Home Tags Kariya thadai neenga

Tag: kariya thadai neenga

ninaitha kariyam nadakka

செல்வம் பெருக மார்கழி பௌர்ணமி வழிபாடு

பௌர்ணமி என்றாலே சந்திர பகவானை குறிக்கும். சந்திரனை மனோகாரகன் என்று சொல்வார்கள். நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை நிறைவேற்றக் கூடிய ஆற்றலை தரும் சக்தி கொண்டவர் இவர். இன்றைய அற்புதமான நாளில்...
vinayagar deepam

காரிய தடை விலக உதவும் தீபம்

ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து அதை நல்லபடியாக முடிக்கும் நேரம் வரை எந்தவித தடைகளும் ஏற்படாமல் அந்தக் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால்...
sivan mara valipadu

வேண்டுதல் நிறைவேற விருட்ச வழிபாடு

ஒருவர் வாழ்க்கையில் நியாயமாக நடக்கக்கூடிய காரியங்கள் நடக்காமல் தடைப்பட்டு கொண்டு இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்வார்கள்...
bhairavar durgai

தீராத பிரச்சனைகள் தீர எளிய வழிபாடு

ஒவ்வொரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஒரு சிலருக்கு கடன் பிரச்சினை, சிலருக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை, கணவன் மனைவிக்கு ஒற்றுமை இல்லாமல் இருப்பது, வியாபாரத்தில் நஷ்டம், உடன் இருப்பவர்களால்...
pillaiyar

தடைகளை உடைத்தெறியும் விநாயகர் வழிபாடு

வாழ்க்கையில் ஒரு மனிதன் தினம் தினம் ஏதாவது ஒரு புது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றான். ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு வகையில் முயற்சிகள் இருக்கும். சில பேர் வேலை கிடைக்க முயற்சி செய்வார்கள்....
mahalashmi1

தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடைய பரிகாரம்.

பத்து முறை முயற்சி செய்தால், ஒரு முறை வெற்றி கிடைப்பது சாதாரண மனிதர்களுக்கு. அதிவிரைவாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வாழ்க்கையில் தோல்வி என்பதே இருக்கக் கூடாது. புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும். பிரபல்யமாக...
narachimmar atchathai

காரியத் தடை நீங்க நரசிம்மர் வழிபாடு

தெய்வங்கள் எல்லாமே நாம் சோர்ந்து நிற்கும் வேளையிலும் கலங்கி நிற்கும் நேரத்திலும் நமக்காக வந்து நின்று நம்மை காப்பவர்கள். அதிலும் சில தெய்வங்கள் நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு அருள் புரிய கூடியவர்கள். அப்படியான...
wakeup dog deepam

நினைத்த காரியம் முடிய தினமும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியது

இன்று பெரும்பாலான குழம்பும் ஒரே வார்த்தை நான் நினைத்தால் மட்டும் எதுவும் நடப்பதில்லை. எனக்கு மட்டும் நல்லதே நடக்காது. எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகள் இப்படியான வார்த்தைகளை தினம் தினம்...
vinayagar deepam

காரியத்தடை நீங்க தீபம்.

மனிதனாகப் பிறந்த அனைவருக்குமே ஆசை என்பது இருக்கத்தான் செய்யும். அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்வோம். நமக்கு நடக்க வேண்டிய நியாயமான விஷயங்களாக இருக்கும் பட்சத்தில் அவை நிறைவேறுவதற்காக பல முயற்சிகளை செய்யும்பொழுது...
namaskaram

இவர்கள் காலில் விழுந்து வணங்கினால், காரிய தடை விலகும். செல்லும் காரியம் வெற்றி அடையும்.

நம்பிக்கை தாங்க வாழ்க்கை. இன்று இரவு படுத்து தூங்கினால், நாளை காலை விடியும். நாளை காலையில் கண்விழிப்போம், என்ற நம்பிக்கையோடு தான் இரவு தூங்க செல்கின்றோம். அதே நம்பிக்கையை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில்...
sanibagavan

இந்த 1 பொருளை தலையை சுற்றி போட்டு விட்டு வெளியே சென்றால், செல்லும் காரியம்...

காரியத்தடை ஒருவருக்கு இருக்குது என்றால் அதற்கு காரணம் சனி பகவான் தான். சனி பகவானால் வாழ்க்கையில் ஏற்படுத்தப்படும் காரியத்தடைகளை அகற்ற, கையில் எடுத்த முயற்சிகளில் வெற்றியை காண, செய்ய வேண்டிய எளிமையான விசித்திரமான...
hanuman

9 வாரத்தில் சுப காரிய தடை விலக அனுமனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

சுபகாரிய தடை விலக வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை செய்யலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய வீட்டில் ஒரு கல்யாண பேச்சை பேச தொடங்குகிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் குழந்தைகள் ஜாதகத்தை கூட...
dheepam nilaivasal

குடும்பத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளும் தீர நிலைவாசலில் இந்த வாஸ்து தீபத்தை ஏற்றினால் போதும்....

இன்றைய கால சூழ்நிலையில் ஒரு குடும்பம் ஓஹோவென வாழ்கிறது என்று சொன்னால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன், நிம்மதியுடனும் கடன் சுமை இல்லாமல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். இத்தனை நலன்களும் பெற்று வாழக்...

உங்களை ஏளனமாய் பார்த்தவர்கள் உதாசீனப்படுத்தியவர்கள் முன் தலை நிமிர்ந்து வாழ இன்று இரவுக்குள் இந்த...

இன்றைய காலக்கட்டத்தில் பல பேரை நாம் பார்த்திருப்போம் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள் பிறர் துன்பத்தை தன் துன்பமாக பார்ப்பார்கள். ஆனால் அவர்களை மற்றவர் ஒரு பொருட்டாக கூட மதிக்க...
hanuman

வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் வெற்றிலை. இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் காரிய...

முயற்சிகளில் தோல்வி கிடைப்பது என்பது எல்லா மனிதர்களுக்கும் சாதாரணமாக நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் தோல்வியை கண்டு மனிதர்கள் பயப்படக்கூடாது. மீண்டும் மீண்டும் விடா முயற்சியை மேற்கொண்டால் தான் வெற்றி...
sivan swastick

ஸ்வஸ்திக் சின்னத்தை பார்த்து இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும். நீங்கள் நினைத்த காரியம்...

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தான் நினைப்பதெல்லாம் நடந்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இப்படி எத்தனை பேர் வாழ்க்கையில் தான் நினைப்பதை எல்லாம் நடத்தி சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்....
kula-dheivam-manjal

இவ்வளவு எளிமையான பரிகாரத்தில் எவ்வளவு தடைகள் தகர்த்தெறியப்படுகிறது என்று தெரியாமல் போய் விட்டதே… இனி...

அன்றாடம் நம் வாழ்க்கையில் பல தடைகளும், தடங்கல்களும் ஏற்படுகின்றன. அந்த தடைகளையும், தடங்கல்களையும் அகற்றுவதற்கு நாம் அனுதினமும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றோம். அந்த போராட்டத்தினால் சில நேரங்களில் நன்மைகள் ஏற்பட்டாலும், பல...
vinayar success

நினைத்த காரியம் நினைத்தபடி நடந்து வெற்றி மேல் வெற்றி பெற விநாயகருக்கு இந்த மாலையை...

ஒருவர் நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடித்து, அதில் வெற்றியும் கண்டு விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு யாரும் இந்த உலகில் இருக்க முடியாது. அப்படிப்பட்ட காரிய சித்தியை நாம் பெறுவதற்கு...
lemon pooja room

நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியடைந்து புகழனின் உச்சிக்கு செல்ல எலுமிச்சைத்தில் இதை எழுதி...

ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்கிறான் என்பது அவன் சம்பாதிக்கும் பணம், பெயர், அந்தஸ்து இவை அனைத்தையும் விட அவர் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிந்து வெற்றியாளனாக திகழ்வது தான் பெருமை சேர்க்கும்...
sleeping man sulam coin

இரவு தூங்கும் போது மட்டும் இந்த பொருள்களை தலையனை அடியில் வைத்தால், இந்த உலகத்தையே...

பொதுவாக நமக்கு நல்லது நடக்க காலையில் கண்விழித்ததும் இதையெல்லாம் பார்க்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே நமக்கு சாஸ்திரங்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் இரவு உறங்கும் போது ஒரு சில பொருட்களை...

சமூக வலைத்தளம்

643,663FansLike