Tag: valvil vetri pera tips
- Advertisement -
சோம்பல் நீக்கும் ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடு
நிறைய பேர் இரவு தூங்கச் செல்லும்போது, நாளைக்கு இந்த உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய அளவுக்கு ப்ளான் போடுவாங்க. காலையில எந்திரிக்கணும், அந்த வேலையை முடிக்கணும், இந்த வேலையை முடிக்கணும், எந்த வேலையிலும் பின்னடைவு...
வளர்ச்சி தரும் முருக மந்திரம்
மனிதர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் தீருவதற்கு, எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஏதேதோ பரிகாரங்களை தேடி ஓடுகின்றோம். தேவையே இல்லாமல் பணத்தை செலவழிக்கின்றோம். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு,...
வெற்றி தரும் முருகர் மந்திரம்
ஒருமுறை வீழ்வது தோல்வி அல்ல. ஆனால் விழ்ந்தே கிடைப்பதுதான் தோல்வி என்று சொல்லுவார்கள். ஒரு முறை முயற்சிகளில் தோல்வி அடைந்து விட்டால் அந்த தோல்வியை நினைத்து அப்படியே இருந்து விடாமல், மீண்டும் மீண்டும்...
திறமையை வெளிக் கொண்டு வரும் திலகம்
எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு திறமை, புத்திசாலித்தனம் இருக்கத்தான் செய்கிறது. சில பேருக்கு அந்த புத்திசாலித்தனமும் திறமையும் சீக்கிரம் வெளிப்படும். சில பேருக்கு அது வெளி வருவதற்கான நேரம் கொஞ்சம் அதிகமாக எடுக்கும். உங்களுக்குள்...
வாழ்க்கையில் ஜெயிக்க முத்தான 3 பரிகாரம்
எல்லோராலும், எல்லா விஷயத்திலும் வாழ்க்கையில் ஜெயித்து விட முடியாது. சில பேருக்கு சிலது கிடைக்கும். சில பேருக்கு சிலது கிடைக்காமல் இருக்கும். உதாரணத்திற்கு, சிலருக்கு கணவன் மனைவி அன்பான குழந்தை குடும்பம் கிடைத்திருக்கும்....
இருண்டு போன உங்கள் வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பரிகாரம்
சில மனிதர்களால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. எந்த முயற்சிகளை எடுத்தாலும் தோல்வி. எதைத் தொட்டாலும் பிரச்சனை. பேசினாலும் பிரச்சினை, பேசாமல் இருந்தாலும் பிரச்சனை, வேலைக்கு போனாலும் பிரச்சினை வேலைக்கு போகவில்லை என்றாலும்...
வாழ்வில் விஸ்வரூப வெற்றி பெற பரிகாரம்
சில பேர் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வர வேண்டும் என்று அயராது உழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு சாதாரண வெற்றி என்பது கூட கிடைக்காது. எங்கிருந்து விஸ்வரூப வெற்றியை அடைவது. செய்யும் தொழில், வேலை,...
வெற்றியைத் தரும் வழிபாடு
வாழ்க்கை என்றாலே வெற்றி தோல்வி இரண்டும் வரத்தான் செய்யும். தோல்வியை கண்டு துவண்டு போகவும் கூடாது. வெற்றியை கண்டு தலைகனத்தில் ஆடவும் கூடாது. இரண்டையும் பேலன்ஸ் செய்ய தெரிந்தவன் தான் ஒரு நல்ல...
தன்னம்பிக்கையோடு வாழ, வாழ்க்கையில் நிறைய வழிகள் கிடைக்கும். உங்கள் கையால் பறவைகளுக்கு இந்த ஒரு...
ஒரு மனிதன் வாழ்க்கையில் கஷ்டப்படுவதற்கு முக்கியமான காரணம், அவன் தன்னம்பிக்கையை இழப்பதுதான். வாழ்க்கையில் எவ்வளவு சோதனை வந்தாலும் சரி, தன்னம்பிக்கையை மட்டும் ஒருவர் இழக்கவே கூடாது. தன்னம்பிக்கையும் தைரியத்தையும் இழந்துவிட்டால், முயற்சி செய்வதை...
வெற்றி எப்போதும் உங்கள் பக்கம் நிற்க வேண்டுமா? இந்த விநாயகரை கொண்டு வந்து வீட்டில்...
முழுமுதற் கடவுளான விநாயகர் வழிபாட்டை பற்றி நாம் அறியாதது ஒன்றும் இல்லை. நாம் எல்லோருக்குமே தெரியும், ஒரு காரியம், தடையில்லாமல் நடக்க வேண்டும் என்றால் முதலில் இந்த விநாயகரை தான் வழிபட வேண்டும்...
வாழ்க்கையில் முன்னேற தாமதமோ, தடையோ இனி இருக்காது. எப்போதும் உங்களுடைய கையில் இந்த 2...
யாரிடமாவது போய், வாழ்க்கையில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று கேட்டு பாருங்களேன். என்னுடைய வாழ்க்கையில் அந்த பிரச்சனை, இந்த பிரச்சனை என்று அடுத்தவர்களை குறை சொல்லுவார்கள். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம்...
அடுத்தடுத்து எவ்வளவு பெரிய போராட்டம் வந்தாலும் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே செல்லலாம். இந்த ஒரு...
வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் தடுப்பதற்கு எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும், தோல்விகள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மேலும் மேலும் நம் வாழ்க்கையை முன்னோக்கி நகர்ந்தி செல்ல முயற்சிகளை செய்து கொண்டே இருக்க...
சமுதாயத்தில் உங்களுக்கான அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயர, நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு எல்லோரும் கட்டுப்பட்டு...
ஒரு சொந்த பந்தத்தின் திருமணத்திற்கே நாம் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த இடத்தில் நமக்கு பக்கத்தில் அமர்ந்து இருக்கும் மூன்றாவது நபருக்கு மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் அதிகமாக கிடைக்கும். நாம் அந்த...
காலையில் எழுந்தவுடன் இந்த 1 மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்....
நேர்மறையான வார்த்தைகளை ஒன்று சேர்த்து மந்திரமாக உச்சரிக்கும் போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கின்றது. எந்த வகையான மந்திரமும் மனிதர்களின் மனதிற்குள் ஒரு நேர்மறை ஆற்றலை உருவாக்கும். உதாரணத்திற்கு மனதை அமைதியாக...
எந்த இடத்திலும் பயம் இல்லாமல் செல்ல, வாழ்க்கையில் வெல்ல, இந்த 1 பொருளை கையில்...
சில பேருக்கு மன தைரியம் என்பதே இருக்காது. பொதுவான இடத்தில், மூன்றாவது மனிதர்களிடம் பேச வேண்டும் என்றால் பயப்படுவார்கள். நாலு பேருக்கு முன்னால் பேச சொன்னாலும் பயம் இருக்கும். நமக்கு தேவையானவற்றை பொது...
சோதனையை வென்று, வாழ்வில் சாதனையை படைக்க இந்த 1 பொருள் போதும். 5 வருடத்தில்...
சோதனையை வென்றால் தான் சாதனை என்று சொல்லுவார்கள். வாழ்வில் அடுத்தடுத்த சோதனையை தாங்கிக் கொண்டு கஷ்டப்படுபவர்களுக்கு உண்டான ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
இந்த 5 உயிரோட்டம் நிறைந்த பொருட்கள் எப்போதும் உங்கள் வீட்டில் ஒன்றாக இருந்தால், உங்கள்...
அதிர்ஷ்டக் காற்று அவன் வீட்டு கதவை தட்டிவிட்டது. அதனால் தான், அவன் திடீரென்று பணக்காரனாகி விட்டான் என்று சில பேரை பார்த்து நாம் பேசுவோம் அல்லவா. அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம் நமக்கும் அடிக்க...
சுமையான வாழ்க்கையைக் கூட, சுகமாக மாற்றும் சோம்பு! வாழ்க்கையில் வரும் எல்லா விதமான தடைகளும்...
சில பேர் வாழ்க்கையில் சுமையை மட்டும் தான் சுமந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சுகமான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்க்கை என்றால் அவர்களுக்கு என்னவென்று தெரியாது. மேலும் மேலும் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். புதியதாக...
வாழ்க்கையில் முன்னேறியே ஆக வேண்டும் என்ற வெறி உங்களுக்குள் வர வேண்டும் என்றால், இந்த...
இன்று மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நாலு பேர் மதிக்கக்கூடிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எல்லோராலும் வாழ்க்கையில் முன்னேறி விட முடிகிறதா. நிச்சயம் இல்லை....
தினம் தினம் உங்கள் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் ஊற்றெடுத்து பெருகிக்கொண்டே செல்லும். இந்த திலகத்தை...
நாம் தொட்டதெல்லாம் வெற்றியடைய வேண்டும். நம்முடைய வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகிக்கொண்டே செல்ல வேண்டும். வருமானம் பல மடங்கு உயர வேண்டும். கடன் என்ற வார்த்தைக்கு வீட்டில் இடம் இருக்கக் கூடாது. சந்தோஷமும்,...



















