Tag: kadan theera
தீரா கடன் தொல்லை தீர ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து இந்த எளிமையான...
மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் எனில் முதலில் கடன் தொல்லை இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பதே இந்த பணமும் பணம் சார்ந்த பிரச்சனையும் தான். அது...
இன்றைய தேய்பிறை பஞ்சமி நாளில் கஷ்டங்கள் தேய்ந்து போக வாராகி அன்னைக்கு இரவு இந்த...
சப்த கன்னயர்களில் ஐந்தாவது அன்னையாக திகழும் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிகவும் உகந்த நாள். இந்த நாளில் அன்னையை நாம் மனதார வணங்கும் போது நம்முடைய துன்பங்கள், கஷ்டம், கடன் என...
சொந்த வீடு நிலம் வாங்க கூடிய யோகத்தை பெற செவ்வாய்க்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமாக நிலம் வீடு இருக்க வாங்க என்ற ஆசை இருக்கும். இந்த ஆசை நியாயமானது தான். அதிலும் வாடகை வீட்டிலே காலத்தை கழிப்பவர்கள் ஒரு நாளாவது சொந்த வீட்டில்...
கடன் கரைந்து காணாமல் போக இதுவரை சொல்லாத எளிமையான தானிய பரிகாரம்.
கடன் வாங்கும் போது ஒவ்வொருவரும் யோசிக்காமல் வாங்கி விட்டு, பிறகு ஒவ்வொரு நாளும் யோசித்து யோசித்து வாழும் நிலையில் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த கடனை என்ன ஆசைப்பட்டா வாங்குகிறோம் சூழ்நிலை...
செவ்வாய்க்கிழமையில் இந்த அற்புதமான பரிகாரத்தை செய்தால் கடன் முழுவதுமாக அடைவதுடன் பணம் தாராளமாக புழங்கி...
ஒரு மனிதன் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்கிறான் என்பதை இன்றைய காலக்கட்டத்தில் மூன்று விஷயங்களை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று அவர்கள் வாழும் வீடு, நிலம், அடுத்து அவர்களுடைய வேலை மூன்றாவதாக வங்கி இருப்பு....
என்றென்றைக்கும் குறையாத செல்வ வளத்துடன் வாழ இந்த நான்கு தெய்வங்களையும் ஒன்றாக வணங்கக்கூடிய அற்புதமான...
புரட்டாசி மாதம் என்றாலே அது வழிபாட்டிற்குரிய மாதம் தான். இந்த மாதத்தில் சிறப்பு கூறிய தெய்வமாக நாம் வணங்குவது பெருமாளை. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதி...
கோடிக்கணக்கில் கடன் இருந்தால் கூட இந்த நேரத்தை தவற விடாமல் இதை மட்டும் செய்து...
கடன் என்னும் கோரப் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி போன குடும்பங்கள் பல்லாயிரம் கணக்கில் உண்டு. கடன் வாங்குவதை யாரும் விரும்பி செய்யும் செயல் கிடையாது. சூழ்நிலை காரணமாகவோ அல்லது வியாபாரம் தொழில் செய்பவர்கள்...
கடுமையான கடன் பிரச்சனை, கஷ்டங்கள் தீர இன்று அங்காராக பிரதோஷ நாளில் இப்படி வழிபாடு...
இந்தப் பிரதோஷ தினமானது எந்த நாளில் வந்தாலும் அது விசேஷமானது தான் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கான இந்த நாளில் பிரதோஷம் வந்திருப்பது தனி பெரும் பலனை கொடுக்கக்...
ஆஞ்சநேயருக்கு கோதுமை மாவில் செய்த இந்த நெய்வேத்தியத்தை படைத்து வந்தால் உங்களுடைய பல கோடி...
இந்த கடன் பிரச்சனையில் இருந்து விடுபட மனிதன் என்னென்னவோ வழிமுறைகளை கையாளுகிறார். அதில் முக்கியமானது இரவும் பகலும் சம்பாதித்த பணத்தை சேர்த்து அதை கொண்டு கடனை அடைப்பது. அப்படியே ஆனாலும் கூட எல்லோராலும்...
வட்டி கட்டியே வாழ்க்கையை தொலைத்தவர்கள் காலபைரவரை நினைத்து 27 முந்திரியை வைத்து இந்த எளிய...
ஒரு மனிதனை வாழவே விடாமல் பாடாய்படுத்தும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இந்த கடன் பிரச்சனையை சொல்லலாம். ஒருவரிடம் கை நீட்டி கடன் வாங்கி விட்டால் போதும் அவர்களை பார்க்கும் போது நாம் ஏதோ ஒரு...
மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து எப்படி மீண்டோம் என்றே தெரியாமல் மீண்டு வர சக்தி...
மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து எப்படி மீண்டோம் என்றே தெரியாமல் மீண்டு வர சக்தி வாய்ந்த இந்த தீபத்தை ஏற்றுங்கள். ஒரு மனிதன் வாழ்நாளில் கடனை வாங்கி விட்டு அந்த கடனை அடைக்கவே...
கழுத்தை நெரிக்கும் கடனில் இருந்தும் உங்களை வாழவே விடாமல் பாடாய்படுத்தும் எதிரிகளின் தொல்லையிலிருந்தும் வெளிவர...
ஒரு மனிதனின் வாழ்க்கையை நிலை குலைந்து போக செய்யக்கூடிய ஆற்றல் ஒன்று இருக்குமே ஆனால் அது நிச்சயம் கடனாக தான் இருக்கும். மற்றொன்று நம் உடனே இருந்து கொண்டு நம்மை வாழ விடாமல்...
இரவு உறங்க செல்லும் முன் இந்த ஒரு வார்த்தையை உங்கள் உள்ளங்கையில் எழுதிய பிறகு...
ஒவ்வொரு மனிதனின் உறக்கமும் இறப்பிற்கு நிகராகவே கருதப்படுகிறது. உறங்கும் நேரத்தில் கடைசியாக நாம் சிந்திக்கும் எண்ணமும் செயலும் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும். அதே போல் தான் விடியலும் ஒருவர் கண் விழிக்கும்...
கடன் பிரச்சனையால் கையில் இருக்கும் கடைசி காசையும் இழந்து நிற்கதியாக நிற்பவர்கள் இந்த மூன்று...
இந்த கடனால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம் நாம் தினமும் நிறைய கேள்விப்பட்டிருப்போம் நாமே அனுபவித்தும் இருப்போம் கடன் வாங்கிய பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல்...
தீர்க்க முடியாத கடன் பிரச்சனைகள் தீரவும், வராத பணம் கைக்கு வரவும் ஒரு சோழியை...
இன்றைய காலக்கட்டத்தில் பணம் தொடர்பான பிரச்சனைகள் தான் பெருமளவில் பெருக்கிக் கொண்டே இருக்கிறது. ஒன்று பணம் சம்பாதிக்க பாடுபட வேண்டும். அடுத்து சம்பாதித்த பணம் கையில் தங்க போராட வேண்டும். இந்த நிலையில்...
கோடிக் கடனும் காணாமல் போக இந்த ஆடி அமாவாசை பரிகாரத்தை இன்று மாலை நேரத்தை...
கடன் என்பதே நமக்கு பெரிய கர்மாவை போன்றது தான். ஆனால் இந்த கடன் ஏற்படுவதை நம்முடைய கர்ம வினை தான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. ஒருவர் இந்த பிறவியில் கடன் தொல்லையில் பெரிதும்...
தீராத கடன் தீர இன்று முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஐந்து பொருளைகளை மறக்காமல் வாங்கி...
காக்கும் கடவுளான கந்த கடவுளுக்கு பல பெயர்கள் இருந்தாலும் அவருக்கு முதலில் தோன்றிய பெயராக கார்த்திகேயன் என்றே சொல்வார்கள். இதற்கு காரணம் இவர் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதே. அதனால் தான் கிருத்திகை நட்சத்திரமும்...
பணத்தைத் தேடி நீங்கள் ஓடிக் கொண்டிருக்காமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர ஆஞ்சநேயர்...
இன்றைய காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது போன்றதொரு மனநிலைக்கு வந்து விட்டோம். அந்த பணத்தை சம்பாதிக்க நாம் என்ன தான் இரவும் பகலும் பாடுபட்டாலும் ஓரளவுக்கு மேல் நம்மால்...
காலம் காலமாக வட்டி மட்டுமே கட்டும் கடன் தொல்லையில் இருந்து விரைவில் மீண்டு வெளியே...
கடன் என்றால் எல்லோரும் நினைத்துக் கொள்வது ஒருவரிடம் நாம் கைமாறாக வாங்குவது மட்டும் என்று நினைத்து கொள்கிறார்கள் இன்றைய சூழ்நிலையில் கடன் என்றால் பல வகையில் உள்ளது. அது ஒரு வாகனத்தின் கடனாக...
இந்த படம் உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால் கொடுத்த பணம் வீடு தேடி வருவதுடன்,...
ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை நிச்சயம் இருக்கும் அதில் முதலாவதாக நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம் விநாயகர் போன்ற தெய்வங்களை வைத்து வழிபடுவது நம்முடைய வழக்கம். இதை தவிர்த்து வேறு சில படங்களையும்...