெருக்கோடியில் இருப்பவர்களை கூட, பல கோடிக்கு அதிபதியாக்கும் ஜாதிக்காய்.
அதிர்ஷ்ட காற்று வீசினால் மட்டும்தான் தெருக்கோடியில் இருப்பவர் கூட பல கோடிக்கு அதிபதி ஆக முடியும். முன்பக்கம் வந்த அதிர்ஷ்டம், சொல்லாமல் கொள்ளாமல் பின்பக்கம் சென்று விட்டால், பல கோடிக்கு அதிபதியாக இருந்தவன்...
நிரந்தரமான பண வரவு கொடுக்கும் புத்தம் புதிய 10 ஆன்மீக குறிப்புகள். இதுவரைக்கும் நீங்கள்...
நிரந்தரமாக பண வருவை கொடுக்க எத்தனையோ பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதில் சிலவற்றை நாம் முயற்சி செய்து பார்த்திருப்போம். சிலருக்கு சில பரிகாரங்களில் உடனே பலன் கிடைத்தும் இருக்கும். சிலருக்கு சில பரிகாரங்களில்...
மணி பர்ஸில் தப்பி தவறி கூட இந்த 1 பொருளை வைக்காதீங்க. குறிப்பா ஆண்கள்...
நாம் பணம் வைக்கும் இடத்திலோ, பணம் வைக்கும் மணி பர்ஸிலோ, பணம் வைக்கும் டப்பாவிலோ, கட்டாயமாக இந்த ஒரு பொருளை வைக்கவே கூடாது. அது எந்த பொருள், அதிலும் ஆண்கள் அதை அதிகமாக...
ஒரு வீட்டின் வடகிழக்கு மூலை இப்படி இருந்தால் வந்த பணம், வந்த வழியிலேயே திரும்பி...
வந்த பணம் வந்த வழி தெரியாமல் வெளியே செல்கிறது என்று எத்தனை பேர் கஷ்டப்படுகின்றோம். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு சில காரணங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம்...
வாழ்க்கையில் பணக்கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. தினமும் பெருமாளுக்கு முன்பு இந்த 1...
வாழ்க்கையில் நமக்கு பண கஷ்டம் என்பதே வரக்கூடாது என்றால் முதலில் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். சோர்ந்து போய், வேலை செய்யும் நேரத்தில் ஓய்வு என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்கக் கூடாது....
இந்த தவறுகள் எல்லாம் உங்கள் வீட்டில் நடந்தால், நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும்...
பணம் சேருவதற்காக பொன் பொருள் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை செய்து பார்க்கின்றோம். ஆனால் ஏன் பலன் கொடுக்கவில்லை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கின்றோமா. சில பேர் ஒரு காலத்தில் ரொம்பவும் வசதி வாய்ப்புகளோடு வாழ்வார்கள்....
கட்டு கட்டாய் கைகளில் பணம் தங்க, உங்களுடைய கையை இந்த தண்ணீரில் கழுவுங்கள். பிறகு...
இது என்ன கையோ? வந்த பணம் ஒரு ரூபாய் கூட தங்கவில்லை. கைக்கு வந்த பணம் தண்ணீராக செலவாகிறது. பணத்தை கையில் தொடவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் கெட்ட கையாக உள்ளது. இந்த...
வீட்டின் வடக்கிழுக்கு மூலையில் இதை வைத்தால், பணம் போதும் போதும் என்ற அளவுக்கு வந்து...
ஏதாவது ஒரு பெரிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் ஆழமாக யோசிக்க தொடங்கி விடுவார்கள். தேவையை பூர்த்தி செய்ய நிறைய செலவு ஆகும். என்ன செய்வது. கடன்...
பணம் கையில் தங்க பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள்
மாதத்தின் முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை வேலைக்கு சென்று விட்டு, அடுத்த மாதம் துவக்கத்தில் வரப்போகும் சம்பளத்தை எதிர்பார்த்து பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த பணம் வந்ததும் முதலில் என்னென்ன...
பணம் நிரந்தரமாக நமது கையில் தங்க இந்த பரிகாரங்களை செய்தால் மட்டும் போதும்
நமது கைக்கு வரும் பணத்தை எப்பொழுதும் பூஜை அறையில் வைக்கக் கூடாது. ஏனென்றால் பணம் பல்வேறு நபர்களின் கைகளுக்குச் சென்று மாறி மாறி வந்திருக்கும். பூஜை அறை என்பது தெய்வத்தன்மை மிகுந்த இடமாக...
இந்த திசையில் பணத்தை வைத்தால் பணம் தண்ணீர் போல செலவாகிக் கொண்டே தான் இருக்கும்....
நிறைய வருமானம் வருகிறது. ஆனால் வந்த வருமானத்தை எங்களால் சேமிக்க முடியவில்லை. கையிலிருக்கும் பணம் தண்ணீராக செலவாகின்றது எனும் பட்சத்தில், பணத்தை எந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். எந்த இடத்தில் பணத்தை...
இந்த இரண்டு பொருள்களை மட்டும் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டால் போதும், உங்களின்...
பணம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை நடத்துவது என்பதே கடினமாக இருக்கும். ஆகவே அல்லும், பகலும் ஓடி, உழைத்து பணத்தை சம்பாதிக்கின்றோம். இப்படி கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதுமா? அதனை தக்க வழியில்...
சனிக்கிழமை பசுமாட்டிற்கு 1 கட்டு இந்த பொருளை வாங்கிக் கொடுத்தால், பணம் சேராதவர் கையில்...
சில பேர் என்ன தான் பணத்தை இழுத்து பிடித்து சேமித்து வைத்தாலும், அவர்களுடைய கையில் பணம் தங்கவே தங்காது. தண்ணீர் போல பணம் கரையும். சேமிப்பு கரையும். இப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால்...
பணம் நம்மிடம் நிற்காமல் ஓட்டம் எடுப்பதற்கு நாம் செய்யும் இந்த சின்ன சின்ன தவறுகள்...
எது நமக்கு வேண்டாம் என்று நினைக்கின்றோமோ, அது நம்மிடமே நிலையாக இருக்கும். எது நமக்கு வேண்டும் என்று நினைக்கின்றோமோ அது நம்மை விட்டு சீக்கிரம் பிரிந்து சென்றுவிடும். இதுதான் இயல்பு. இந்த வரிசையில்...