Home Tags Kadan nivarthi pariharam Tamil

Tag: Kadan nivarthi pariharam Tamil

biriyani-ilai

ராகு கால நேரத்தில் இந்த இலையை எரிப்பதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை...

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது விசேஷம் என்றாலும், பண்டிகை என்றாலும் அல்லது தொழில் துவங்க வேண்டும் என்று நினைத்தாலும் கையில் இருக்கும் பணம் பத்தாமல் போகும் பொழுது கடன் வாங்க வேண்டிய கட்டாயம் வருகிறது....
bairava-money

பஞ்சம் தீர, கடன் அடைய, பணம் சேர தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய...

பொதுவாகவே அஷ்டமி திருநாள் என்பது மாதத்திற்கு இரண்டு முறை வரக் கூடியதாகும். முதலில் அமாவாசை முடிந்து எட்டாவது திதி அன்று வரக்கூடிய அஷ்டமி திதியை சுக்லபட்ச அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி என்று அழைக்கிறோம்....
kadan

நம்மை விடாமல் துரத்தும் கடன் பிரச்சினையை விரைவில் விரட்டி அடிக்க, வேப்பெண்ணை தீபத்தை இப்படி...

வேப்பெண்ணை என்றாலே நம் நினைவிற்கு வருவது கசப்பு தான். கசப்பு என்றதுமே நாம் எல்லோரும் இந்த வேப்பெண்ணெயை பார்த்து பயப்படுகிறோம். வீட்டில் வேப்பெண்ணை தீபத்தை ஏற்றலாமா? வீட்டில் வேப்பெண்ணை தீபம் ஏற்றுவதால் என்னென்ன...
kadan

வாங்கிய கடன் அடையாமல் கடல் போன்ற பெருகிக்கொண்டே செல்கிறதா? அப்பொழுது உங்கள் கடன் தீர...

காலம் காலமாக சமுதாயத்தில் மனிதனின் நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க தான் செய்கின்றன. அவ்வாறு தங்களிடம் இருக்கும் செல்வத்தை பொறுத்து ஒருவர் உயர்ந்தவராகவும், செல்வம் குறைந்தவர்கள் தாழ்ந்தவராகவும் பார்க்கப்படுகின்றனர். செல்வம் அதிகம் உள்ளவர்களிடம் அதிகாரமும்...
krambu

கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கிறதா? இந்தக் கிராம்பு மாலை பரிகாரம் செய்து பாருங்கள். விரைவில்...

கிராம்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது. வாசனை நிறைந்த அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள். கோவில்களில் செய்யக் கூடிய பெரிய பெரிய யாகங்களிலு,ம் ஹோமங்களிலும் பிரதான இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு...
karumanjal

கடலளவு கடனும், கடுகளவு குறைய ஒரே 1 கருமஞ்சலை வீட்டில் இப்படி வைத்தால் போதும்.

கடன் பிரச்சனையால் உங்களுடைய வாழ்க்கையே இருளில் மூழ்கி உள்ளதா. அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த கருமஞ்சல் உங்களுக்கு உதவியாக இருக்கும். கருப்பு நிறத்தில் இருக்கும் கரும் மஞ்சளுக்கு, நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை...
kadan

இந்த மந்திரத்தை சொல்லி இந்த ஒரு பொருளை தானமாகக் கொடுத்தால் கழுத்தை நெரிக்கும் கடன்பிரச்சனையும்...

மனிதனின் ஆயுட்காலம் 100 வருடம். பிறந்தது முதல் 20 வயது வரை பெற்றோர்களின் அரவணைப்பில் வாழ்கிறோம். இதற்குப் பிறகுதான்வாழ்க்கையயின் போராட்டம் ஆரம்பிக்கிறது. படிப்பைமுடித்தது, அதற்கான சரியான வேலை கிடைத்து, நாம் வாங்கும் சம்பளம்...
cash

உங்களுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் கடனை திருப்பி அடைக்க செப்டம்பர் மாத வியாழக்கிழமை மைத்ரேய...

ஒருவர் தங்களின் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத அளவிற்கு அவர்களுக்கு பெரும் பிரச்சனையாகவும், சிக்கலாகவும் இருப்பது ஒருவருக்கு இருக்கும் நெருக்கடியான கடன் பிரச்சனை தான். ஒரு சிலரிடம் வாங்கிய கடனை எத்தனை வருடம்...
sani-and-sivan

இன்று சனி மகா பிரதோஷம். இன்றைய நாள் சனிபகவானை இப்படி வழிபாடு செய்தால், வாழ்க்கையில்...

சாதாரண பிரதோஷ நாளை ஒப்பிடும்போது, இந்த சனி மகா பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபாடு செய்தால், சனிபகவானால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் பிரச்சினைகள் அனைத்தும்...
cash

இதை மட்டும் மண்ணில் புதைத்து வையுங்கள். உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும் கடன் தொல்லை விரைவில்...

நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களுக்கு பின்னால் பலநூறு அர்த்தங்கள் இருக்கின்றன. வீடு கட்டும்போதும், கிணறு தோன்றும் போதும் நிலைவாசல் அல்லது சில சூட்சமமான இடங்களில் ஓட்டை கலனாவையும், வசதி உள்ளவர்கள்...
kadan

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை தீர உப்பை இப்படி செய்தால் போதும். தீராத கடனும்...

ஒரு உப்பை வைத்து இவ்வளவு பெரிய பிரச்சனையை தீர்க்க முடியுமா? என்று பலருக்கும் மனதில் சந்தேகம் இருக்கும். நாம் உண்ணும் உணவில் சேர்த்து சாப்பிடும் உப்பிர்க்கு அபரிமிதமான சக்திகள் பல உள்ளன. வீட்டில்...
kitchen-cash

தினமும் காலையில் சமையல் அறைக்குள் சென்றதும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் செஞ்சுடுங்க....

நம்முடைய வீட்டிற்குள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த கடன் நுழைந்து விட்டால், வீட்டில் இருக்கும் நிம்மதி வெளியே சென்றுவிடும். கஷ்டம் நம் வீட்டிற்குள் நிரந்தரமாக வந்து தங்கி விடும். வாங்கிய கடனை அடைப்பதற்கு...
cash-mahalakshmi

நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் வளர்பிறை அஷ்டமி! கடன் சுமைகள் குறைய, லட்சுமி கடாட்சம்...

பொதுவாக தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்தால், கடன் சுமை குறையும் என்று சொல்லுவார்கள். வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் பட்சத்தில் நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் போது,...
kadan

கோடி கோடியாக இருக்கும் கடன் பிரச்சினையை கூட தீர்த்து வைக்கும் சக்தி இந்த ஒரு...

கடனை அடைக்க வெறும் ஒரே ஒரு பூ போதும் என்றால், இந்த உலகத்தில் யாருமே கடன்காரர்கள் ஆக இருக்க மாட்டார்கள். கடன் தொல்லையில் சிக்கி தவிக்க மாட்டார்கள். எல்லோருமே பணக்காரர்களாக இருப்பார்கள். பிறகு...
perumal

வெறும் 1 ரூபாய் உங்கள் கையில் இருந்தால் போதும். நீண்ட நாட்களாக அடைக்க முடியாத...

மனது இருந்தால் மார்க்கம் உண்டு. நம்பிக்கை இருந்தால் ஒரு சிறிய கயிறை கட்டி கூட மலையை இழுக்கலாம் என்று சொல்லுவார்கள். அதன்படி நம்பிக்கையோடு மனதார நாம் எதை நினைத்தாலும் அது உடனடியாக நிறைவேறி...
powrnami1

தேய்பிறை நிலவு தேய்வது போல, உங்களது கடனும் தேய்ந்து கரைந்து காணாமல் போகும். நாளை,...

பொதுவாகவே நம் கஷ்டங்கள் தேய்ந்து போக வேண்டுமென்றால் பரிகாரங்களை தேய்பிறையில் செய்ய வேண்டும். சுபிட்சமான காரியங்கள் நம்முடைய வீட்டில் நடக்க வேண்டும், நல்லது நடக்க வேண்டும் என்றால் பரிகார வழிபாட்டு முறைகளை வளர்பிறையில்...
kadan

48 நாட்கள் தொடர்ந்து இந்த எலுமிச்சம்பழத்தை உங்கள் தலையைச் சுற்றிப் போடுங்கள். 48 வது...

தீராத கடனை தீர்ப்பதற்கு தாந்திரீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நமக்கு பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் சில பரிகாரங்கள், சிலருக்கு பலன் தராது. சில பரிகாரங்கள் சில பேருக்கு சீக்கிரமே கைமேல் பலனை...
shivan

இந்த மரத்திடம் உங்கள் கடன் பிரச்சினையை இப்படி சொல்லித்தான் பாருங்களேன்! 11 நாட்களில், தீர்க்கவே...

நமக்கு ஏதோ ஒரு போதாத காலம் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த கடன் வட்டி போட்டு, குட்டி போட்டு, பல மடங்கு பெருகி நிற்கிறது. அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்து...

கலங்க வைக்கும் கடனைக் கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் கரைத்துவிடும் சக்திவாய்ந்த தீப வழிபாடு. இதை...

நம்முடைய வீட்டில் அன்றாடம் தீபமேற்றி வழிபடும் எல்லா வழிபாடுமே சக்தி வாய்ந்த வழிபாடுகள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருப்பினும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர பரிகாரத்திற்கு சொல்லக்கூடிய தீப...
perumal-cash

9 சனிக்கிழமைகளில் இதை செய்ய உங்களுக்கு எவ்வளவு லட்சம் கடன்கள் இருந்தாலும் கரைந்து காணாமல்...

கடன் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய சாபமாக இருந்து வருகிறது. இந்த சாபத்தை நிவர்த்தி செய்ய பெருமாள் வழிபாடு நல்ல பலன்களைக் கொடுக்கும். பொதுவாகவே நாம் செய்யும் தொழில் அல்லது வியாபாரம் போன்றவற்றில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike