Tag: அடகு நகை மீட்க பரிகாரம்
அடமான நகையை மீட்டெடுக்க பரிகாரம்
புதுசாக நம்மால் காசு கொடுத்து தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும், நம்முடைய வீட்டில் இருக்கும் நகைகளை அடமானத்தில் வைத்து மூழ்கடிக்காமல் இருக்க வேண்டும். அவசர தேவைக்கு நகைகளை அடமானம் வைத்து விட்டோம். அதை...
அடகு நகையை மீட்க ஏற்ற வேண்டிய தீபம்
இன்றைய காலக்கட்டத்தில் குண்டுமணி தங்கத்தை வாங்குவதே பெரும்பாடு. அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஒவ்வொரு நகையையும் வாங்கும் போது நாம் எத்தனை சிரமப்பட்டு ஆசைப்பட்டு வாங்கி இருப்போம். அந்த நகைகளை ஏதோ ஒரு காரணத்திற்காக...
அடகு நகையை திருப்ப நட்சத்திர வழிபாடு
தங்க நகைகள் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகவே இருக்கும். அதை போட்டு அழகு பார்க்கிறார்களோ இல்லையோ ஆத்திரம் அவசரம் என்று வரும்போது அந்த நகைகளை அடமானம் வைத்து பணம் வாங்கி செலவு...
அடமானத்தில் இருக்கும் தங்க நகைகள் வீடு திரும்ப பரிகாரம்
பெண்கள் தங்களுடைய வாழ்நாளில் கண்டிப்பான முறையில் எப்படியாவது நகைகளை வாங்க வேண்டும். அதை போட்டு அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இந்த ஆசை இல்லாத பெண்கள் என்பவர்கள் இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட...
பணவரவை அதிகரித்து அடகு நகையை மீட்க பரிகாரம்
மகாலட்சுமி தாயாரின் அருள் ஒருவருக்கு இருந்தால்தான் அவருக்கு பணவரவு என்பது ஏற்படும். அந்த பணவரவால் தான் சேமிப்பு உயர்ந்து அந்த சேமிப்பை நகையாக நம்மால் மாற்ற முடியும். இந்த நகையை வாங்கி வீட்டில்...
அடகு நகையை மீட்க பரிகாரம்
சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து அந்த பணத்திற்கு ஒரு கிராம் இரண்டு கிராம் என்று நகைகளையும் சேர்த்து வைக்கும் பழக்கம் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு சேர்த்த நகையை வீட்டில்...
அடமானம் வைத்த நகைகளை மீட்டெடுக்க பரிகாரம்
தங்கத்தை மீட்டெடுக்கக்கூடிய தங்கமான நேரம் என்றால் அது இந்த மார்கழி மாதம் தான். மார்கழி மாதம் இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் உடனே பலிக்கும் என்பது ஒரு நம்பிக்கை நம்மிடம் உண்டு. நீங்கள்...
நகையை அடமானம் வைப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய பரிகாரம்
நடுத்தர வர்க்கத்தில் வாழ்பவர்கள் நகையை வாங்குவதே அவசரத்துக்கு அடமானம் வைத்து பணமாக மாற்றுவதற்காக தான். அதை இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் நாம் வாங்கிய தங்க நகையை கூடுமானவரை அடமானத்தில் வைக்காத...
வீட்டில் இருக்கும் தங்க நகைகள் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும், மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக...
ஒருவருடைய வாழ்க்கையில் நல்ல நேரமும் கெட்ட நேரமும் மாறி மாறி தான் வந்து கொண்டே இருக்கும். நல்ல நேரத்தில் நாம் வாங்கிய பொருட்களை கெட்ட நேரத்தில் விற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதிலும் மிகவும்...
அடகு கடைக்கு சென்ற நகை வீடு திரும்பவில்லையா? நம்பி கொடுத்த இடத்தில் இருந்து நகை...
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்து நகைகளாக வாங்குவது பெண்களின் விருப்பமான செயலாக கருதப்படுகிறது. அவ்வாறு வாங்கும் நகைகளை கஷ்டம் ஏற்படும் நேரத்தில் அடகு வைக்கவும் கொடுக்க தயங்க மாட்டார்கள்....
வியாழக்கிழமை இந்த தண்ணீரில் முகம் கழுவினால், அடகு வைத்த நகையை சீக்கிரம் மீட்டு எடுக்க...
நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில், வரும் தடைகளை தான் தரித்திரம் என்று சொல்லுவார்கள். அந்த தரித்திரம் நம்மை விட்டு விலகி விட்டால், முயற்சியில் வெற்றி நம் பக்கம் வந்துவிடும். ஈசியாக பணத்தை சேமித்து, அடகு...
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு 33 ரூபாய் வைத்து இந்த வழிபாடு செய்தால் கடலளவு இருக்கும்...
மஹாலஷ்மி தாயாருக்கு வெள்ளி, செவ்வாய் இந்த இரண்டு தினங்களில் செய்யும் எந்த ஒரு பூஜையும் பரிகாரமும் அதிக பலன் கொடுக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த தினங்களில் செய்யப்படும் பூஜைகள் மங்கள வார...
இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் வீட்டில் அதிக அளவு பயன்படுத்தி வந்தால் அடகு...
நாம் அனைவருமே ஏதோ ஒரு அவரச பணத் தேவை என்றால் முதலில் யோசிக்காமல் செய்யும் காரியம் நம் நகைகளை அடமானம் வைப்பது தான். அப்படி பலரும் தங்களின் தேவைக்காக தங்க நகைகளை அடமானம்...
அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியவில்லையா? உங்க வீட்டில் நகை மற்றும் பண வரவை...
சில சமயங்களில் நாம் கஷ்டப்பட்டு, சம்பாதிக்கும் பணத்தை சிறுக, சிறுக சேமித்து நகைகளாக வாங்கிக் வைத்திருப்போம். சூழ்நிலைகளின் காரணமாக பணப் பற்றாக்குறை ஏற்படும் போது நாம் சேகரித்த நகைகளை அடமானம் வைத்து செலவு...
அடகு வைத்த நகைகளை விரைவில் மீட்டெடுக்க உங்கள் பூஜை அறையில் இந்த சிறப்பு வாய்ந்த...
ஒருவரின் வருமானம் என்பது நிலையானதாக இருப்பதில்லை. நல்ல வேலையில் இருக்கின்றோம், கை நிறைய சம்பாதிக்கிறோம் என்ற திருப்தியுடன் இருக்கின்ற நேரத்தில் வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும், திடீரென்று வேலை இழப்பு...
அடகு நகை மீட்க, திருஷ்டி கழிக்க, வராத பணம் மீண்டும் திரும்ப வர வீட்டில்...
ஒரு சில பொருட்களுக்கு ஒரு சில தன்மைகள் உண்டு என்பது ஆன்மீகத்தின் நம்பிக்கை. எலுமிச்சை பழத்தை மூன்று முறை சுற்றி வீசினால் திருஷ்டிகள் எல்லாம் ஒழிந்து போகும் என்பது நம்பிக்கை. அது போல்...
அடமானத்தில் இருக்கும் நகைகளை விரைவில் மீட்டெடுக்கவும் மறுபடியும் நகை அடகிற்க்கு செல்லாமல் இருக்கவும் இந்த...
கடன் பிரச்சனை இல்லாத மனிதர் என்று இன்றைய காலகட்டத்தில் எவருமில்லை. அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கடன் வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். கடன் என்பது நமக்கு...
வெள்ளிக்கிழமை அன்று, இந்த பரிகாரத்தை செய்தால் அடகு வைத்த நகையை சுலபமாக மீட்டு விடலாம்!...
கடந்த சில நாட்களாக நமக்கு தொடர்ந்து இருந்துவரும் லாக்டவுன் பிரச்சனையினால், நம்முடைய நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக தான் இருக்கின்றது. இதன் காரணமாக, நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, தங்க நகைகளை...
வீட்டில் இருக்கும் தங்கம் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும், அடகு கடையில் இருக்கும் தங்கம்,...
பொதுவாகவே நம் வீட்டு தங்கம், அடகு கடைக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம். ஆனால் சில தவிர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு, பணப்பற்றாக்குறை ஏற்படும் போது, வேறு வழியில்லாமல் தங்கத்தை அடகு வைத்து...
நீங்கள் அடகு வைத்த நகை, நிலம், வீட்டை சீக்கிரம் மீட்க இதை செய்யுங்கள்
மனிதர்கள் வாழும் இந்த உலகம் பணம் எனும் செல்வ சக்தியால் இயங்குகிறது. உலகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் பணம் அவசிய தேவையாக இருக்கிறது. வெகு குறைவான மனிதர்களே செல்வந்தர்களாக இருக்கும்...