Home Tags Kadan theera

Tag: kadan theera

kovil siva lingam

பித்ரு தோஷம் நீங்க

பிரதோஷம் என்றாலே நம்முடைய பாவங்கள் தோஷங்கள் ஆகியவற்றை நீக்கக் கூடியது தான். ஆகையால் தான் இந்த பிரதோஷ வழிப்பாடானது சிவபெருமானுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. அனைவரின் பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி வளமான வாழ்வை அளிக்கக்...
arasa mara valipadu

கடன் தீர அரச மர பரிகாரம்

கடன் இல்லாத நபர்கள் யாரும் இல்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகை அது சிறிய அளவாக இருந்தாலும் சரி பெரிய அளவாக இருந்தாலும் சரி வாங்க கூடிய...
arugampul vinayagar

கடன் தீர்க்கும் அருகம்புல்

கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாசகம் நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். யார் ஒருவர் வாழ்வில் கடன் என்ற ஒன்று இருக்கிறதோ? அவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது...
cash-betal-leaf

பணப்பிரச்சனை தீர வெற்றிலை பரிகாரம்

இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படுவது இந்த பண பிரச்சனை தான். பணப் பிரச்சனை தீர்ந்தாலே கடன் பிரச்சனையும் சரியாகி விடும். கடன் மட்டும் இன்றி நமக்கு ஏற்படும்...
bhairavar pray

பைரவரை எந்த கிழமைகளில் வழிபாடு செய்தால் நல்லது

சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவர் தான் பைரவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான் அனைத்து சிவாலங்களையும் பைரவருக்கு என்று தனியாக ஒரு சன்னதி இருக்கும். சிவாலயத்தில் சிவபெருமானுக்கு இருக்கும் அத்தனை விசேஷங்களும்...
kadan deepam

கடன் தீர தீப வழிபாடு

கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை என்பது சொர்க்கலோக வாழ்க்கைக்கு சமமாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த சொர்க்க லோக வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. பலரும் கடன் என்ற பெரிய காட்டிற்குள் மாட்டிக்...
narachimar Cash

கடன் தீர நரசிம்மர் வழிபாடு

இன்றைய பல குடும்பங்கள் துன்பத்தில் வாடுவது இந்த கடனால் தான். கடனை வாங்க கூடாது என்று நினைப்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலைக்காக கடன் வாங்கி சிக்கிக் கொள்வார்கள். ஒரு...
pirai thanisanam

செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு

கார்த்திகை மாதம் என்றாலே பல விசேஷங்களை கொண்டது. அதே போல தான் பௌர்ணமியையும் செல்வ வழிபாட்டிற்கும் தெய்வம் வழிபாட்டிற்கும் உகந்த நாள். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கக் கூடிய இந்த நாள்...
kadan pariharam

கடன் பிரச்சினை தீர எளிய பரிகாரங்கள்

கடனால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம் என்பது நம்மில் பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மையே. இக்கட்டான சூழ்நிலையில் வாங்கிய கடனை திரும்ப அடைப்பதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம்...
panam-milk

கடன் தீர பால் பரிகாரம்

இன்றைக்கு மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று கடன். இந்த கடன் தொல்லையால் பல பேரின் வாழ்க்கை சின்னா பின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த கடனை பொருத்த வரையில் அவசர தேவைக்கு வாங்கி...
cash kunmumam

கடன் அடைய பரிகாரம்

தீபாவளி எப்படி மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் முக்கியமான நாளோ, அதே போல வழிபாட்டிற்கும் முக்கியமான நாள். இந்த நாளில் மகாலட்சுமி தாயார் குபேரர் போன்றவர்களை நாம் முறையாக வணங்கும் போது இந்த ஆண்டு முழுவதுமே...
navakirgam sivan

பிரச்சனைகளை தீர்க்கும் நவகிரக பரிகாரம்

ஒவ்வொரு குடும்பத்திலும் பலவிதமான பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கும். குறிப்பாக கடன் பிரச்சனை அடுத்து வியாபாரம் சரியில்லாமல் இருக்கும் அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் தொடர்ந்து உடல் நலக் கோளாறு இப்படியாக இருக்கும். ஆனால் ஒரு...
varahi cash dheepam

கடன் தீர வாராகி அன்னைக்கு தேய்பிறை பஞ்சமியில் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

இன்றைய காலக்கட்டம் மட்டுமல்லாது எப்போதுமே கடன் என்பது பெரும் பிரச்சனைக்குரிய விஷயம் தான். அதை வாங்கும் போது நாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை. கடனை வாங்கிய பிறகு அதை அடைக்க முடியாமல் தினம் தினம்...
betal leaf cash

கடன் அடைய வெற்றிலை பரிகாரம்

ஒரு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இது இருந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வந்தோம். இன்றைய காலக்கட்டத்தில் அதையெல்லாம் மீறி...
kadan theera

கடன் தீர அரச மர வழிபாடு

கடன் என்பது சிறிய அளவில் இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி அது எப்போதுமே ஒரு சுமை தான். அவரவர் வருமானத்திற்கு ஏற்ப அல்லது அவரவர் நிலைக்கேற்ப கடன் இருக்குமே அன்றி...
maruthani poo

கடன் பிரச்சனையை தீர்க்க உதவும் பூ.

ஒருவருடைய வாழ்க்கை என்பது ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்த ஒன்றாக தான் இருக்கிறது. ஏற்றங்கள் ஏற்படும் பொழுது கையில் பணப்புழக்கம் என்பது அதிகரிக்கும். அதே சமயம் இறக்கம் ஏற்படும் பொழுது கையில் இருந்த சேமிப்புகள்...
kollu cash

தீராத கடன் தொல்லை தீர கைப்பிடி கொள்ளு போதும்.

கடன் என்று சொன்னாலே அதன் வீரியம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். இன்று இந்த கடனால் காணாமல் போன குடும்பங்கள் எத்தனையோ எத்தனை. இன்றளவும் ஒவ்வொரு நாளும் இந்த கடன் பிரச்சனையால் எங்கேயும் ஓரிடத்தில்...
anjaneyar

ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தீர்ந்து விடும்.

கடன் என்ற பிரச்சனை இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏதாவது ஒரு ரூபத்தில் யாருக்காவது ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படத்தான் செய்யும். சிறிய தொகையாக இருந்து...
mahalakshmi nilai vasal

கோடி கடனும் தீர்ந்து கோடி கோடியாய் பணம் வர நிலை வாசலில் அமாவாசை அன்று...

இன்றைய கால சூழ்நிலையில் கடன் இல்லாமல் வாழும் மனிதர் ஒருவரும் கிடையாது. இந்த கடன் நகை கடனாக இருக்கலாம். பணம் கடனாக வாங்கி இருக்கலாம். வீட்டு உபயோக பொருட்களாக இருக்கலாம். இப்படி ஏதோ...
arasa maram pray

அரச வாழ்வை தரும் அரச மரத்தை இப்படி வழிபட்டால் ராஜ யோகம் தேடி வரும்.

நம்முடைய வழிபாட்டு முறைகளில் மரவழிபாட்டிற்கென பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதிலும் ராஜ விருட்சம் என்று பெயர் பெற்ற இந்த அரச மர வழிபாடு அனைத்து மர வழிபாட்டிலும் சிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்து...

சமூக வலைத்தளம்

643,663FansLike