Tag: Varumanam peruga Tamil
கணவனின் முன்னேற்றத்திற்கு பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்.
நிறைய பேர் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு ஒரு சரிவு வரும். உதாரணத்திற்கு நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஆண்கள், வாழ்க்கையின் முன்னேற்றப்படியில் சென்று கொண்டிருக்கும் ஆண்களுக்கு, திருமணம் நடக்கும். உடனடியாக அவருடைய வாழ்க்கை சரிவை...
வருமானம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்
வரக்கூடிய வருமானம் அப்படியே இரட்டிப்பாக வேண்டும் என்றால், கைக்கு வந்த சம்பளத்தில் முதல் செலவு என்ன செய்வது. வருமானத்திலிருந்து முதல் 50 ரூபாயை எடுத்து எந்த பொருளை வாங்கி, யார் கையில் கொடுத்தால்...
சம்பளப் பணம் வந்தவுடன் இப்படி செலவு செய்தால் பணம் கையில் தங்குவதோடு வருமானமும் அதிகரிக்கும்.
பணத்தை சம்பாதிக்க நாம் பெரும்பாடு படுகிறோம். அப்படி சம்பாதிக்கும் பணம் கைக்கு வந்தவுடன் அதை எந்த வகையில் செலவு செய்கிறோம் என்பதை பொறுத்து தான் அந்த பணம் அதிகரிப்பதும் வீண் விரையம் ஆகுவதும்...
வெறும் 5 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கலாம்.
சில பேரால் என்ன தான் கஷ்டப்பட்டாலும் நிரந்தர வருமானத்தை தேடிக் கொள்ள முடியாது. தின கூலியாகவே இருந்தாலும், அது தினசரி கிடைத்தால் தானே நம்மால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். சில பேருக்கு...
உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை என்றால் இவர் தான் காரணம். ஜாதக கட்டத்தில் இவரை...
கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால், நல்ல தொழில் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் வருமானம் தரக்கூடிய நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். இந்த இரண்டையும் நிர்ணயிப்பது நம்முடைய ஜாதக கட்டத்தில்...
வீண் விரயத்தை குறைத்து வருமானத்தை அதிகரிக்க இரவு தூங்கும் போது இந்த பொருளை தலையணை...
வீண் விரயம் என்பது நாம் சொல்லும் பொழுது வேண்டுமானால் தேவையில்லாத செலவு என்று பொதுவாக சொல்லி விடலாம். இந்த வீண் விரயம் தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நம்மை ஒன்றும்...
வருமானம் இரட்டிப்பாகி கையில் எப்போதும் பணம் இருக்க வேண்டுமானால் ஒரே ஒரு செம்பருத்தி பூ...
இன்றைய காலக்கட்டத்தில் எல்லோருடைய மிகப்பெரிய புலம்பலே வருமானத்திற்கு மீறிய செலவு வருவது தான். எவ்வளவு சம்பாதித்தாலும் அதை விட ஒரு மடங்கு அதிகமாக தான் செலவாகிறது என்று புலம்பிக் கொண்டே தான் இருக்கிறோம்....
உச்சந்தலையில் லேசாக இந்த திலகத்தை தடவிக் கொண்டால் போதும். நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும்...
வெளிமாநிலத்தில் இருந்து நம்முடைய மாநிலத்திற்கு பிழைப்பை தேடி வருபவர்கள் வட மாநிலத்தவர்கள். ஆனால் அவர்களுடைய செல்வ செழிப்பையும் வளர்ச்சியையும் நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. ஊர் விட்டு ஊர் வந்து தொழில்...
நிலைவாசல் கதவில் யார் கண்ணுக்கும் தெரியாமல் இதை மட்டும் எழுதி வையுங்கள். உங்கள் வீட்டிற்குள்...
பணக்கஷ்டத்திலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. லட்சாதிபதிக்கும் பணக்கஷ்டம் இருக்கும். கோடீஸ்வரருக்கும் பணம் கஷ்டம் இருக்கும். நமக்கு மட்டும் தான் பண கஷ்டம்...
மாதம் சம்பளம் வாங்குபவர்கள் இனி மாதம் தோறும் சந்தோஷமாக பணத்தை செலவு செய்யலாம். மாத...
மாதம் முதலில் சம்பளம் வாங்கியவுடன், சந்தோஷமாக குடும்பத்தை நடத்தி செல்லக்கூடிய எத்தனையோ பேர், 20 தேதியை கடந்த பிறகு கையில் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாட கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். மாதம் சம்பளம்...
செவ்வாய்க்கிழமை ஹனுமன் கோவிலுக்கு இந்த பொருளை தானம் செய்தால், பிடிக்காத வேலை கூட பிடிக்கும்....
அக்கரைக்கு இக்கரை பச்சைங்க. அவ்வளவுதான். இந்த வேலை சரியில்லை என்று படாத பாடுபட்டு இன்னொரு வேலையை தேடி போவோம். ஆனால் அந்த வேலை இதைவிட மோசமாக இருக்கும். ஏற்கனவே பார்த்து இருந்த வேலையே...
நல்ல வேலை, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம் இவை அனைத்தும் கிடைத்து பணம் பல...
இந்த உலகமே பணம் என்ற அந்த ஒற்றை காகிதத்தை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பணத்தை அதிகமாக சம்பாதிக்க இரவும் பகலும் அயராது பாடுபட தான் வேண்டும். அப்படி பாடுபட்டு உழைத்தாலும்...
மனதில் நினைத்தபடி பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டுமா? நிறைய வருமானம் வருவதற்கு எப்போதும் பர்ஸில் இந்த...
நிறைய பேருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. மனதில் நினைப்போம். இன்று இந்த வேலையை செய்து, இந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று. ஆனால், அது நடக்காது. அடுத்த...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வருமானம் பெருகிக்கொண்டே செல்ல நாளைய தினம் வாராகி அன்னைக்கு...
அமாவாசை முடிந்து வரக்கூடிய பஞ்சமி திதியை வளர்பிறை பஞ்சமி திதி என்று சொல்லுவார்கள். இந்த பஞ்சமி திதியானது வாராகி அன்னைக்கு மிகவும் உகந்த நாள். அது மட்டும் கிடையாது. ஆனி மாதம் அமாவாசை...
இன்று வெள்ளிகிழமையோடு வந்து இருக்கும் புத்தாண்டில் ஒரே ஒரு வெற்றிலையும்,ஒரு ரூபாயும் வைத்து இதை...
ஒவ்வொரு வருடம் தொடங்கும் போதும் அந்த நாளில் நாம் ஆலயம் செல்வதும், இறைவனை வழிபடுவதும், நல்ல காரியங்களை செய்வதும் எல்லாமே அந்த வருடம் முழுவதும் நமக்கு நல்லதே நடந்து நம் வாழ்வில் நல்லபடியாக...
இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால், தினம் தினம் பணம் பார்க்கலாம். அது மட்டும்...
சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு என்று ஒரு தனியான எதிரி கூட்டமும், பிரச்சனைகளும் இருக்கும். அவைகளை எல்லாம் சமாளித்து வருமானத்தை ஈட்டுவது...
வடகிழக்கு மூலையில் இந்த ஒரு பொருளை வைத்துப் பாருங்கள். வராத வருமானம், கூட வண்டி...
நிரந்தர வருமானம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா. அடுத்த மாத செலவுக்கு என்ன வழி, என்று யோசிக்க கூடிய நிலைமை உங்களுக்கு வரவே கூடாதா. உங்களுக்காக மட்டும் தான் இந்த பதிவு. சிலபேர் சில...
பணம் பல மடங்கு பெருக பட்டை தூபம்! பல நாள் பண கஷ்டத்தை, ஒரு...
நமக்கு இருக்கக்கூடிய பல பிரச்சனைகளில், பெரிய பிரச்சனை, முதல் பிரச்சனை இந்த பண பிரச்சனை தான். பணத்தை சரியான வழியில், வீட்டிற்குள் சரியான நேரத்தில் கொண்டுவர தொடங்கி விட்டால், வீட்டில் இருக்கும் பலவிதமான...
அடுத்த மாதம் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இதை செய்து பாருங்கள். அதற்கு அடுத்த...
மாத சம்பளம் வாங்கக்கூடிய ஒவ்வொருவரும் பட்ஜெட் போட்டு தான் குடும்பம் நடத்துவோம். எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் சரி, அவரவர் தேவைக்கு அது குறைவாகத்தான் இருக்கிறது. பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவன் கூட, ஒரு...
இந்த ஐந்து விஷயங்களை பின்பற்றினால் உங்களுடைய வருமானத்தை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. வருமானம்...
என்ன செய்தால் சீக்கிரம் பணம் சம்பாதித்து விடலாம், நிரந்தரமான வருமானத்திற்கு என்னதான் வழி, நிறைய பணம் சம்பாதிக்கிறார்களே, அவர்கள் எல்லாம் இந்த பணத்தை எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பல பேருக்கு...