Home Tags Valvil munnera valigal

Tag: Valvil munnera valigal

pachai-karpooram

வாழ்க்கையில் உங்களை முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடும் எப்பேர்பட்ட தடைகளையும் தகர்க்கும் பச்சைக் கற்பூரம்.

சில பேரை நாம் பார்த்திருப்போம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற உத்வேகமே இருக்காது. உதாரணத்துக்கு சிறிய பிள்ளைகளாக இருந்தால் சரியாக படிக்கவே மாட்டார்கள். சரியாக விளையாட மாட்டார்கள்....
pillaiyar-worship

இருண்டுபோன உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மறுமலர்ச்சி வரும். கைமேல் பலனை கொடுக்கும் 3 முத்தான...

நம்முடைய துயரங்களை துன்பங்களை தீர்த்து வைப்பதற்கு நிறைய வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், அதில் குறிப்பிட்ட சில வழிபாட்டு முறைகளுக்கு சக்தி அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட சக்தி வாய்ந்த திதிகள் வரக்கூடிய நாளில்,...
cash-jathikkai

3 ஜாதிக்காய் மட்டும் உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் போதும். நீங்கள் மண்ணைத் தொட்டாலும்...

சில பேர் மண்ணை தொட்டாலும் அது பொன்னாக மாறக்கூடிய ராஜயோகம் இருக்கும். இவர்கள் இந்த உலகத்தில் யோகக்காரர்கள். இப்படிப்பட்ட யோகக்காரர்கள் எந்த ஒரு வேலையை தொடங்கினாலும் அதில் அவர்களுக்கு வெற்றி தான். ஆனால்...
enemy

இந்த பொருளை வாயில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன பேசினாலும் அது அப்படியே பலிக்கும். எதிராளியால்...

வாய்ஜால வித்தையில் ஜெகஜாலக்கில்லாடி ஆக இருப்பவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களுக்கு திறமை என்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பேசிப்பேசியே காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். சிலபேர் பேசும் போது, அவர்களை எதிர்த்துப் பேசி நம்மால்...
marikozhunthu

கொஞ்சம் மரிக்கொழுந்து இருந்தால் போதும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும் புகழும், உச்சியைத்...

எல்லோராலும் நாம் மதிக்கப்பட வேண்டும். எல்லோரது முன்பும் தலைநிமிர்ந்து வாழவேண்டும். அந்தஸ்தும் மரியாதையும் நம்மை தேடி வர வேண்டும். இன்னும் மேலே சொல்லப்போனால் எல்லோருக்கும் பிடித்தவர்களாக நாம் மாற வேண்டும். புகழ் நம்மை...
murugan-vel

உதவாக்கரையாக இருப்பவர்கள் கூட, வாழ்க்கையில் ஓஹோவென முன்னேறி விடலாம். தலைநிமிர்ந்து கௌரவமாக வாழ்க்கையை நடத்திச்...

சில சமயங்களில் சில பேருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. நாமே நிறைய பேரை பார்த்து இருப்போம். ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவன், ஒரு சில நாட்களிலேயே கடகடவென முன்னேறி சொந்த...
ven-naval-maram

அதிகாரம், ஆளுமை, அடுத்தவர்களை அடக்கி ஆளும் திறமை இவை அனைத்தையும் பெற இறைவனுக்கு இந்த...

அடுத்தவர்களை அடக்கி ஆளும் திறமை நம்மிடம் இருந்து விட்டாலே போதும். இந்த உலகத்தை சுலபமாக வென்று விடலாம். அடுத்தவர்களை அடக்கி ஆள்வது என்றால் என்ன? அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வதா. கிடையாது, நாம் சொல்லும்...
athirshta-devi

தினமும் கால் பாதங்களை இப்படி கழுவினால், உங்களை பிடித்த பீடை, தரித்திரம் கஷ்டம் அனைத்துமே...

இந்த பூமியில் வாழக்கூடிய மனிதர்களில் இரண்டு ரகம் உண்டு. ஒரு சிலர் எந்த முயற்சியையும் செய்யவே மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டம் பதவி பெயர் புகழ் இவை அனைத்தும் தேடிவரும். அதிர்ஷ்ட காரர்களாக...
thilagam

தினமும் இதை மட்டும் நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். உங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு...

நாமும் நன்றாக இருக்க வேண்டும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும். இந்த எண்ணத்தை கொண்டவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் நன்றாகத்தான் இருப்பவர்கள். அவர்களுக்கு லட்சுமி கடாட்சத்தில் எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது....
thilagam

எதையும் சாதிக்கும் துணிச்சல் தரும் விபூதி. இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டால், இந்த...

வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் இருக்க வேண்டியது மன உறுதியும், மன தைரியமும் தான். பயத்தை விடுத்து கோழைத்தனத்தை விடுத்து யாரொருவர் தைரியமாக துணிச்சலோடு செயல்படுகிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில்...
sombu1

உடம்பில் இருக்கும் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரும் சோம்பு! இதை தெரிந்து கொண்டால் பெயர்...

சில பேர் அறிவாளியாக இருப்பார்கள், திறமைசாலியாக இருப்பார்கள், எதையும் சாதிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் அவர்களால் முன்னேற முடியாததற்கு காரணம், அவர்கள் மிகமிக சோம்பேறியாக இருப்பார்கள். இந்த சோம்பேறித்தனம் எந்த...
amman3

இருளில் இருக்கும் உங்களது வாழ்க்கை பிரகாசமானதாக மாற, சிறிய துண்டு கருப்பு நிறத் துணி...

இருட்டாக இருக்கக்கூடிய கருப்பு நிறத் துணி, எப்படி நம்முடைய வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும்? என்று தானே சிந்திக்கிறார்கள். நம்பிக்கையோடு நினைத்தால் நிச்சயமாக எல்லாமே சாத்தியம்தான். கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய துணியில் ஒரே ஒரு...
vibuthi

சங்கடங்கள் உங்களை விட்டு விலகி, சகல சந்தோஷமும் உங்களைத் தேடி வந்து ராஜா வாழ்க்கையைக்...

நம்முடைய நெற்றி என்பது எப்போதுமே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது. தூங்கும்போது கூட நெற்றியில் விபூதியோ, குங்குமமுமோ, சந்தனமோ ஏதோ ஒரு திலகம் வைத்து கொண்டு தான் தூங்க வேண்டும். ஏனென்றால் கெட்ட...
cash8

பல நாள் பணக்கஷ்டம், ஒரே நாளில் காணாமல் போக, ஒரே 1 ஏலக்காய் போதும்....

ஒரே நாளில், ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக மாற வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது. ஆனால் ஒரே இரவில் ஓபாமா ஆகி விட முடியுமா? நிச்சயமா முடியாதுங்க! உழைக்காமல், கஷ்டப்படாமல்,...

இந்த சுவாமியின் திருவுருவப்படம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்தால், எந்த கெட்ட நேரமும்...

மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் அனுபவிக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் இது தான். வாழ்க்கையில் கெட்ட நேரம் வரும்போது அவர்களுக்கு கெட்டது நடக்கும். நல்ல நேரம் வரும் போது அவர்களுக்கு நல்லது நடக்க தொடங்கும்....
deepam

காமாட்சி அம்மன் விளக்கில் இந்த ஒரு பொருளை போட்டு தீபம் ஏற்றினால், இருள் சூழ்ந்த...

நம்முடைய வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் இருள் என்ற கஷ்டம் சூழ கூடாது என்பதற்காகத் தான், தினம் தோறும் வீட்டில் தீப வழிபாட்டை செய்து வருகின்றோம். வீட்டில் தீப வழிபாட்டிற்காக, நாம் பயன்படுத்தும் விளக்கு...
hanuman1

சனிக்கிழமைகளில் இப்படி விரதம் இருந்து, இந்த தெய்வங்களை வழிபட்டாலே போதும். சகல தோஷங்களும் நீங்கி,...

பொதுவாகவே சனிக்கிழமைகளில் சில நல்ல காரியங்களை நடத்தக்கூடாது என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் வாரம்தோறும் வரும் சனிக்கிழமை அன்று விரதமிருந்து வேண்டுதல் வைத்து, சில தெய்வங்களை வழிபாடு செய்து வந்தோமேயானால்...
pooja-room-lemon

வெற்றியை நமக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள, ஏமாற்றத்தை எட்டாத தூரத்திற்கு தள்ளிவிட, வெறும் 1...

நிறைய பேருக்கு தங்களுடைய வாழ்க்கையில் வெற்றி என்பது கிடைக்கும். ஆனால், அந்த வெற்றியை அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக அந்த வெற்றியை, விதி தட்டிப் பறித்துக் கொள்ளும். எடுத்துக்காட்டிற்கு...
shivan1

தொட்டதெல்லாம் வெற்றி அடைய, தினமும் 1 டம்ளர் தண்ணீரை இப்படி பருகினால் போதுமே! இந்த...

நம்பிக்கையோடு ஒரு சிறிய கல்லைப் பார்த்து, அதை கடவுளாக பாவித்து, உண்மையான பக்தியோடு வணங்கி வழிபாடு செய்தால் அந்த கல்லும் கடவுளின் சிலையாக மாறும் என்பதுதான் நம்பிக்கை. அதேபோல் ஒரு தம்ளர் தண்ணீரை...

விதி! உங்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல், அதல பாதாளத்தில் தள்ளிக்கொண்டே இருக்கின்றதா? அந்த விதியையும்...

வாழ்க்கையில் எல்லோருக்கும் உள்ள ஒரு பிரச்சனை இது. 'ஜான் ஏறினால் முழம் சறுக்கும்' என்று சொல்லுவார்கள். வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து, முட்டிமோதி, போராடி ஏதாவது ஒரு...

சமூக வலைத்தளம்

643,663FansLike