Home Tags Ninaithathu nadakka

Tag: ninaithathu nadakka

varahi prayer

நினைத்தது நடக்க வாராகி அன்னை வழிபாடு.

வாராகி அன்னை வழிபாடு இன்று பலரும் செய்து வருகிறார்கள். சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னையை பற்றி சில காலம் வரையில் அவ்வளவாக ஒன்றும் பேசப்படவில்லை. தற்போது வாராகி அன்னை வழிபாடு பெருமளவு...
narachimmar atchathai

காரியத் தடை நீங்க நரசிம்மர் வழிபாடு

தெய்வங்கள் எல்லாமே நாம் சோர்ந்து நிற்கும் வேளையிலும் கலங்கி நிற்கும் நேரத்திலும் நமக்காக வந்து நின்று நம்மை காப்பவர்கள். அதிலும் சில தெய்வங்கள் நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு அருள் புரிய கூடியவர்கள். அப்படியான...
wakeup dog deepam

நினைத்த காரியம் முடிய தினமும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியது

இன்று பெரும்பாலான குழம்பும் ஒரே வார்த்தை நான் நினைத்தால் மட்டும் எதுவும் நடப்பதில்லை. எனக்கு மட்டும் நல்லதே நடக்காது. எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகள் இப்படியான வார்த்தைகளை தினம் தினம்...
sivan agal dheepam

பிரம்ம முகூர்த்த தீபம் ஏற்றும் நேரம்

வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது நாம் காலம் காலமாக செய்து வரும் வழக்கம் தான். என்ன இருந்தாலும் பிரம்ம முகூர்த்த தீபம் என்பது மிகவும் விசேஷமானது. இந்த நேரத்தில் நாம் தீபம் ஏற்றும்...
Pary Athimaram

வாழ்க்கையில் ஒரு முறை இந்த விருட்ச பரிகாரத்தை செய்தால் போதும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி...

நாளெல்லாம் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் நம்மால் ஓரளவுக்கு மேல் முன்னேற முடிவதில்லை. ஒரு சிலர் நம்மை விட குறைவாகவே உழைப்பது போல தோன்றும் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே செல்வார்கள்....
lady-arasa-maram

யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனைகள் தீர யாரிடமும் சொல்லாமல் இதை செய்து விடுங்கள் போதும்.

நம் வாழ்க்கையில் சிலரை பார்த்திருப்போம். எப்பொழுதும் தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். எதைத் தொட்டாலும் நஷ்டம் அவர்களுக்காக யாராவது நல்லது செய்ய நினைத்தாலும் அதை அவர்களால் செய்ய முடியாது. இப்படி அவர்களைப்...
vinayagar dheepam

நினைத்தது யாவும் உடனே கிடைக்க இன்று அங்காரா சதுர்த்தி நாளில் விநாயகருக்கு இப்படி...

தெய்வங்களிலே முதன்மையான தெய்வமும் எளிமையான தெய்வம் எனில் அவர் விநாயகரே. அவருக்கான மிக உகந்த விசேஷமான நாளெனில் அது விநாயகர் சதுர்த்தி தான். நேற்றைய தினம் அனைவரும் இந்த விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக...

முருகப்பெருமானின் அருள் பார்வை உங்கள் மீது பட்டு கேட்டதெல்லாம் கிடைத்து ராஜ போக வாழ்க்கை...

மனிதனின் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்வதில் கந்த கடவுளுக்கு நிகரான கடவுள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதனால் தான் இவர் பெரும்பாலோனரின் இஷ்ட தெய்வமாகவே இருக்கிறார். முருகா என்று மனம் உருகி...
iyyanar-dheepam

எந்த பூஜை பரிகாரம் செய்தாலும் நம் கஷ்டம் தீரவில்லையே என்று நினைப்பவர்கள் ஒரு முறை...

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்கி அடுத்த கட்டத்திற்கு விரைவாக சென்று விடுவார்கள். ஒரு சிலருக்கோ அடுத்து ஒரு அடி எடுத்து வைக்க பல காலம்...
success

நமக்கு மட்டும் எதுவும் நல்லாத நடக்க மாட்டேங்குதே என்று நினைக்கிறவங்க ஒரு துண்டு வசம்பை...

நமக்கு மட்டும் எப்போதும் நல்லதே நடக்க மாட்டேன் என்கிறதே நாம் தொட்ட எந்த காரியமும் நல்லதாக முடிவதில்லையே போன்ற மன அழுத்தம் பெரும்பாலும் அனைவருக்குள்ளும் இருக்கிறது. இதற்கெல்லாம் நம்முடைய எண்ணங்கள் தான் முதல்...
hanuman vetrilai coin

ஒரு வெற்றிலையும் ஒரு ரூபாயும் இருந்தா இதை செய்யுங்க நீண்ட நாட்களாக நீங்கள் எவ்வளவோ...

விநாயகரும், ஆஞ்சநேயரும் தங்களை நம்பி வரும் பக்தர்களுக்கு சோதனைகள் தராமல் அவர்கள் விரும்பியதை நிறைவேற்றுவார். ஆதலால் தான் சனிபகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வணங்க வேண்டும் என்று கூறுவது....
ninaithathu nadakka

நீங்கள் என்ன நினைத்தாலும் நினைத்த நொடியில் அது நிறைவேற ஒரு கைப்பிடி வெந்தயத்தை வைத்து...

ஒவ்வொருவரின் வாழ்விலும் பலவிதமான ஆசைகள் இருக்கும். ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. அதற்காக நாம் பல வழிகளில் போராடித் தான் பெற வேண்டி இருக்கிறது. அப்படி போராடினாலும் கூட எல்லா ஆசைகளும் நிறைவேறுமா...

பூர்வ ஜென்ம கர்மா, கெட்ட கர்மாக்கள் குறைய ஒரு கைப்பிடி கருப்பு உளுந்தை இதில்...

இப்போது நாம் வாழக் கூடிய இந்த வாழ்வில் அனுபவிக்கும் ஒவ்வொரு நன்மை தீமையும் நம்முடைய கர்மாக்களை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. நம்முடைய கர்மாக்கள் தீயவினைகள் இல்லாது இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு...
man milk

நீங்கள் நினைத்தவை யாவும் நினைத்தவுடன் உங்களை வந்தடைய ஒரு டம்ளர் பாலை இந்த மரத்தடியில்...

மனிதனின் எண்ண ஆற்றலானது எண்ணற்ற சக்திகளை கொண்டது. ஒரு மனிதன் எதுவாக மாற வேண்டும் என்று நினைக்கிறானோ அதுவாகவே மாற பிரபஞ்சம் அருள் செய்யும் என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு முதலில் நாம்...
angel numbers

உங்க ஆசைகள் அனைத்தையும் ஈடேற்ற கூடிய அதிசய சூட்சும பரிகாரம். இந்த சூட்சமத்தை மட்டும்...

ஒரு மனிதனின் எண்ண ஆற்றலானது மிகப் பெரிய சக்தி வாய்ந்தது. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்ற வார்த்தை அனைவரும் அறிந்ததே. இதற்கு அர்த்தம் என்னவென்றால் நாம் என்னவாக வேண்டும் என்று...
vetrilai-cash

நினைத்தது உடனே நடக்க இதை எழுதுங்கள். இரண்டே நாட்களில் நம்ப முடியாத அதிசயம் நிச்சயம்...

நியாயமான கோரிக்கை. எனக்கு இந்த நல்ல விஷயம், குறிப்பிட்ட இந்த சமயத்தில் நடந்திருக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் ஏனோ நேரம் காலம் காரணமாக தாமதித்துக் கொண்டே செல்கிறது. இந்த நல்லது நடந்து விட்டால்...
hanuman

ஆஞ்சநேயருக்கு இந்த பூவை சூட்டி வேண்டிக் கொண்டால், நீங்கள் நினைத்தது 11 வாரங்களில் நடக்கும்.

நாம் எதிர்பார்க்கக் கூடிய, ஒரு நல்லது கூட நமக்கு நடக்கவே மாட்டேங்குது. எல்லா கஷ்டமும் துன்பமும் ஒரு சேர வந்து துன்புறுத்துகிறது. குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டத்திலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியவில்லை. பணக்கஷ்டத்தை...
manjalpai

மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகளை ஒரு பேப்பரில் எழுதி இந்த பையில் வைத்து விடுங்கள்....

இன்றைய நாகரீக காலகட்டத்தில் எத்தனையோ விஷயங்களை நாம் மாற்றி விட்டோம். சிலவற்றை நாம் மறந்தே விட்டோம். ஆனாலும் இன்னும் நம் பழமையின் அடையாளமாக விளங்குகிறது இந்த மஞ்சள் பை. அதை தான் நாம்...
amman5

இந்த காகிதத்தில் நீங்கள் எதை எழுதினாலும் அது உடனே நடக்கும். மனதில் நினைத்த காரியத்தில்...

நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஏனென்றால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் நாம் எது நடக்க வேண்டும்...
thilagam

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய குறிக்கோளை விரைவாக அடைய அரகஜாவை நெற்றியில் இப்படி இட்டுக்...

நம்முடைய மனது பார்க்கக்கூடிய பொருட்களின் மீது எல்லாம் ஆசைப்படும், விருப்பப்படும். இஷ்டப்படக்கூடிய எல்லா விஷயங்களையும் வாழ்க்கையில் அடைந்து விட முடியுமா என்று கேட்டால், அது நிச்சயமாக முடியாது. நம் தகுதிக்கு ஏற்ற பொருட்களின்...

சமூக வலைத்தளம்

643,663FansLike