Home Tags Valvil vetri pera tips

Tag: valvil vetri pera tips

surya-bagavan-sleeping

தரித்திரம் நீங்கி வெற்றிகள் குவிய நீங்கள் வீட்டில் இதை மட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சில விஷயங்களை சரியான நேரத்திற்கு கடைபிடித்தாக வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் ஒத்தி வைக்கும் ஒவ்வொரு காரியமும், உங்களுடைய வெற்றி வாய்ப்புகளை மெல்ல மெல்ல தட்டி...
enemies-astro

உங்க வாழ்க்கையில் இந்த 2 தவறுகளை நீங்கள் செய்யாமல் இருந்தால் உங்களை அடிச்சுக்க வேற...

ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் இந்த 2 தவறுகளை செய்யாமல் இருப்பது தான் அவர்களை மென்மேலும் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் பண்புகள் ஆகும். உடல், மனம், சுற்றுச்சூழல் அனைத்தையும் சீராக வைத்துக் கொள்ள...
amman8

ஒரே ஒரு கடுக்காயை கையில் இப்படி வைத்துக் கொண்டால் போதும். கடுகளவு கஷ்டம் கூட...

பல மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த கடுக்காய்க்கு மகத்துவமும் அதிகமாக உள்ளது. கெட்ட சக்திகளை எதிர்மறை ஆற்றலை நம்மிடம் வர விடாமல், தோல்வியை நம் அருகில் வரவிடாமல், பாதுகாக்கும் ஒரு அபரவிதமான சக்தி...
murugan1

சோர்வு, சோம்பல், நீங்கி சுறுசுறுப்பை தரும் சுக்குத் தாயத்து. முருகப்பெருமானை வேண்டி இதை மட்டும்...

உன்னால் ஒரு காரியத்தை கூட உருப்படியாக செய்ய முடியாது. நீ எதை தொட்டாலும் அது தோல்விதான். நீ ஒரு சோம்பேறி, தத்தி என்று கூட சில பேரை திட்டுவோம். இப்படி உதவாக்கரையாக உள்ளவர்களை...
thayathu1

தாயத்தில் இந்த வேரை போட்டு கழுத்தில் மாட்டிக் கொண்டால் உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது....

வாழ்க்கையின் பாதை எவ்வளவு கரடு முரடாக இருந்தாலும் சரி, நமக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சரி, கிடைக்கவில்லை என்றாலும் சரி, பிரச்சனை வந்தாலும் சரி, பிரச்சனை வரவில்லை என்றாலும் சரி அதை எல்லாம் யாரும்...
thayathu

இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொண்டால் இராஜ வாழ்க்கையை இந்த ஜென்மம் முழுதும் வாழலாம்.

குறைவாக சம்பாதித்தாலும் அதிகமாக சம்பாதித்தாலும், ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ராஜ வாழ்க்கையை வாழ்வது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த பூமியில் நாம் வாழக்கூடிய சிறிது காலத்தை ரசித்து ரசித்து சந்தோஷமாக வாழவேண்டும்....
vellam

வெறுமையாக இருக்கும் உங்கள் வாழ்க்கையை கூட வெல்லம் போல தினம் தினம் இனிப்பாக மாற்றலாம்....

மனிதர்களுக்கு தினம்தினம் வாழ்க்கையானது போராட்டத்தில்தான் சென்று கொண்டிருக்கின்றது. மறந்தும்கூட இனிமையான சம்பவங்கள் நடப்பது மிக மிக அரிதாகி விட்டது. கலியுகத்தின் கட்டாயமுமோ என்னமோ தெரியவில்லை. சந்தோஷம் இந்த உலகத்தை விட்டு, மனிதர்களை விட்டு...
thilagam

உங்களுடைய நெற்றியில் இந்த திலகம் இருந்தால் போதும். நீங்க எந்த பிளானை போட்டாலும் அதில்...

நிறைய பேர் விதவிதமாக சூப்பரா பிளான் போடுவாங்க. ஆனால் ஒரு பிளான் கூட ஒர்க் அவுட் ஆகாது. அதிகாலை வேளையில் எழுந்து, இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதை...
pachai-karpooram

வாழ்க்கையில் உங்களை முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடும் எப்பேர்பட்ட தடைகளையும் தகர்க்கும் பச்சைக் கற்பூரம்.

சில பேரை நாம் பார்த்திருப்போம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற உத்வேகமே இருக்காது. உதாரணத்துக்கு சிறிய பிள்ளைகளாக இருந்தால் சரியாக படிக்கவே மாட்டார்கள். சரியாக விளையாட மாட்டார்கள்....
arasailai

அரச இலையுடன் இந்த 2 பொருளை சேர்த்து உங்கள் கையோடு வைத்துக் கொண்டால் போதும்....

சுகபோகமான ராஜ வாழ்க்கையை வாழ யாருக்குத்தான் பிடிக்காது. ராஜ வாழ்க்கை என்றால், எந்த வேலையையும் செய்யாமல் வீட்டுக்குள்ளேயே அமர்ந்து சொகுசாக சாப்பிடுவது அல்ல. நாம் செல்லக்கூடிய இடத்தில் சீரும் சிறப்புமாக மரியாதை நமக்கு...
pillaiyar-worship

இருண்டுபோன உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மறுமலர்ச்சி வரும். கைமேல் பலனை கொடுக்கும் 3 முத்தான...

நம்முடைய துயரங்களை துன்பங்களை தீர்த்து வைப்பதற்கு நிறைய வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், அதில் குறிப்பிட்ட சில வழிபாட்டு முறைகளுக்கு சக்தி அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட சக்தி வாய்ந்த திதிகள் வரக்கூடிய நாளில்,...
enemy

இந்த பொருளை வாயில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன பேசினாலும் அது அப்படியே பலிக்கும். எதிராளியால்...

வாய்ஜால வித்தையில் ஜெகஜாலக்கில்லாடி ஆக இருப்பவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களுக்கு திறமை என்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பேசிப்பேசியே காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். சிலபேர் பேசும் போது, அவர்களை எதிர்த்துப் பேசி நம்மால்...
marikozhunthu

கொஞ்சம் மரிக்கொழுந்து இருந்தால் போதும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும் புகழும், உச்சியைத்...

எல்லோராலும் நாம் மதிக்கப்பட வேண்டும். எல்லோரது முன்பும் தலைநிமிர்ந்து வாழவேண்டும். அந்தஸ்தும் மரியாதையும் நம்மை தேடி வர வேண்டும். இன்னும் மேலே சொல்லப்போனால் எல்லோருக்கும் பிடித்தவர்களாக நாம் மாற வேண்டும். புகழ் நம்மை...
murugan-vel

உதவாக்கரையாக இருப்பவர்கள் கூட, வாழ்க்கையில் ஓஹோவென முன்னேறி விடலாம். தலைநிமிர்ந்து கௌரவமாக வாழ்க்கையை நடத்திச்...

சில சமயங்களில் சில பேருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. நாமே நிறைய பேரை பார்த்து இருப்போம். ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவன், ஒரு சில நாட்களிலேயே கடகடவென முன்னேறி சொந்த...
ven-naval-maram

அதிகாரம், ஆளுமை, அடுத்தவர்களை அடக்கி ஆளும் திறமை இவை அனைத்தையும் பெற இறைவனுக்கு இந்த...

அடுத்தவர்களை அடக்கி ஆளும் திறமை நம்மிடம் இருந்து விட்டாலே போதும். இந்த உலகத்தை சுலபமாக வென்று விடலாம். அடுத்தவர்களை அடக்கி ஆள்வது என்றால் என்ன? அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வதா. கிடையாது, நாம் சொல்லும்...
athirshta-devi

தினமும் கால் பாதங்களை இப்படி கழுவினால், உங்களை பிடித்த பீடை, தரித்திரம் கஷ்டம் அனைத்துமே...

இந்த பூமியில் வாழக்கூடிய மனிதர்களில் இரண்டு ரகம் உண்டு. ஒரு சிலர் எந்த முயற்சியையும் செய்யவே மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டம் பதவி பெயர் புகழ் இவை அனைத்தும் தேடிவரும். அதிர்ஷ்ட காரர்களாக...
money1

பணம், பதவி, தூக்கும், நிம்மதி, பொன், பொருள் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக...

எப்போதுமே பணம், பெயர், புகழ், பதவி இவைகளை நாம் தேடி அலையக் கூடாது. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நம்முடைய பின்னால் வரவழைக்க வேண்டும். இதற்கு விடாமுயற்சியும் மனவுறுதியும் கட்டாயம் நமக்குத் தேவை....
thilagam

தினமும் இதை மட்டும் நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். உங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு...

நாமும் நன்றாக இருக்க வேண்டும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும். இந்த எண்ணத்தை கொண்டவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் நன்றாகத்தான் இருப்பவர்கள். அவர்களுக்கு லட்சுமி கடாட்சத்தில் எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது....
thilagam

எதையும் சாதிக்கும் துணிச்சல் தரும் விபூதி. இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டால், இந்த...

வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் இருக்க வேண்டியது மன உறுதியும், மன தைரியமும் தான். பயத்தை விடுத்து கோழைத்தனத்தை விடுத்து யாரொருவர் தைரியமாக துணிச்சலோடு செயல்படுகிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில்...
thulasi-amman

கெட்ட நேரத்தில் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள், அதிகம் பாதிப்பை கொடுக்காமல் இருக்க என்ன செய்ய...

நமக்கு ஜாதக கட்டத்தில் நல்ல நேரம் இருக்கும்போது பிரச்சினையே கிடையாது. வரக்கூடிய துன்பங்களின் மூலம் பெரிய பாதிப்புகள் இல்லாமல் தப்பித்து கொள்ளலாம். அதுவே நமக்கு கெட்ட நேரம் நடந்து கொண்டிருந்தால், சின்ன கஷ்டம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike