Tag: tamil manthiram
ஜபித்ததும் பலன் தரும் முக வசிய மந்திரம்
மானிடராய் பிறந்த அனைவருக்கும் அழகின் மீது எப்போதும் சற்று ஆர்வம் அதிகம் தான். அழகோடு சேர்ந்து வசீகரிக்கும் முகத் தோற்றத்தையும் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக நமது...
கேட்டதை கொடுக்கும் காமதேனு காயத்ரி மந்திரம்
தேவலோகத்தில் உள்ள பசுவின் பெயரே காமதேனு. நாம் கேட்கும் அனைத்தையும் தரும் சக்தி இந்த பசுவிற்கு உண்டு என்று கூறுகிறது புராணங்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் காமதேனுவை பூஜிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றால்...
ஒரே ஒரு முறை ஜெபித்தாலே பாவங்களை போக்கும் மந்திரம்
நமது முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நாம் செய்த பாவ வினைகளும் நம்மை துரத்துகின்றன. அதனால் தான் நாம் இப்பிறவியில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று ஞானிகள் பலர் கூறி நாம்...
எப்பேற்பட்டதையும் நடத்திக்காட்ட உதவும் நரசிம்மர் மந்திரம்
சிலர் பல காலமாக ஒரு வேலையை முடிக்க முயற்சித்து வந்தாலும் அதில் எப்போதும் ஏதாவது ஒரு தடை வந்துகொண்டே இருக்கும். தொழிலில் தடை, வேலையில் தடை இப்படி பலருக்கு பல விதமான தடைகள்...
துன்பங்களை பறந்தோட செய்யும் முருகன் துதி
முருகனுக்குரிய செவ்வாய் கிழமைகளிலும், கந்த சஷ்டி நாட்களிலும், கிருத்திகை அன்றும், தைப்பூசம் அன்றும் முருகனுக்குரிய வேறு சில நாட்களிலும் கீழே உள்ள துதியை கூறுவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும்...
வாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்
மனிதர்களுக்கு பல இன்னல்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அவை அனைத்தையும் போக்கி சுகமாக வாழ இறைவனை வணங்குவது தான் ஒரே வழி. அப்படி இறைவனை வணங்குகையில் சில மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம்...
இன்றைய நாள் சிறப்பாக அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள் போதும்
கடவுள்களில் முழு முதற்கடவுளாய் அறியப்பட்டவர் விநாயகர். அந்த காலத்தில் பெரியோர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு முதலில் விநாயகரையே வணங்கினர். அதுபோல நாமும் காலையில் விநாயகரை வணங்குவதோடு கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம்...
சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி ? ஒரு பயிற்சி
இந்த உலகில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர்கள் நம் சித்தர் பெருமக்கள். அவர்களை தரிசித்து அருள் பெற்று குருவாய் ஏற்று வாழ்ந்து வந்தால் நமக்கு எந்த இடையூறும் நேராது. பல அற்புத மகிமைகளை கொண்ட சித்தர்களை காண்பதென்பது...
சகல செல்வங்களையும் பெற உதவும் மந்திரம்
சிலர் என்ன தான் கடினமாக உழைத்தாலும் சகல செல்வங்களும் அவர்களிடம் சேர்வதில்லை. இதற்கு காரணம் கிரக தோஷமாக இருக்கலாம். நம்முடைய தோஷங்கள் அனைத்தையும் விலக்கி வீடு, வாகனம் என சகல செல்வங்களையும் பெற...
கெட்ட சகுனம், கெட்ட கனவு போன்ற பாதிப்பில் இருந்து விடுபட உதவும் மந்திரம்
பொதுவாக சிலரது வீட்டில் ஏதாவது ஒரு கெட்ட சகுனம் நடந்தால் அதை நினைத்து மிகவும் அஞ்சுவதுண்டு. அதே போல கெட்ட கனவு கண்டாலும் என்னசெய்வதென்று தெரியாமல் தவிப்பதுண்டு. கெட்ட சகுனமோ அலலது கெட்ட...
எந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்
மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் சும் சுக்ராய நமஹ
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை...
பதவி உயர்வு பெற, திருமண தடை நீங்க, வேலை கிடைக்க ஒரே மந்திரம்
இந்த உலகில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. எந்த பிரச்சனை இருந்தாலும் அதில் இருந்து விடுபட இறை அருள் இருந்தால் போதும். அந்த வகையில் திருமணத்தடை, பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் இப்படி...
திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க உதவும் மந்திரம்
இந்த காலத்தில் பல பேருக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தோஷங்களையும் நீக்கும் சக்தி கடவுளிடம் இருக்கிறது. அந்த வகையில் துர்கை அம்மனை...
இந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு
சிலர் கடவுளை வணங்கும் சமயத்தில் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். ஆனால் சிலர் மந்திரங்களை ஜெபிக்காமல் மனதார இறைவனை தொழுவது வழக்கம். இறைவனை எப்படி வணங்கினாலும் அவர் நமக்கு அருள்புரிவார் என்பதே உண்மை. அவரது...
நல்ல காரியங்களை விரைவில் கை கூடச் செய்யும் கருட காயத்ரி மந்திரம்
இந்துக்கள் பெரும்பாலும் சகுனம் பார்ப்பதுண்டு. வெளியில் கிளம்பும்போது கருடன் வானில் சுற்றினால் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இப்படி கருடனை வைத்து நல்ல சகுனங்களை பார்ப்பதும் கருடனை வழிபடுவதும் இந்துக்களின்...
எதையும் துணிவோடு சாதிக்க உதவும் மகா மந்திரம்
ஒருவர் எதிலும் வெற்றி பெறாமல் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் உள்ளத்தில் இருக்கும் தளர்ச்சியும், எதையும் செய்வதற்கு பயப்படும் மனநிலையுமே ஆகும். இவை இரண்டையும் போக்கி செய்யும் காரியம் அனைத்திலும்...
கேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம்
நான் கேட்டதை மட்டும் இறைவன் ஏன் தருவதே இல்லை என்று சிலர் நினைப்பதுண்டு. அதற்கு காரணம் அவர்களின் பூர்வ ஜென்ம வினையாக இருக்கலாம். கவலையை விடுங்கள் மந்திரத்தை கூறி இறைவனை வணங்குவதன் மூலம்...
சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்
மும்மூர்த்திகளில் முதல்வரான சிவனை வணங்குவதன் மூலம் நாம் அளவற்ற நன்மைகளை பெறலாம். காலத்தை கடந்து நிற்கும் அவர் நினைத்தால், நாம் வாழும் காலத்தில் நமக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தர முடியும். அந்த...
வீட்டில் செல்வம் பெறுக உதவும் லட்சுமி கணபதி மந்திரம்
பொதுவாக சிலரது வீட்டில் செல்வம் சேருவது கிடையாது இதற்கு ஜாதக ரீதியாக பல காரணங்கள் உண்டு. ஆனால் அந்த தோஷங்களில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வதை சேர்க்க உதவும் ஒரு மந்திரம் உண்டு...
திடீர் பண வரவை தரும் அற்புதமான மந்திரம்
சிலர் கடுமையாக உழைத்து சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். தன் நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அவருக்கு தன் பணத்தை கடனாக கொத்துருப்பார்கள் ஆனால் அந்த நண்பனோ வாங்கிய கடனை கொடுக்க இதோ...