Tag: Kadan prachanai theera pariharam in Tamil
கஷ்டமே இல்லாமல் கடன் பிரச்சனை எல்லாம் தானாகவே தீர்ந்துவிடும். இந்த கயிறை மட்டும் கையில்...
இந்த கலியுகத்தில் கடன் வாங்கி வாங்கி நாம் எப்படி தான் கடன்காரர் ஆனோம் என்று நமக்கே தெரியாது. கலியுகத்திற்கும் கடனுக்கும் என்ன சம்பந்தம் என்று சில பேர் யோசிக்கலாம். இந்த கலியுகத்தில் தான்...
இந்த மரத்தின் குச்சி பூஜை அறையில் இருந்தால், வீட்டில் வறுமை என்பதே இருக்காது. செல்வம்...
அந்த காலத்தில் இருந்தே போற்றப்பட்ட ஒரு சிறப்பான மரத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ரொம்பவும் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள்,...
பண வரவு அதிகரிக்கும் கடன் தொல்லை நீங்கவும் இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி...
இப்பொழுது மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் பணமும் ஒன்றாக மாறிவிட்டது. பணம் இருந்தால் மட்டுமே சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்தும், அவர்கள் ஆடை அலங்காரத்தை வைத்தும் தான்...
பலநாள் பணப் பிரச்சனையிலிருந்து வெளிவர 1 ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும். வராத கடனையும்...
பணப்பிரச்சனையில் மனிதர்களுக்கு இரண்டு வகையான பிரச்சனை இருக்கும். ஒன்று கடனை கை நீட்டி வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்போம். இரண்டாவது நாம் யாருக்காவது கடன் கொடுத்து இருப்போம். அந்த...
கோடிக்கணக்கான கடன் இருந்தாலும் அவற்றை விரைவாக அடைத்துவிட உதவும் மே மாத மைத்ரேய முகுர்த்த...
பொதுவாகவே மனிதன் தனது வாழ்க்கையை தான் நினைத்தபடியெல்லாம் இன்பமாக வாழ்வதற்கு அவன் சம்பாதிக்கும் பணம் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. ஒரு சிலர் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைப்பதற்காக...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகள் கூட காணாமல் போகும், இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில்...
பத்தாயிரம் சம்பாதிக்கும் மனிதனுக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒரு லட்சம் சம்பாதிப்பவருக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடன் வாங்குகிறார்கள். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் தன்னையும் மீறி ஏதாவது...
திருப்பிக் கொடுக்கவே முடியாத கடனைக் கூட கூடிய சீக்கிரமே திருப்பிக் கொடுக்க நேரமும் காலமும்...
கடன் சுமை பாரத்தை சுமக்காதவர்களே இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். பெரிய பெரிய பணக்காரர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்தால், சாதாரணமாக வாழும் நடுத்தர மக்களுக்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கடன்சுமை இருக்கத்தான் செய்கின்றது....
இந்தப் பிள்ளையார் படத்தினை நிலை வாசலில் மாட்டி வைத்தாலே போதும். கடன் என்ற வார்த்தை காற்றில்...
வெறும் 5 ரூபாய்க்கு கற்பூரத்தை வாங்கி இறைவனுக்கு ஏற்றிவைத்துவிட்டு, வேண்டிய வேண்டுதல்களை உடனடியாக அடைந்தவர்களும் உண்டு. 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து பரிகாரம் செய்து பரிகாரத்திற்கு ஒரு துளி அளவு கூட பலன்...
கடன் பிரச்சனை வேரோடு அழிய, உங்கள் கையால் வேப்ப எண்ணெயில் இதை எழுதினாலே போதும்.
நமக்கு தற்போது இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை மட்டும் தீர்த்துக் கொண்டால் போதாது. நாமும் நம் குடும்பமும் காலத்திற்க்கும் கை நீட்டி கடனாக பணத்தை அடுத்தவர்களிடம் வாங்கவே கூடாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்....
நீண்ட நாட்களாக வராத பணம் வர, கொடுத்த கடன் வசூலாக உங்க வீட்டில் 5...
பணம் என்பது நிலையாக ஒருவரிடம் இருக்கும் பொருள் அல்ல. இன்று ஒருவரிடம் இருந்தால், நாளை அது வேறு ஒருவரிடம் இருக்கும். இப்படி நிலையில்லாத பணத்தை ஒருமுறை கடனாகவோ அல்லது எதற்காகவோ நம்மிடமிருந்து மற்றவர்களிடம்...
வெற்றிலையில் இதை எழுதி வைத்தால் போதும். கழுத்தை நெறிக்கும் கடனைக் கூட சீக்கிரமே திருப்பிக்...
வட்டிக்கு கடன் வாங்குவது என்பது கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் போய் விழுவதற்கு சமம். யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக வட்டிக்கு கடன் வாங்கி விடுகின்றோம். திரும்பி கட்ட...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டும் கருமிளகு பரிகாரம்.
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை இருந்தால் என்ன செய்வது? முதலில் நாம் ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நல்ல வருமானத்திற்கு வழியை தேட வேண்டும். நாம் செய்யும்...
வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் அவமானத்தில் சிக்கி தவிக்கிறீர்களா? பெருமாளை இப்படி...
வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு கைநீட்டி கடனை வாங்கி விடுகின்றோம். வீடு கட்ட, திருமணம் செய்ய, மருத்துவச் செலவுக்காக, இப்படி கட்டாய தேவைகளுக்காக கடன் வாங்கி விட்டு, அந்த...
குதிரை லாடத்தை வீட்டில் இப்படி வைத்தால் போதும். பணம் நம்மைத் தேடி ஓடி வரத்தொடங்கும்....
நிறைய பேருக்கு கடன் பிரச்சினையும் பணப் பிரச்சனையும் இன்றைய சூழ்நிலையில் இருந்துதான் வருகின்றது. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வரக்கூடிய சம்பளத்தை வைத்து வாழவும் முடியாமல், திணறிக் கொண்டு இருப்பவர்கள் ஏராளம். பணக்...
கடலளவு கடனும், கடுகளவு குறைய ஒரே 1 கருமஞ்சலை வீட்டில் இப்படி வைத்தால் போதும்.
கடன் பிரச்சனையால் உங்களுடைய வாழ்க்கையே இருளில் மூழ்கி உள்ளதா. அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த கருமஞ்சல் உங்களுக்கு உதவியாக இருக்கும். கருப்பு நிறத்தில் இருக்கும் கரும் மஞ்சளுக்கு, நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை...
எவ்வளவு பெரிய கடனையும் கச்சிதமாக அடைத்துவிடலாம். வெற்றிலையில் உங்களது கடன் தொகையை இப்படி எழுதினால்...
கடன் அடைவதற்கும், பணப்பிரச்சனை தீருவதற்கும் ஏராளமான பரிகாரங்கள் தாந்திரீக ரீதியாக நமக்குச் சொல்லப்பட்டு உள்ளது. அதில் ஒரு சுலபமான சுவாரசியமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
உங்க வீட்டு படுக்கை அறையில், இந்த தவறை நீங்கள் செய்கிறீர்களா? நிச்சயமா தீராத கடன்...
நமக்கு கடன் பிரச்சனை வருவதற்கும், உடல்நிலை சரியில்லாமல் போவதற்கும் ஜாதக ரீதியாக, நம்முடைய தலையெழுத்து ஒரு காரணமாக இருந்தாலும் அன்றாடம் நம் வீட்டில் செய்யக்கூடிய தவறுகளின் மூலமாகவும் கடன் பிரச்சினையும் உடல் உபாதைகளும்...
காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் தீராத கடனுக்கும் கூடிய விரைவிலேயே...
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருக்கிறார்கள். ஏழைகள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்னதான் காரணம். பணக்காரர்களுக்கு பணம் குட்டி போடுகின்றது. ஏழைகளுக்கு வட்டி குட்டிப் போடுகின்றது. கடன்...
இதை மட்டும் மண்ணில் புதைத்து வையுங்கள். உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும் கடன் தொல்லை விரைவில்...
நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களுக்கு பின்னால் பலநூறு அர்த்தங்கள் இருக்கின்றன. வீடு கட்டும்போதும், கிணறு தோன்றும் போதும் நிலைவாசல் அல்லது சில சூட்சமமான இடங்களில் ஓட்டை கலனாவையும், வசதி உள்ளவர்கள்...
எப்படியாவது கடன் அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் இந்த எண்ணெயில் தீபம் போட்டு...
கடன் பிரச்சனை என்பது எல்லா பிரச்சனைகளை விடவும் நம்மை மனதளவில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். எப்படியாவது கடனை கட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொருவரும் கடனை வாங்குகிறார்கள். ஆனால் ஏதோ ஒரு...