Tag: சபரிமலை
நடை சாத்திய பின்பு சபரிமலையில் நடக்கும் சில அதிசயங்கள்
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : வருடத்தின் அனைத்து நாட்களிலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பதில்லை மாறாக சில நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. நடை திறக்கப்படாத காலத்தில் ஐயப்பன் என்ன...
பக்தனிடம் பேசிய ஐயப்பன் – பழங்காலத்தில் நடந்த சம்பவம்
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் சில விரதத்தை சரிவர இருப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் அனைவரை பற்றியும் ஐயப்பன் அறிவான். அந்த காலத்தில் விரதத்திற்கு ஏற்றார்...
ஆண்கள் சபரிமலைக்கு சென்றதும் வீட்டில் பெண்கள் செய்யவேண்டியது என்ன ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு கிளம்பும் சமயத்தில் சில நெறிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். அவர்கள் சபரிமலைக்கு சென்றதும் அவர்களின் தாயோ, மனைவியோ சில முறைகளை கடைபிடிக்க...
பழங்காலத்தில் சபரிமலையில் எப்படி வழிபாடு நடந்தது தெரியுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : இந்த காலத்தில் சபரிமலைக்கு செல்ல பற்பல வசதில்கள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆனால் பழங்காலத்தில் இன்று போல வசதிகள் எதுவும் இல்லை. அதே போல இன்று...
சபரிமலைக்கு இருமுடி கட்டும் சமயத்தில் கவனிக்க வேண்டிய விடயங்கள்
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலை தத்துவம் என்பது நமது கற்பனைக்கும் எட்டாத ஒரு அற்புதமான தத்துவமாக உள்ளது. அதன் நுணுக்கங்களை அறிவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதில்...
இருமுடியை தலையில் வைத்த பிறகு ஒருவர் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரி மலைக்கு செல்வது வழக்கம். அப்படி இருமுடி கட்டி அதை தலையில் வைத்த...
ஐயப்பன் பக்தர்கள் அடுத்தவர்களுக்காக நெய் தேங்காய் கொண்டு செல்லலாமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் இருமுடியில் நெய் தேங்காயை கொண்டு செல்வது வழக்கம். இதில் சிலர் பிறரின் வேண்டுதலுக்காக பல நெய் தேங்காய்களை கொண்டு செல்வது வழக்கம்....
ஐயப்பன் மாலை அணிந்தவர்கள் வேறு கோவில்களுக்கு செல்லலாமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்த பிறகு ஏதேனும் பிராத்தனையை நிறைவேற்ற வேறு கோவில்களுக்கு செல்லலாமா ? இருமுடி கட்டிய பிறகு அவர்கள் மனதில்...
நெய் தேங்காயை எதற்காக சபரிமலைக்கு கொண்டு செல்கிறோம் தெரியுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் மார்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்லும்போது நெய் நிரப்பிய தேங்காயை கொண்டு செல்வது வழக்கம். ஏன் இந்த வினோத வழக்கம் ? இதில் ஒளிந்துள்ள...
சபரிமலைக்கு மட்டும் ஏன் இருமுடியை கொண்டு செல்ல வேண்டும் தெரியுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் சுவாமியை நினைத்து விரதம் இருந்து நெய் தேங்காயோடு இருமுடி கட்டுவது வழக்கம். எதற்காக இந்த இருமுடி ? இதில் என்ன...
ஐயப்பன் எப்போது முழு திருப்தி அடைகிறார் தெரியுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள், சபரிமலையில் வீற்றிருக்கும் சாஸ்தாவிற்காக மாலை அணிந்து விரதம் இருக்கிறார்கள். ஆனால் இதனாலேயே பகவான் முழு திருப்தி அடைகிறாரா என்று கேட்டால் இல்லை...
பல கஷ்டங்களையும் தாண்டி ஏன் சபரிமலைக்கு செல்ல வேண்டும் ? – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் மார்கள் யாரும் மிக எளிதாக சபரிமலைக்கு சென்றுவிட முடியாது. கடுமையான விரத முறைகள் கடினமான மலை பாதை இப்படி எத்தனையோ கஷ்டங்களை தாண்டி...
சபரிமலைக்கு செல்பவர் அனைவருக்கும் பலன் உண்டா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : வருடா வருடம் பலர் சபரி மலைக்கு செல்கின்றனர். இதில் சிலர் கடுமையாக விரதம் இருக்கின்றனர் இன்னும் சிலர் விரதங்களை சரி வர இருப்பதில்லை. அப்படி...
சபரிமலைக்கு செல்லும் உணர்வு வர காரணம் என்ன ? – வீடியோ பதிவு
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு வருடா வருடம் சபரி மலைக்கு செல்லும் எண்ணம் இயல்பாகவே வருகிறது. எத்தனை வயது ஆனாலும்...
சபரிமலை விரத நாட்களில் எதை எல்லாம் செய்யக் கூடாது தெரியுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரி மலைக்கு மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலமாவது விரதம் இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த விரத நாட்களில் ஒருவர் எதை எல்லாம்...
சபரிமலைக்கு சென்றால் தான் ஐயப்ப விரதம் முழுமை அடையுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, அந்த விரதம் பூர்த்தியானால் மட்டுமே ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால்...
சபரி மலைக்கு செல்லும் விரத முறைகளை யார் வகுத்தது தெரியுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் இப்படி தான் விரதம் இருக்க வேண்டும். இந்த இந்த முறைகளை அவர்கள் கையாள வேண்டும் என்று ஒரு...
சபரி மலை மாலையை யார் கையால் அணிவது சிறந்தது
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரி மலை செல்ல ஒரு தொடக்க புள்ளியாக விளங்குவது மாலை. மாலை அணிந்த ஒருவரை எல்லோரும் ஐய்யப்பனாகவே பார்ப்பது வழக்கம். இப்படி பல சிறப்புகள்...
சபரிமலை ஏறுவதற்கு பயம் தேவையா ? – அற்புத விளக்கம்
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் வருடா வருடம் மாலை அணிந்து சபரி மலைக்கு செல்வது வழக்கம். முற்காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பயபக்தியோடு சென்றதாகவும் இப்போது அது சிறிதளவு...
யாருக்கெல்லாம் 18 ஆம் படி ஏற தகுதி உள்ளது – அற்புத விளக்கம்
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : வருடா வருடம் பல லட்சம் பேர் மாலை அணிந்து சபரி மலைக்கு ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர். அப்படி செல்பவர்களின் யாருக்கெல்லாம் 18 ஆம் படி...