Home Tags Thirumana thadai neenga

Tag: Thirumana thadai neenga

durgai manjal malai

மங்கள காரியங்கள் நடக்க அம்பிகை வழிபாடு

நம்முடைய வேண்டுதல் நிறைவேற பல வகையான வழிபாடுகளை நாம் செய்தாலும் கூட அதையெல்லாம் நிறைவேறுவதற்கான கால நேரம் உருவாக வேண்டும். அந்த நேரத்தை உருவாக்கித் தரக் கூடிய ஆற்றல் சில தெய்வங்களுக்கு உண்டு....
murugan thirumanam

திருமண தடை நீங்க தீப பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் நடந்தால் தான் அவருடைய வாழ்க்கை முழுமை பெற்றதாக கருதப்படுகிறது. என்னதான் நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நன்றாக படித்து இருந்தாலும், கை நிறைய சம்பளம் வாங்கி இருந்தாலும், சொத்துக்கள் அதிகம்...
murugan one rupee coin dheepam

கிரக தோஷங்கள் விலக செவ்வாய்க்கிழமை பரிகாரம்

பங்குனி மாதம் முருகப் பெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் வரக் கூடிய சஷ்டி, கிருத்திகை, உத்திரம் போன்றவை அனைத்துமே முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதே போல...
perumal dheepam

வேண்டுதல் நிறைவேற வழிபாடு

நம்முடைய தேவைகள் நிறைவேறவும் நினைத்த காரியங்கள் கைகூடவும் அனைவரும் சென்று சரணடையும் இடம் தெய்வங்கள் தான். நம்முடைய பிரச்சனைகளை யாருமே தீர்க்க முடியாத சூழ்நிலையிலும் நமக்காக நம்முடைய துன்பங்களை களைந்து நம்முடன் இருப்பவர்கள்...
murugan thirumanam

திருமணம் நடக்க கண்ணாடி பரிகாரம்

நம்முடைய குடும்ப அமைப்பு முறையில் திருமணம் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. ஒரு குடும்பம் தழைக்கவும் அடுத்த நிலைக்கு செல்லவும் பாலமாக அமைவதே இந்த திருமணம் தான். ஆகையால் தான் இந்த...
vinayagar thengai

தடைகளை தகர்த்தெறியும் தேங்காய் பரிகாரம்

மனிதனுக்கு இருக்கக் கூடிய எத்தனையோ வகை பிரச்சனைகளில் காரியத்தடை முக்கியமான பிரச்சனை என்றே சொல்லலாம். எந்த ஒரு செயலையும் நாம் செய்ய நினைக்கும் போது செய்து முடித்தால் தானே வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை...
muruan vazhaipazh dheepam

வேண்டுதல் நிறைவேற தேய்பிறை சஷ்டி வழிபாடு

முருகப்பெருமான் வழிபாட்டிற்கென சில நாட்கள் உகந்ததாக சொல்லப்படுகிறது. அது ஒவ்வொரு வாரத்தில் வரக் கூடிய செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும். அது மட்டும் இன்றி நட்சத்திர வழிபாடு உண்டு. அது ஒவ்வொரு...
kovil siva lingam

பித்ரு தோஷம் நீங்க

பிரதோஷம் என்றாலே நம்முடைய பாவங்கள் தோஷங்கள் ஆகியவற்றை நீக்கக் கூடியது தான். ஆகையால் தான் இந்த பிரதோஷ வழிப்பாடானது சிவபெருமானுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. அனைவரின் பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி வளமான வாழ்வை அளிக்கக்...
amman maruthani

திருமண தடை விலக பரிகாரம்

திருமணம் நடைபெறாமல் தடைப்பட்டு கொண்டிருக்கும் பலரும் பல பரிகாரங்களை செய்திருப்பார்கள். பல ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருப்பார்கள். என்ன செய்தாலும் திருமணம் தடை விலகவில்லை என்று வருத்தப்படுபவர்கள் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய மருதாணி...
thirumana thadai

திருமணத்தடை நீங்க துர்க்கை அம்மன் வழிபாடு

எந்த ஒரு நல்ல காரியமும் அதற்குரிய காலத்தில் நடந்தால்தான் அதற்கு மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. காலம் பார்த்து அறுவடை செய்ய வேண்டும் என்பதும் இதற்கு ஒரு பெரிய உதாரணம். அப்படிப்பட்ட ஒரு...
thirumanam durgai

திருமண தடை விலக துர்க்கை வழிபாடு.

அன்றைய காலத்தில் 16 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. ஆனால் இன்றைய காலத்திலோ 40 வயதை கடந்தாலும் திருமணத்திற்கு மணமகளோ மணமகனோ கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அந்த காரணங்கள்...
vazhai poo

திருமண தடை நீக்கும் வாழைப்பூ கலசம்

ஒருவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் என்று பல இருக்கும். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக திகழ்வதுதான் திருமணம். திருமணம் அதற்குரிய வயதில் நடைபெறாவிட்டால் அதனால் மன உளைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது....
navathaniya pariharam

திருமண தடை நீங்குவதற்கு நவதானியத்தை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்து பாருங்கள். விரைவிலேயே...

ஒவ்வொருவருடைய வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. திருமணம் நடைபெற்று தனக்கென்று ஒரு குடும்பம் வந்தால்தான் அவர்களுடைய பொறுப்பு என்பது அவர்களால் உணரப்படுகிறது என்று தான் கூறவேண்டும். அப்படிப்பட்ட திருமணத்தை...
karuppu uppu

திருமண தடை விலக கருப்பு உப்பு பரிகாரம்

அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் இன்னொருவர் துணையாக வருவது தான் திருமணம் என்றாலும் அந்த திருமணத்தால் இரண்டு குடும்பங்களும் அவர்களின் சொந்த பந்தங்கள்...
sivan parvathy

இந்த முறையில் சிவன் பார்வதியை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். எப்பேர்ப்பட்ட களத்திர தோஷமாக...

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினங்களுக்கும் அதற்குரிய இணையை தேடி தங்கள் வம்சத்தை விருத்தி செய்யும் தன்மை இருக்கிறது. அதன் அடிப்படையில் மனிதர்களாக பிறந்தவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் துணையை பெற்றோர்கள் தேடி...
virali manjal marriage

விரலி மஞ்சளை வைத்து இப்படி பரிகாரம் செய்தால் குரு பகவானின் அருளால் திருமண தடை...

திருமணம் என்பது இரு மனங்களும் இணையும் சங்கமம் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இரண்டு மனமும் இணைய வேண்டும் என்றால் அதற்கு குரு பகவானின் அருள் நிச்சயமாக தேவைப்படுகிறது. குருபகவானின் அருள் இருந்தால்தான் ஒருவருக்கு...
kula-dheivam-manjal

இவ்வளவு எளிமையான பரிகாரத்தில் எவ்வளவு தடைகள் தகர்த்தெறியப்படுகிறது என்று தெரியாமல் போய் விட்டதே… இனி...

அன்றாடம் நம் வாழ்க்கையில் பல தடைகளும், தடங்கல்களும் ஏற்படுகின்றன. அந்த தடைகளையும், தடங்கல்களையும் அகற்றுவதற்கு நாம் அனுதினமும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றோம். அந்த போராட்டத்தினால் சில நேரங்களில் நன்மைகள் ஏற்பட்டாலும், பல...
thirukalyanam thirumanam

திருமண வயதை கடந்தும் இன்னும் மணம் ஆகாமல் துன்பப்படுகிறார்வர்கள் இந்த ஒரு எளிய தானத்தை...

நம்முடைய கலாச்சார கட்டமைப்பு திருமணம் என்ற பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நகர்கிறது. ஆகையால் தான் திருமணத்திற்கு நம் முன்னோர்கள் காலம் முதல் இன்று வரை அதிக முக்கியத்துவம் கொடுத்தும் வெகு விமர்சையாகவும்...
durga dheepam

நாளை ஆடி மாதம் வெள்ளிக்கிழமை துர்கை அம்மனை இந்த மந்திரத்தை சொல்லி இப்படி வழிபட்டால்...

ஆடி மாதம் என்றாலே அம்பிகைகளுக்குரிய வழிபாடு காலம். இந்த மாதத்தில் பெண் தெய்வங்கள் அனைவரையும் போற்றி வழிபடும் காலமாக அமைந்திருக்கிறது அந்த வகையில் துர்க்கை அம்மனை காளியாக பாவித்து வழிபடும் ஒரு முறையும்...
murugan-vilakku

கந்தக் கடவுளுக்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து இதில் தீபம் ஏற்றினாலே போதும். நிலம் சொத்து...

சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது பலருடைய வாழ்நாள் கனவாகவே இருந்தாலும் கூட, எல்லோருக்கும் இந்த கனவு நிறைவேறுவது கிடையாது. இதில் வீடு கட்டுவதற்கான வசதி இல்லாமல் இருப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும்,...

சமூக வலைத்தளம்

643,663FansLike