Tag: Panam Kastam Theera
வீட்டில் பணம் கட்டு கட்டாய் சேற தீபாவளியன்று வாங்க வேண்டிய முக்கியமான ஐந்து பொருட்கள்
தீபாவளி என்றாலே தீப ஒளியில் வீடு முழுவதும் ஐஸ்வர்யம் பெருகி நாம் ஏற்றி வணங்கும் தீபத்தின் வழியாக மகாலட்சுமி தேவி நமது வீட்டிற்குள் வாசம் செய்வதாகும். இவ்வாறு தீபம் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து,...
நிரந்தரமா நீங்கள் பணக்காரராக மாற வேண்டுமா? ஒரே 1 ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும்.
நிரந்தரமாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. உண்மையாக கஷ்டப்பட்டு நேர்மையான வழியில் சென்று கடின உழைப்பை முதலீடாக போட்டால் நிச்சயமாக எல்லோராலும் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு...
இந்த விளக்கை 9 வாரங்கள் தொடர்ந்து ஏற்றி வந்தால் கண் திருஷ்டிகள் அகன்று தடைபட்டுக்...
ஒவ்வொருவருக்கும் இனிமையான வாழ்வு அமைய வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். அவ்வாறு இனிமையான வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் கண்திருஷ்டி ஏற்பட்டால் தீராத துயரத்தை மாட்டிக்கொள்வார்கள். நடந்துகொண்டிருக்கும் நல்ல விஷயங்களும் ஏதேனும் ஒரு பிரச்சனையில்...
பணம், பதவி, தூக்கும், நிம்மதி, பொன், பொருள் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக...
எப்போதுமே பணம், பெயர், புகழ், பதவி இவைகளை நாம் தேடி அலையக் கூடாது. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நம்முடைய பின்னால் வரவழைக்க வேண்டும். இதற்கு விடாமுயற்சியும் மனவுறுதியும் கட்டாயம் நமக்குத் தேவை....
கட்டுக்கட்டாக பணத்தை சேர்க்கும் கருந்துளசி. கருந்துளசி இலைகளுடன் இந்தப் பொருளையும் சேர்த்து வைத்தால், பணத்தை...
கட்டுக்கட்டாக வீட்டு பீரோவில் பணத்தை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நாம் எல்லோருக்கும் இருப்பது தான். ஆனால் என்ன செய்வது, அந்த யோகம் எல்லோருக்கும் வாய்ப்பது கிடையாது. இருந்தாலும் நமக்கு...
1 கைப்பிடி சில்லறை காசை எடுத்து இப்படி வையுங்கள் போதும். எங்கு இருக்கும் பணமும்...
நான் சம்பாதிக்கக்கூடிய பணம் கொஞ்ச பணமாக இருந்தால் கூட பரவாயில்லை. அந்த பணம் வீண் விரயம் ஆகாமல் நம் வீட்டில் தங்கி இருக்க வேண்டும். நாம் சேமிக்கக்கூடிய பணத்தை நம் குடும்பத்திற்கு நல்ல...
4 வர மல்லி இருந்தால் போதும். எதையும் உங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம். வர மல்லியில்...
அந்த காலத்திலிருந்தே தனியா, தாந்திரீக ரீதியாக நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. நம்முடைய முன்னோர்கள், குறிப்பாக நம்முடைய பாட்டிமார்கள் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் பணத்தை சேர்த்து வைப்பார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த...
பணம் நம் கையில் வந்து சேராமல் இருக்க நாம் செய்யக்கூடிய இந்த 2 தவறுகளும்...
பணம் நம் கையில் வந்து சேராமல் இருக்க பல வகையான காரணங்கள் உள்ளது. அதில் ஒரு சில காரணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பணம் இருப்பவர்களிடம்...
வீட்டில் ஆங்காங்கே இந்த 1 பொருளை வைத்தாலே போதும். பணம் வீண் விரயம் ஆவது...
நமக்கு வருமானமாக வரக்கூடிய பணம், வீண் விரயம் ஆகாமல் சேமிப்பில் தங்கினாலே போதும், வறுமை என்பது இருக்காது. வரக்கூடிய வருமானத்தை வீண் செலவு இல்லாமல் எப்படி சேமிப்பது என்று தெரியாமல் தான், பலபேர்...
இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பண வரவு அதிகரித்து விரைவில் சொந்தவீடே வாங்கிடலாம்
பணம் இருப்பவர்களிடமே அதிக அளவு பணம் சேர்ந்து கொண்டிருக்கும். பணம் இல்லாதவர்களிடம் சிறிதளவு பணம் சேருவதற்கு கூட பெரும்பாடாக தான் இருக்கும். ஏன் இந்த நிலைமை? இதனை எவ்வாறு மாற்றுவது? இவ்வாறான கேள்விகள்...
இந்த 6 விஷயங்களை கவனிக்காமல் புறக்கணிப்பதால் உங்கள் வீட்டில் பணப்பற்றாக்குறை மற்றும் எதிர்மறை சக்தி...
வாழ்வில் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் வந்து கொண்டேதான் இருக்கும். அதிலும் பலருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகள் வரத்தொடங்கும். இவ்வாறு இருப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் யோசிப்பதில்லை. சிலர் நம் தலைவிதிப்படி தான்...
நம் கையில் இருக்கும் பணம் நமக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வீண் விரயம் ஆவதற்கு...
சம்பாதித்த பணம் நம் கையில் தங்காமல் இருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சில காரணங்களை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே வீட்டில் இருக்கும் பெண்கள் தாங்கள்...
உங்களுக்கு வரக்கூடிய கெட்ட நேரத்திலும், பணகஷ்டம் வராமல் இருக்க, உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த...
நமக்கு வரக்கூடிய கெட்ட நேரத்திலும் பணகஷ்டம், பணவிரயம் என்பது வரவே கூடாது. தேவைக்கு ஏற்ப கைக்கு பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பணம் சம்பாதித்துக் கொண்டே கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம்....
இந்த தவறுகளை நீங்கள் செய்பவர்களாக இருந்தால், கட்டாயம் எந்த காலத்திலும் உங்கள் கையில் பணம்...
இந்த தவறுகளை செய்வதன் மூலமாக கூடவா நம் கையில் பணம் தங்காது, என்று நினைக்கக் கூடிய அளவிற்கு சில தவறுகளை பற்றி தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இந்த பதிவை படித்து...
கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு கடந்து போக, வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் உங்களிடம் குடியிருக்க,...
கஷ்டங்களை நாம் கடந்து போக வேண்டுமென்றால், 'இதுவும் கடந்து போகும்!' என்று பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே செல்ல வேண்டும். முடிந்தவரை நடந்த கெட்ட விஷயங்களையே நினைத்துக் கொண்டு மனம் வருந்தி,...
அடுத்தவர்களிடம் இருந்து பணத்தை இப்படி வாங்கி பாருங்கள். பணத்தை சேமிக்க, இந்த 2 விரல்களில்...
வாழ்க்கையில் இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு எத்தனை போராட்டங்கள். பல போராட்டங்களை கடந்து, நம் கைக்கு அந்த பணம் வந்து சேர்ந்தாலும், அதை சேமிக்க முடியவில்லையே. இதற்கு எத்தனையோ பரிகார முறைகள், எத்தனையோ வழிபாட்டு...
அட, இந்தப் பிள்ளையாரை வியாழக்கிழமை அன்று கும்பிட்டு வந்தால், வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதா? இத்தனை...
இந்த பணத்தை சம்பாதிப்பதில் தான் எத்தனை போராட்டம். எவ்வளவு கஷ்டங்கள். என்ன செய்தாலும், பணத்தை சம்பாதிக்க முடியவில்லை! அப்படியே அடித்து பிடித்து அந்த பணத்தை சம்பாதித்தாலும், சேமிப்பில் வைக்க முடியவில்லை. சேமிப்பில் வைத்தாலும்...
உங்களுடைய அவசர தேவைக்கு, தேவையான பணம் உடனே உங்கள் கையை வந்து சேரும். ஒரே...
இன்றைய சூழ்நிலையில் பணம் வேண்டும் என்று யார், யாரைப் போய் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்லுவார்கள். காரணம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. செய்வதற்கு வேலை கிடையாது. நிறைய மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களையும் வருமானத்தையும் இழந்து...
தன ஆகர்ஷனத்தை தடையில்லாமல் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் தனியா! 10 தனியா விதைகள்...
இன்றைய சூழ்நிலையில் 10 கோடிக்கு அதிபர் ஆகின்றோமோ இல்லையோ, பத்து ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ்ந்தால் போதும், என்ற நிலைமைதான் நமக்கு நிலவி வருகின்றது. நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் சரிவர...
பீரோவில் இந்த 1 பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! 1 நிமிடத்தில் உங்கள் வீட்டு...
பணத்தை இரட்டிப்பாக்க கூடிய வித்தையை யாருக்குத்தான் கற்றுக்கொள்ள ஆசை இருக்காது? பொறுமையும், ஆர்வமும், திறமையும் சேர்ந்திருக்கும் இடத்தில் கட்டாயமாக வருமானம் பெருகிக் கொண்டேதான் இருக்கும். கஷ்டப்பட்டு உழைத்தால் நிச்சயமாக ஒரு நாள் இல்லை...